Roman script
Singer : S. janaki Music by : Ilayaraja Female Part Vaanmadhiyae.. vaanmadhiyae.. Thoodhu sellu vaanmadhiyae Female Part Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae Maaligai ponn maadam Malligai poo manjam Yaavumae ineram Yerkumo en nenjam Kaadhalan vaasal vara vendum Neeyum en sedhi solla vendum Female Part Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae Female Part Vaigai vandhu kai anaikka Velli alai mei anaikka Vaadi nindra then madhurai naandhano Female Part Thendralukku aasai illai Thembiduthae vaasa mullai Ammamaa anbuthollai yen dhano Female Part Vannapoovum ennai kandu Vaai ithazhai moodi kondu Punnagaika matten endru poraadudhu Female Part Andhi maalai varum noi kondu Thannandhani naan endru Paavai nitham vaadum vidham paaraai Female Part Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae Female Part Nenjukullae kotti vaithu Nitham nitham naan alakkum Ennudaiya asaigalai koorayo Female Part Unnaipola naanum mella Theivadhingu gnyayam alla Vennnilavae thoodhu sella vaarayoo Female Part Ethanaiyo solli vaithen Ennangalai alli vitten Innum andha mannan Manam maaradhadhen Female Part Uyir kaadhal thunai vaaramal Kannai imai seraamal Paavai nitham vaadum vidham paaraai Female Part Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae Maaligai ponn maadam Malligai poo manjam Yaavumae ineram Yerkumo en nenjam Kaadhalan vaasal vara vendum Neeyum en sedhi solla vendum Female Part Vaanmadhiyae ohh vaanmadhiyae Thoodhu sellu vaanmadhiyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வான்மதியே வான்மதியே தூது செல்லு வான்மதியே பெண் : வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே மாளிகை பொன் மாடம் மல்லிகை பூ மஞ்சம் யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம் காதலன் வாசல் வர வேண்டும் நீயும் என் சேதி சொல்ல வேண்டும் பெண் : வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே பெண் : வைகை வந்து கை அணைக்க வெள்ளி அலை மெய் அணைக்க வாடி நின்ற தென் மதுரை நான் தானோ பெண் : தென்றலுக்கு ஆசை இல்லை தேம்பிடுதே வாச முல்லை அம்மம்மா அன்புத் தொல்லை ஏன் தானோ பெண் : வண்ணப்பூவும் என்னைக் கண்டு வாய் இதழை மூடிக் கொண்டு புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது பெண் : அந்தி மாலை வரும் நோய் கொண்டு தன்னந்தனி நான் என்று பாவை நிதம் வாடும் விதம் பாராய் பெண் : வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே பெண் : நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து நித்தம் நித்தம் நான் அளக்கும் என்னுடைய ஆசைகளை கூறாயோ பெண் : உன்னைப்போல நானும் மெல்ல தேய்வதிங்கு நியாயம் அல்ல வெண்ணிலவே தூது செல்ல வாராயோ பெண் : எத்தனையோ சொல்லி வைத்தேன் எண்ணங்களை அள்ளி விட்டேன் இன்னும் அந்த மன்னன் மனம் மாறாதது ஏன் பெண் : உயிர்க் காதல் துணை வராமல் கண்ணை இமை சேராமல் பாவை நித்தம் வாடும் விதம் பாராய் பெண் : வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே மாளிகை பொன் மாடம் மல்லிகை பூ மஞ்சம் யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம் காதலன் வாசல் வர வேண்டும் நீயும் என் சேதி சொல்ல வேண்டும் பெண் : வான்மதியே ஓ வான்மதியே தூது செல்லு வான்மதியே
Song information
Singer: S. janaki
Music by: Ilayaraja
Release information: From Aranmanai Kili (1993) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. janaki
- Film / album: Aranmanai Kili
- Composer: Ilayaraja