Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : M. S. Vishwanathan Female Part Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Female Part Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Female Part Vaanilae entha naalum aanatha sooryothayam Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Chorus ……………….. Female Part Sirikkum vaazhai thottangalil Parakkum killai koottangalae Thudikkum thogai aattangalil Enakku pesi kaattungalae Female Part Arasan pondra en naayagam Athiga kaalam vaazhvaan endru Iraivan arulai sollungalaen Female Part Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Female Part Sivantha kannam paalooravum Kanintha vaayil thaenooravum Virunthu unnum pennaagavae Mayangi unnum naal vanthathu Female Part Vidiyum neram paaramalae Mudivillaamal naan pesuvaen Iravu mauzhuthum sorkkangalae Female Part Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Chorus ……………….. Female Part Oliyin maenmai dheepaththilae Dheepa maenmai dheivaththilae Dheiva maenmai koyililae Koyil maenmai kudumbaththilae Female Part Pudhiya seedhai naanagavum Idhaya raaman avaraagavum Iruvar vaazhvum amaiyattumae…. Female Part Vaanilae entha naalum aanatha sooryothaya Thaenilaa engal vaazhvil thaeyaatha santhrothayam Female Part Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa Naalellaam manavizhaa vaazhvellaam thiruvizhaa…..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்.... தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் குழு : ....................................... பெண் : சிரிக்கும் வாழைத் தோட்டங்களில் பறக்கும் கிள்ளை கூட்டங்களே துடிக்கும் தோகை ஆட்டங்களில் எனக்கும் பேசிக் காட்டுங்களே பெண் : அரசன் போன்ற என் நாயகன் அதிக காலம் வாழ்வான் என்று இறைவன் அருளை சொல்லுங்களேன் பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம் தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : சிவந்த கன்னம் பாலூறவும் கனிந்த வாயில் தேனூறவும் விருந்து உண்ணும் பெண்ணாகவே மயங்கி உண்ணும் நாள் வந்தது பெண் : விடியும் நேரம் பாராமலே முடிவில்லாமல் நான் பேசுவேன் இரவு முழுதும் சொர்க்கங்களே பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்... தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் குழு : ....................................... பெண் : ஒளியின் மேன்மை தீபத்திலே தீப மேன்மை தெய்வத்திலே தெய்வ மேன்மை கோயிலிலே கோயில் மேன்மை குடும்பத்திலே பெண் : புதிய சீதை நானாகவும் இதய ராமன் அவராகவும் இருவர் வாழ்வும் அமையட்டுமே....... பெண் : வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்... தேனிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்த்ரோதயம் பெண் : நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா நாளெல்லாம் மணவிழா வாழ்வெல்லாம் திருவிழா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by: M. S. Vishwanathan
Release information: From Anu (1982) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayram
- Film / album: Anu
- Composer: M. S. Vishwanathan