Roman script

Vaanaville Mannil Song Lyrics is the track from Pathimoonam Number Veedu Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Sadhana, Lalitha Kumari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Sangeetha Rajan. Lyrics works penned by Pulamaipithan.

Singer : K. S. Chithra

Music Director : Sangeetha Rajan

Lyricist : Pulamaipithan

Female Part

Vaanavilae mannil vanthu

Oonjal podaatho

Maalai thendral poovai thoovi

Raagam paadaatho

Female Part

En maarbilum en tholilum

Unnai thaanga koodaathaa

Unnaal enthan jeevan

Vaazhakkoodaathaa…aaa….

Female Part

Kangalil paarththaal sooriyan

Nenjinil saerththaal chandhiran

Malligai pooppol punnagai

Mannavan thantha nankodai

Female Part

Kaigalil aadum vaanamo

Karpaga poovin vaasamo

Thaalo…kannae thaalaelo

Female Part

Vaanavillae mannil vanthu

Oonjal podaatho

Maalai thendral poovai thoovi

Raagam paadaatho

Female Part

En maarbilum en tholilum

Unnai thaanga koodaathaa

Unnaal enthan jeevan

Vaazhakkoodaathaa…aaa….

Laalaalaa….laalaalaalaa….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கீத ராஜன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : வானவில்லே மண்ணில் வந்து

ஊஞ்சல் போடாதோ

மாலைத் தென்றல் பூவைத் தூவி

ராகம் பாடாதோ

பெண் : என் மார்பிலும் என் தோளிலும்

உன்னை தாங்கக் கூடாதா

உன்னால் எந்தன் ஜீவன்

வாழக் கூடாதா...ஆஆ....

பெண் : கண்களில் பார்த்தால் சூரியன்

நெஞ்சினில் சேர்த்தால் சந்திரன்

மல்லிகைப் பூப்போல் புன்னகை

மன்னவன் தந்த நன்கொடை

பெண் : கைகளில் ஆடும் வானமோ

கற்பகப் பூவின் வாசமோ

தாலோ.....கண்ணே தாலேலோ

பெண் : வானவில்லே மண்ணில் வந்து

ஊஞ்சல் போடாதோ

மாலைத் தென்றல் பூவைத் தூவி

ராகம் பாடாதோ

பெண் : என் மார்பிலும் என் தோளிலும்

உன்னை தாங்கக் கூடாதா

உன்னால் எந்தன் ஜீவன்

வாழக் கூடாதா...ஆஆ....

லாலாலா.....லாலாலாலா.....

Song information

Singer: K. S. Chithra

Release information: From Pathimoonam Number Veedu (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: Sangeetha Rajan

Explore this song