Roman script
Singers : S. Janaki and Jency Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female Part Vaanaththu poongili maanena vaazhnthaval Mannil veezhnthaalammaa Endrum kanneeril vaazhnthaalammaa Endrum kanneeril vaazhnthaalammaa Female Part Vaanaththu poongili maanena vaazhnthaval Mannil veezhnthaalammaa Endrum kanneeril vaazhnthaalammaa Endrum kanneeril vaazhnthaalammaa Female Part Kadhal nambikkai kanagaala aanaal Kadavul nambikkai ennaavatho Vedham solvonae pagaiyaagi ponaal Yaarai nampiththaan pen vaazhvatho Female Part Oruvanin kaaladi sugamendru vanthaen Sendraen nizhal polavae Raman ena uruthi sonnaan Raavananaai maarivittaan Female Part Vaanaththu poongili maanena vaazhnthaval Naalai vaazhvaalammaa Kaalam maarida kaanpaalammaa Kaalam maarida kaanpaalammaa Female Part Naalai pozhuthendrum nalamaagumendru Nambi vaazhnthaalthaan pen vaazhalaam Tholil azhagaaga manamaalai soodum Sorkkam oruvelai nee kaanalaam Female Part Ulagaththu vaazhkkaiyil nadakaathathenna Thozhi kalangaathiru Oru pozhuthu avarkku vanthaal Marupozhuthu unakku varum Female Part Vaanaththu poongili maanena vaazhnthaval Naalai vaazhvaalammaa Kaalam maarida kaanpaalammaa Kaalam maarida kaanpaalammaa Female Part Pennin kanneerai sugamaaga paarththaen Innum varavillai en deivamae Intha kanneerum pazhi vaangi theerum Idhu en sollaalla avan sonnathu Female Part Naan konda vedhanai ennennavendru Ingae solvathu Ragasiyaththil azhuthu vidu Mana sumaiyai irakki vidu Female Part Vaanaththu poongili maanena vaazhnthaval Naalai vaazhvaalammaa Kaalam maarida kaanpaalammaa Kaalam maarida kaanpaalammaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் மண்ணில் வீழ்ந்தாளம்மா என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா...... பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் மண்ணில் வீழ்ந்தாளம்மா என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா...... பெண் : காதல் நம்பிக்கை கனலாக ஆனால் கடவுள் நம்பிக்கை என்னாவதோ வேதம் சொல்வோனே பகையாகிப் போனால் யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ பெண் : ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன் சென்றேன் நிழல் போலவே ராமன் என உறுதி சொன்னான் ராவணனாய் மாறி விட்டான் பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் நாளை வாழ்வாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா....... பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம் தோளில் அழகாக மணமாலை சூடும் சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம் பெண் : உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன தோழி கலங்காதிரு ஒரு பொழுது அவர்க்கு வந்தால் மறுபொழுது உனக்கு வரும் பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் நாளை வாழ்வாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா....... பெண் : பெண்ணின் கண்ணீரை சுகமாக பார்த்தேன் இன்னும் வரவில்லை என் தெய்வமே இந்த கண்ணீரும் பழி வாங்கி தீரும் இது என் சொல்லல்ல அவன் சொன்னது பெண் : நான் கொண்ட வேதனை என்னென்னவென்று இங்கே சொல்வது......... ரகசியத்தில் அழுது விடு....... மனச் சுமையை இறக்கி விடு பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள் நாளை வாழ்வாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா காலம் மாறிடக் காண்பாளம்மா.......
Song information
Singers: S. Janaki and Jency
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Tripura Sundari (1978) · Singer: S. Janaki and Jency · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and Jency
- Film / album: Tripura Sundari
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan