Roman script

Singers : S. Janaki and Jency

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female Part

Vaanaththu poongili maanena vaazhnthaval

Mannil veezhnthaalammaa

Endrum kanneeril vaazhnthaalammaa

Endrum kanneeril vaazhnthaalammaa

Female Part

Vaanaththu poongili maanena vaazhnthaval

Mannil veezhnthaalammaa

Endrum kanneeril vaazhnthaalammaa

Endrum kanneeril vaazhnthaalammaa

Female Part

Kadhal nambikkai kanagaala aanaal

Kadavul nambikkai ennaavatho

Vedham solvonae pagaiyaagi ponaal

Yaarai nampiththaan pen vaazhvatho

Female Part

Oruvanin kaaladi sugamendru vanthaen

Sendraen nizhal polavae

Raman ena uruthi sonnaan

Raavananaai maarivittaan

Female Part

Vaanaththu poongili maanena vaazhnthaval

Naalai vaazhvaalammaa

Kaalam maarida kaanpaalammaa

Kaalam maarida kaanpaalammaa

Female Part

Naalai pozhuthendrum nalamaagumendru

Nambi vaazhnthaalthaan pen vaazhalaam

Tholil azhagaaga manamaalai soodum

Sorkkam oruvelai nee kaanalaam

Female Part

Ulagaththu vaazhkkaiyil nadakaathathenna

Thozhi kalangaathiru

Oru pozhuthu avarkku vanthaal

Marupozhuthu unakku varum

Female Part

Vaanaththu poongili maanena vaazhnthaval

Naalai vaazhvaalammaa

Kaalam maarida kaanpaalammaa

Kaalam maarida kaanpaalammaa

Female Part

Pennin kanneerai sugamaaga paarththaen

Innum varavillai en deivamae

Intha kanneerum pazhi vaangi theerum

Idhu en sollaalla avan sonnathu

Female Part

Naan konda vedhanai ennennavendru

Ingae solvathu

Ragasiyaththil azhuthu vidu

Mana sumaiyai irakki vidu

Female Part

Vaanaththu poongili maanena vaazhnthaval

Naalai vaazhvaalammaa

Kaalam maarida kaanpaalammaa

Kaalam maarida kaanpaalammaa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

மண்ணில் வீழ்ந்தாளம்மா

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா......

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

மண்ணில் வீழ்ந்தாளம்மா

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா......

பெண் : காதல் நம்பிக்கை கனலாக ஆனால்

கடவுள் நம்பிக்கை என்னாவதோ

வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்

யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ

பெண் : ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்

சென்றேன் நிழல் போலவே

ராமன் என உறுதி சொன்னான்

ராவணனாய் மாறி விட்டான்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

நாளை வாழ்வாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா.......

பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று

நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்

தோளில் அழகாக மணமாலை சூடும்

சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்

பெண் : உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன

தோழி கலங்காதிரு

ஒரு பொழுது அவர்க்கு வந்தால்

மறுபொழுது உனக்கு வரும்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

நாளை வாழ்வாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா.......

பெண் : பெண்ணின் கண்ணீரை சுகமாக பார்த்தேன்

இன்னும் வரவில்லை என் தெய்வமே

இந்த கண்ணீரும் பழி வாங்கி தீரும்

இது என் சொல்லல்ல அவன் சொன்னது

பெண் : நான் கொண்ட வேதனை என்னென்னவென்று

இங்கே சொல்வது.........

ரகசியத்தில் அழுது விடு.......

மனச் சுமையை இறக்கி விடு

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

நாளை வாழ்வாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா.......

Song information

Singers: S. Janaki and Jency

Music by: Ilayaraja

Lyrics by: Kannadasan

Release information: From Tripura Sundari (1978) · Singer: S. Janaki and Jency · Lyricist: Kannadasan · Music: Ilayaraja

Explore this song