Roman script

Singers : S. Janaki and Jency

Music by : Ilayaraja

Female Part

Vaanathu poongili maanena vaazhndhaval

Mannil veezhndhaalammaa

Endrum kanneeril vaazhndhaalammaa

Endrum kanneeril vaazhndhaalammaa

Female Part

Vaanathu poongili maanena vaazhndhaval

Mannil veezhndhaalammaa

Endrum kanneeril vaazhndhaalammaa

Endrum kanneeril vaazhndhaalammaa

Female Part

Kaadhal nambikkai kanavaaga aanaal

Kadavul nambikkai ennaavadho

Vaedham solvorae pagaiyaagi ponaal

Yaarai nambi thaan pen vaazhvadho

Oruvanin kaaladi sugam endru nambi

Sendraen nizhal polavae

Raaman ena urugi sonnaan

Raavananaai maari vittaan

Female Part

Vaanathu poongili maanena vaazhndhaval

Naalai vaazhvaalammaa

Kaalam maarida kaanbaal amma

Kaalam maarida kaanbaal amma

Female Part

Naalai pozhudhendrum nalamaagum endru

Nambi vaazhndhaal thaan pen vaazhalaam

Tholil azhagaaga manamaalai soodum

Sorgam oru vaelai nee kaanalaam

Ulagathu vaazhkkaiyil nadakkaadhadhenna

Thozhi kalangaadhiru

Oru pozhudhu avarkku vandhaal

Maru pozhudhu unakku varum

Female Part

Vaanathu poongili maanena vaazhndhaval

Naalai vaazhvaalammaa

Kaalam maarida kaanbaal amma

Kaalam maarida kaanbaal amma

Female Part

Vaanathu poongili maanena vaazhndhaval

Naalai vaazhvaal ammaa

Kaalam maarida kaanbaal amma

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

மண்ணில் வீழ்ந்தாளம்மா

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா.....

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா......

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

மண்ணில் வீழ்ந்தாளம்மா

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா.....

என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா......

பெண் : காதல் நம்பிக்கை கனவாக ஆனால்

கடவுள் நம்பிக்கை என்னாவதோ

வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்

யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ

ஒருவனின் காலடி சுகமென்று நம்பி

சென்றேன் நிழல் போலவே

ராமன் என உருகி சொன்னான்

ராவணனாய் மாறி விட்டான்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

நாளை வாழ்வாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா.....

காலம் மாறிடக் காண்பாளம்மா.......

பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று

நம்பி வாழ்ந்தால்தான் பெண் வாழலாம்

தோளில் அழகாக மணமாலை சூடும்

சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்

உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன

தோழி கலங்காதிரு

ஒரு பொழுது அவர்க்கு வந்தால்

மறுபொழுது உனக்கு வரும்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

நாளை வாழ்வாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா.....

காலம் மாறிடக் காண்பாளம்மா.......

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்

நாளை வாழ்வாளம்மா

காலம் மாறிடக் காண்பாளம்மா.....

Song information

Singers: S. Janaki and Jency

Music by: Ilayaraja

Release information: From Thiripura Sundari (1978) · Lyricist: Kannadasan

Explore this song