Roman script
Singer : Haricharan Music by : Sundaramurthy KS Lyrics by : Kabilan Humming : …………. Male Part Vaanam thaaiyaga Boomi naanaaga Vaazhum naal ellaam Yaavum neeyaaga Male Part Thagapan saami neeyadi Iru vizhiyaal… varam tharuvaai Kalangamilla deivamae Kalanguvadhen Male Part Ezhudhi paarkka vannam illai Uzhudhu parkka mannum illai Azhudhu parkka ennam illai Adharkku yaaro aariraaroo Male Part Ezhudhi paarkka vannam illai Uzhudhu parkka mannum illai Azhudhu parkka ennam illai Adharkku yaaro aariraaroo Male Part Naadoodi aanaalum Vazhithunai ivalada Naan idari veezhndhaalum Nadai vandi ivalada Male Part Kiliyin tholgalil Mirugam saaindhida Bayandhu ponadhae Paravai jaadhi Male Part Idharkku karanam Ariven yaaridam Ulagam maaridumo Male Part Kadalum neerum Malaiyum thaenum Irandai pola ivalum naanum Idharkku melae enna venum Huhmm huhmm Female Part Appaa Male Part Ezhudhi paarkka vannam illai Uzhudhu parkka mannum illai Azhudhu parkka ennam illai Adharkku yaaro aariraaroo Male Part Vaanam thaaiyaga Boomi naanaaga Vaazhum naal ellaam Yaavum neeyaaga Male Part Thagapan saami neeyadi Iru vizhiyaal …varam tharuvaai Kalangamilla deivamae Kalanguvadhen…
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் முனகல் : ................... ஆண் : வானம் தாயாக பூமி நானாக வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக ஆண் : தகப்பன் சாமி நீயடி இரு விழியால் வரம் தருவாய் கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்… ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரா ஆரிராரோ ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரா ஆரிராரோ ஆண் : நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா நான் இடரி வீழந்தாலும் நடை வண்டி இவளடா ஆண் : கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட பயந்து போனதே பறவை ஜாதி ஆண் : இதற்கு காரணம் அறிவேன் யாரிடம் உலகம் மாறிடுமோ ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும் இரண்டை போல இவளும் நானும் இதற்கு மேல என்ன வேணும் ம்ஹூம் ம்ஹூம் பெண் : அப்பா ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரா ஆரிராரோ ஆண் : வானம் தாயாக பூமி நானாக வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக ஆண் : தகப்பன் சாமி நீயடி இரு விழியால் வரம் தருவாய் கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்…
Song information
Singer: Haricharan
Music by: Sundaramurthy KS
Lyrics by: Kabilan
Release information: From Bommai Nayagi (2023) · Singer: Haricharan · Lyricist: Kabilan · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Bommai Nayagi
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Kabilan