Roman script

Singer : Haricharan

Music by : Sundaramurthy KS

Lyrics by : Kabilan

Humming : ………….

Male Part

Vaanam thaaiyaga

Boomi naanaaga

Vaazhum naal ellaam

Yaavum neeyaaga

Male Part

Thagapan saami neeyadi

Iru vizhiyaal… varam tharuvaai

Kalangamilla deivamae

Kalanguvadhen

Male Part

Ezhudhi paarkka vannam illai

Uzhudhu parkka mannum illai

Azhudhu parkka ennam illai

Adharkku yaaro aariraaroo

Male Part

Ezhudhi paarkka vannam illai

Uzhudhu parkka mannum illai

Azhudhu parkka ennam illai

Adharkku yaaro aariraaroo

Male Part

Naadoodi aanaalum

Vazhithunai ivalada

Naan idari veezhndhaalum

Nadai vandi ivalada

Male Part

Kiliyin tholgalil

Mirugam saaindhida

Bayandhu ponadhae

Paravai jaadhi

Male Part

Idharkku karanam

Ariven yaaridam

Ulagam maaridumo

Male Part

Kadalum neerum

Malaiyum thaenum

Irandai pola ivalum naanum

Idharkku melae enna venum

Huhmm huhmm

Female Part

Appaa

Male Part

Ezhudhi paarkka vannam illai

Uzhudhu parkka mannum illai

Azhudhu parkka ennam illai

Adharkku yaaro aariraaroo

Male Part

Vaanam thaaiyaga

Boomi naanaaga

Vaazhum naal ellaam

Yaavum neeyaaga

Male Part

Thagapan saami neeyadi

Iru vizhiyaal …varam tharuvaai

Kalangamilla deivamae

Kalanguvadhen…

தமிழ்

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

முனகல் : ...................

ஆண் : வானம் தாயாக

பூமி நானாக

வாழும் நாளெல்லாம்

யாவும் நீயாக

ஆண் : தகப்பன் சாமி நீயடி

இரு விழியால் வரம் தருவாய்

கலங்கமில்லா தெய்வமே

கலங்குவதேன்…

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை

உழுது பார்க்க மண்ணுமில்லை

அழுது பார்க்க எண்ணமில்லை

அதற்கு யாரா ஆரிராரோ

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை

உழுது பார்க்க மண்ணுமில்லை

அழுது பார்க்க எண்ணமில்லை

அதற்கு யாரா ஆரிராரோ

ஆண் : நாடோடடி ஆனாலும்

வழித்துணை இவளடா

நான் இடரி வீழந்தாலும்

நடை வண்டி இவளடா

ஆண் : கிளியின் தோள்களில்

மிருகம் சாய்ந்திட

பயந்து போனதே

பறவை ஜாதி

ஆண் : இதற்கு காரணம்

அறிவேன் யாரிடம்

உலகம் மாறிடுமோ

ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும்

இரண்டை போல இவளும் நானும்

இதற்கு மேல என்ன வேணும்

ம்ஹூம் ம்ஹூம்

பெண் : அப்பா

ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை

உழுது பார்க்க மண்ணுமில்லை

அழுது பார்க்க எண்ணமில்லை

அதற்கு யாரா ஆரிராரோ

ஆண் : வானம் தாயாக

பூமி நானாக

வாழும் நாளெல்லாம்

யாவும் நீயாக

ஆண் : தகப்பன் சாமி நீயடி

இரு விழியால் வரம் தருவாய்

கலங்கமில்லா தெய்வமே

கலங்குவதேன்…

Song information

Singer: Haricharan

Music by: Sundaramurthy KS

Lyrics by: Kabilan

Release information: From Bommai Nayagi (2023) · Singer: Haricharan · Lyricist: Kabilan · Music: Sundaramurthy KS

Explore this song