Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : S. A. Rajkumar

Male Part

Vaanam kottudhu veliyae

Vaada kattudhu kiliyae

Adi vaanam kottudhu veliyae

Vaada kattudhu kiliyae

Vandhen kannu inneramdhaan

Vanji unna kondaadathaan

En thaagam theriyalaiya

Unakku ennaanu velangalaiyaa

Male Part

Adi vaanam kottudhu veliyae

Vaada kattudhu kiliyae

Male Part

Vaazha marathula thaelu kotta paakkudhu

Oodha kaathula nenjakuzhi verkkudhu

Male Part

Vaazha marathula thaelu kotta paakkudhu

Oodha kaathula nenjakuzhi verkkudhu

Kattumaram ippa poopookuthu haang

Thotta idam ippa thanalaachudhu

Adi othaiyilae enna vittu

Nikkuradhu rombha thappu

Male Part

Adi vaanam kottudhu veliyae

Vaada kattudhu kiliyae

Vandhen kannu inneramdhaan

Vanji unna kondaadathaan

En thaagam theriyalaiya

Unakku ennaanu velangalaiyaa

Female Part

Vayasum izhukudhu vaalibamum thudikkuthu

Vandu poovukkulae vattamida nenaikkudhu

Female Part

Vayasum izhukudhu vaalibamum thudikkuthu

Vandu poovukkulae vattamida nenaikkudhu

Panjanaikku innum naalaguminga

Konjuvathu ippa koodathunga

Ada panjukkulla theeyai vechu

Paakurathu rombha thappu

Female Part

Kaalam koodum varaikkum

Kaadhal thaane inikkum

Pethavanga mathavanga kuthangsolla koodathunga

Naalaana dhenam uravu

Ippa venaanga thalaikunivu

Male Part

Adi pen kulathu gunam idhu thaan

Nee sollurathum rombha seri thaan

Adi pen kulathu gunam idhu thaan

Nee sollurathum rombha seri thaan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : வானம் கொட்டுது வெளியே

வாடக் கட்டுது கிளியே

அடி வானம் கொட்டுது வெளியே

வாடக் கட்டுது கிளியே

வந்தேன் கண்ணு இந்நேரந்தான்

வஞ்சி உன்னக் கொண்டாடத்தான்

என் தாகம் தெரிலையா

உனக்கு என்னான்னு வெளங்கலையா

ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே

வாடக் கட்டுது கிளியே..

ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது

ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது

ஆண் : வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது

ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது

கட்டுமரம்......இப்ப பூப்பூக்குது ஹாங்....

தொட்ட இடம் இப்ப தணலாச்சுது

அடி ஒத்தையிலே என்ன விட்டு

நிக்குறது ரொம்ப தப்பு

ஆண் : அடி வானம் கொட்டுது வெளியே

வாடக் கட்டுது கிளியே

வந்தேன் கண்ணு இந்நேரந்தான்

வஞ்சி உன்னக் கொண்டாடத்தான்

என் தாகம் தெரிலையா

உனக்கு என்னான்னு வெளங்கலையா

பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது

வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது

பெண் : வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது

வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது

பஞ்சணைக்கு இன்னும் நாளாகுங்க

கொஞ்சுவது இப்ப கூடாதுங்க

அட பஞ்சுக்குள்ள தீயை வச்சு

பாக்குறது ரொம்ப தப்பு

பெண் : காலம் கூடும் வரைக்கும் காதல்தானே இனிக்கும்

பெத்தவங்க மத்தவங்க குத்தஞ் சொல்ல கூடாதுங்க

நாளானா தெனம் உறவு

இப்ப வேணாங்க தலைக்குனிவு

ஆண் : அடி பெண் குலத்தின் குணம் இதுதான்

நீ சொல்லுறது ரொம்ப சரிதான்

அடி பெண் குலத்தின் குணம் இதுதான்

நீ சொல்லுறது ரொம்ப சரிதான்..

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: S. A. Rajkumar

Release information: From Kunguma Kodu (1988) · Lyricist: S. A. Rajkumar

Explore this song