Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

Azhagiya pennae

Neeyor adhisaya nilavo

Theyaamal neeyirukka

Dhinamum unai paarththu naanallavo

Theigiren….mmm….thaeigiren….mm….theigiraen

Male Part

Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna neeyo

Neenthum un meni yaenthum

Pon vaanam naano

Female Part

Un kadhal kondaadum

Kavithai ellaamae thaeno

En aasai ennangal

Yaavum unnodu thaano

Male Part

Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna neeyo

Neenthum un meni yaenthum

Pon vaanam naano

Male Part

Kaamadevan keerthanam

Kaadhil kettatho

Kaadhil ketta velaiyil

Kadhal pooththatho

Female Part

Un ilakkiyam ezhuthidum yaedu

En idhazhgal aaga vendum

En ennangal urangidum koodu

En idhayam aaga vendum

Male Part

En paadalgal suranthidum keni

Paavaiyum thirumeni

Female Part

Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna naano

Neenthum un meni yaenthum

Pon vaanam neeyo…

Female Part

Kaattril aadum poonthalir poovai soodavaa

Poovai soodum poovai naan maalai soodavo

Male Part

Oru thalaivanum thalaiviyum kooda

Kai thazhuvi thazhuvi kondu aada

Nam ninaivugal nadhiyena oda

Naam nerungi nerungi inbam theda

Female Part

Nam uravugal kaninthidum kaalam

Maalaigal manakkolam

Male Part

Vaanam illaamal megam illaamal

Ulavum nilavenna neeyo

Neenthum un meni yaenthum

Pon vaanam naano

Female Part

Un kadhal kondaadum

Kavithai ellaamae thaeno

En aasai ennangal

Yaavum unnodu thaano

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழகிய பெண்ணே

நீயோர் அதிசய நிலவோ

தேயாமல் நீயிருக்க

தினமும் உனைப் பார்த்து நானல்லவோ

தேய்கிறேன்......ம்ம்ம்...தேய்கிறேன்.....ம்ம்....தேய்கிறேன்

ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்

உலவும் நிலவென்ன நீயோ

நீந்தும் உன் மேனி ஏந்தும்

பொன் வானம் நானோ....

பெண் : உன் காதல் கொண்டாடும்

கவிதை எல்லாமே தேனோ

என் ஆசை எண்ணங்கள்

யாவும் உன்னோடு தானோ......

ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்

உலவும் நிலவென்ன நீயோ

நீந்தும் உன் மேனி ஏந்தும்

பொன் வானம் நானோ....

ஆண் : காமதேவன் கீர்த்தனம்

காதில் கேட்டதோ

காதில் கேட்ட வேளையில்

காதல் பூத்ததோ

பெண் : உன் இலக்கியம் எழுதிடும் ஏடு

என் இதழ்கள் ஆக வேண்டும்

உன் எண்ணங்கள் உறங்கிடும் கூடு

என் இதயம் ஆக வேண்டும்

ஆண் : என் பாடல்கள் சுரந்திடும் கேணி

பாவையுன் திருமேனி.......

பெண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்

உலவும் நிலவென்ன நானோ

நீந்தும் என் மேனி ஏந்தும்

பொன் வானம் நீயோ.....

பெண் : காற்றில் ஆடும் பூந்தளிர் பூவை சூடவா

பூவை சூடும் பூவை நான் மாலை சூடவோ

ஆண் : ஒரு தலைவனும் தலைவியும் கூட

கைத் தழுவி தழுவி கொண்டு ஆட

நம் நினைவுகள் நதியென ஓட

நாம் நெருங்கி நெருங்கி இன்பம் தேட

பெண் : நம் உறவுகள் கனிந்திடும் காலம்

மாலைகள் மணக்கோலம்......

ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல்

உலவும் நிலவென்ன நீயோ

நீந்தும் உன் மேனி ஏந்தும்

பொன் வானம் நானோ....

பெண் : உன் காதல் கொண்டாடும்

கவிதை எல்லாமே தேனோ

என் ஆசை எண்ணங்கள்

யாவும் உன்னோடு தானோ......

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Rusi (1984) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song