Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Chorus Haa…aaa…aa…haa..aah… Haa…aaa…aa…haa. Haa…aaa…aaa..haa…aa… Hahaa..aa…haha..aa…aa…. Female Part Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Otti varum otturavu Vittadhammaa ippozhudhu Sattana pattri kol ammaa Aa…..aaa….aa…. Female Part Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Female Part Sogam varum bodhu Thaayae thunai neeyae ena Velai edhir paarthu vaa vaa Enai kaavaai yena Raagam udan thaalam vara paadugiren Female Part Kaalam pari pogum Neram idhu bhaaram thara Gnyaanam abhimaanam Paadham thunai yaavum thara Naavaal thamizh paavaal unai thedugiren Female Part Thee pazhi paavamaa Vizhunthida thaangidumaa..aa… Thaan seidha paavamaa …aa…. Nee thoda neengidumaa Thaayae enadhammaa …aa…aa…aa… Female Part Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae
Otti varum otturavu Vittadhammaa ippozhudhu Sattana pattri kol ammaa Aaa….aa….aa….. Female Part Vaanam ennum Thaayae thaayae Gnyaanam ennum Theeyae theeyae Chorus Haaa…aaa….aaa….aa… Female Part Enna solli azhaiththaalum Inippaana porulae Chorus : Haa..aa..aa…haa…aa…aa… Female : Indru vandhu thoda vendum Enakkaaga arulae Chorus : Haa..aa..aa…haa…aa…aa… Female Part Ennai innum marakkaadha Irukkaadha ninaivae Indru ingu ninaivaakka Oru ezhai kanavae Female Part En uyirai izhakkavaa Immaiyum nanmaiyum kodukkavaa Chorus : Haa…aa…aa… Female : Unmaigalai uraikkavaa Uththami en peyar nilaikkavaa Chorus : Haa…aa…aa… Female : Thirai vilakkidavaa Chorus : Haa… Female : Karai udaithidavaa Chorus : Haa… Female Part Thirai vilakkidavaa Tharai udaithidavaa Alai kadalena nilai kalangida Thunai koduththidavaa Malai magal undhan Kalai magal paadum Thuyar thaduththidavaa …aa……
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆஅ....ஆஅ.....ஆ...... ஆ.....ஆ.....ஆ.....ஆஅ...... பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே ஒட்டி வரும் ஒட்டுறவு விட்டதம்மா இப்பொழுது சட்டென பற்றிக்கொள் அம்மா ஆ....... பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே பெண் : சோகம் வரும்போது தாயே துணை நீயே எனை வேளை எதிர் பார்த்து வா வா எனை காவாய் என ராகம் உடன் தாளம் வர பாடுகிறேன்..... பெண் : காலம் பறிபோகும் நேரம் இது பாரம் தர ஞானம் அபிமானம் பாதம் துணை யாவும் தர நாவாய் தமிழ் காவாய் உனை தேடுகிறேன் பெண் : வீண் பழி பாவமா...ஆ.... விழுந்திட தாங்கிடுமா நான் செய்த பாவமா...ஆ.... நீ தொட நீங்கிடுமா தாயே எனதம்மா...ஆஆ...... பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே ஒட்டி வரும் ஒட்டுறவு விட்டதம்மா இப்பொழுது சட்டென பற்றிக்கொள் அம்மா ஆ....... பெண் : வானம் என்னும் தாயே தாயே ஞானம் என்னும் தீயே தீயே குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : என்ன சொல்லி அழைத்தாலும் இனிப்பான பொருளே... குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : இன்று வந்து தர வேணும் எனக்காக அருளே குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : எண்ண எண்ண மறக்காத இருக்காத நினைவே இன்று இன்னும் நினைவாக்கு ஒரு ஏழை கனவே என் உயிரை இழக்கவா இம்மையும் நன்மையும் கொடுக்கவா குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : உண்மைகளை உரைக்கவா உத்தமி என் பெயர் நிலைக்க வா குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : திரை விலக்கிட வா குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : கரை உடைத்திட வா குழு : ஆ.....ஆஅ.....ஆ பெண் : திரை விலக்கிட வா கரை உடைத்திட வா பெண் : அலை கடலென நிலை கலங்கிட துணை கொடுத்திட வா மலை மகள் உந்தன் கலை மகள் படும் துயர் தடுத்திட வா...ஆ.....
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Villu Pattukaran
- Composer: Ilayaraja