Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus

Haa…aaa…aa…haa..aah…

Haa…aaa…aa…haa.

Haa…aaa…aaa..haa…aa…

Hahaa..aa…haha..aa…aa….

Female Part

Vaanam ennum

Thaayae thaayae

Gnyaanam ennum

Theeyae theeyae

Otti varum otturavu

Vittadhammaa ippozhudhu

Sattana pattri kol ammaa

Aa…..aaa….aa….

Female Part

Vaanam ennum

Thaayae thaayae

Gnyaanam ennum

Theeyae theeyae

Female Part

Sogam varum bodhu

Thaayae thunai neeyae ena

Velai edhir paarthu vaa vaa

Enai kaavaai yena

Raagam udan thaalam vara paadugiren

Female Part

Kaalam pari pogum

Neram idhu bhaaram thara

Gnyaanam abhimaanam

Paadham thunai yaavum thara

Naavaal thamizh paavaal unai thedugiren

Female Part

Thee pazhi paavamaa

Vizhunthida thaangidumaa..aa…

Thaan seidha paavamaa …aa….

Nee thoda neengidumaa

Thaayae enadhammaa …aa…aa…aa…

Female Part

Vaanam ennum

Thaayae thaayae

Gnyaanam ennum

Theeyae theeyae

Otti varum otturavu

Vittadhammaa ippozhudhu

Sattana pattri kol ammaa

Aaa….aa….aa…..

Female Part

Vaanam ennum

Thaayae thaayae

Gnyaanam ennum

Theeyae theeyae

Chorus

Haaa…aaa….aaa….aa…

Female Part

Enna solli azhaiththaalum

Inippaana porulae

Chorus : Haa..aa..aa…haa…aa…aa…

Female : Indru vandhu thoda vendum

Enakkaaga arulae

Chorus : Haa..aa..aa…haa…aa…aa…

Female Part

Ennai innum marakkaadha

Irukkaadha ninaivae

Indru ingu ninaivaakka

Oru ezhai kanavae

Female Part

En uyirai izhakkavaa

Immaiyum nanmaiyum kodukkavaa

Chorus : Haa…aa…aa…

Female : Unmaigalai uraikkavaa

Uththami en peyar nilaikkavaa

Chorus : Haa…aa…aa…

Female : Thirai vilakkidavaa

Chorus : Haa…

Female : Karai udaithidavaa

Chorus : Haa…

Female Part

Thirai vilakkidavaa

Tharai udaithidavaa

Alai kadalena nilai kalangida

Thunai koduththidavaa

Malai magal undhan

Kalai magal paadum

Thuyar thaduththidavaa …aa……

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆஅ....ஆஅ.....ஆ......

ஆ.....ஆ.....ஆ.....ஆஅ......

பெண் : வானம் என்னும்

தாயே தாயே

ஞானம் என்னும்

தீயே தீயே

ஒட்டி வரும் ஒட்டுறவு

விட்டதம்மா இப்பொழுது

சட்டென பற்றிக்கொள்

அம்மா ஆ.......

பெண் : வானம் என்னும்

தாயே தாயே

ஞானம் என்னும்

தீயே தீயே

பெண் : சோகம் வரும்போது

தாயே துணை நீயே

எனை வேளை

எதிர் பார்த்து வா வா

எனை காவாய்

என ராகம் உடன் தாளம்

வர பாடுகிறேன்.....

பெண் : காலம் பறிபோகும்

நேரம் இது பாரம் தர

ஞானம் அபிமானம்

பாதம் துணை

யாவும் தர நாவாய்

தமிழ் காவாய்

உனை தேடுகிறேன்

பெண் : வீண் பழி பாவமா...ஆ....

விழுந்திட தாங்கிடுமா

நான் செய்த பாவமா...ஆ....

நீ தொட நீங்கிடுமா

தாயே எனதம்மா...ஆஆ......

பெண் : வானம் என்னும்

தாயே தாயே

ஞானம் என்னும்

தீயே தீயே

ஒட்டி வரும் ஒட்டுறவு

விட்டதம்மா இப்பொழுது

சட்டென பற்றிக்கொள்

அம்மா ஆ.......

பெண் : வானம் என்னும்

தாயே தாயே

ஞானம் என்னும்

தீயே தீயே

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : என்ன சொல்லி அழைத்தாலும்

இனிப்பான பொருளே...

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : இன்று வந்து தர வேணும்

எனக்காக அருளே

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : எண்ண எண்ண மறக்காத

இருக்காத நினைவே

இன்று இன்னும் நினைவாக்கு

ஒரு ஏழை கனவே

என் உயிரை இழக்கவா

இம்மையும் நன்மையும்

கொடுக்கவா

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : உண்மைகளை உரைக்கவா

உத்தமி என் பெயர் நிலைக்க வா

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : திரை விலக்கிட வா

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : கரை உடைத்திட வா

குழு : ஆ.....ஆஅ.....ஆ

பெண் : திரை விலக்கிட வா

கரை உடைத்திட வா

பெண் : அலை கடலென

நிலை கலங்கிட

துணை கொடுத்திட வா

மலை மகள் உந்தன்

கலை மகள் படும்

துயர் தடுத்திட வா...ஆ.....

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Villu Pattukaran (1992) · Lyricist: Vaali

Explore this song