Roman script
Singer : P. Susheela Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Female Part Haaaaa…aaa…aaa..aaa.. Female Part Vaanam ennum veedhiyilae Vandhu nirkkum vennilavae Aasai ennum ulaginil ivarai Azhaithu varuvaai vennilavae Female Part Vaanam ennum veedhiyilae Vandhu nirkkum vennilavae Aasai ennum ulaginil ivarai Azhaithu varuvaai vennilavae Female Part Unmai maranthu ulagai maranthu Ennaiyum maranthu thoongugiraar Unmai maranthu ulagai maranthu Ennaiyum maranthu thoongugiraar Kanni oruthi naan kaathu nirpadhai Kaadhinil solvaai vennilavae Kanni oruthi naan kaathu nirpadhai Kaadhinil solvaai vennilavae Ivar kaadhinil solvaai vennilavae Female Part Vaanam ennum veedhiyilae Vandhu nirkkum vennilavae Aasai ennum ulaginil ivarai Azhaithu varuvaai vennilavae Female Part Kaadhal enbadhu sindhanai illai Kaalam ponaaal varuvadhillai..aa aa aa Kaadhal enbadhu sindhanai illai Kaalam ponaaal varuvadhillai..aa aa aa Nee theindhu maraindhu sellum munn Indha saedhiyai solvaai vennilavae Nee theindhu maraindhu sellum munn Indha saedhiyai solvaai vennilavae Ivar kaadhinil solvaai vennilavae Female Part Vaanam ennum veedhiyilae Vandhu nirkkum vennilavae Aasai ennum ulaginil ivarai Azhaithu varuvaai vennilavae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ... பெண் : வானமென்னும் வீதியிலே வந்து நிற்கும் வெண்ணிலவே ஆசை என்னும் உலகினில் இவரை அழைத்து வருவாய் வெண்ணிலவே பெண் : வானமென்னும் வீதியிலே வந்து நிற்கும் வெண்ணிலவே ஆசை என்னும் உலகினில் இவரை அழைத்து வருவாய் வெண்ணிலவே பெண் : உண்மை மறந்து உலகை மறந்து என்னையும் மறந்து தூங்குகிறார் உண்மை மறந்து உலகை மறந்து என்னையும் மறந்து தூங்குகிறார் கன்னி ஒருத்தி நான் காத்து நிற்பதை காதினில் சொல்வாய் வெண்ணிலவே கன்னி ஒருத்தி நான் காத்து நிற்பதை காதினில் சொல்வாய் வெண்ணிலவே இவர் காதினில் சொல்வாய் வெண்ணிலவே பெண் : வானமென்னும் வீதியிலே வந்து நிற்கும் வெண்ணிலவே ஆசை என்னும் உலகினில் இவரை அழைத்து வருவாய் வெண்ணிலவே பெண் : காதல் என்பது சிந்தனை இல்லை காலம் போனால் வருவதில்லை ஆ...ஆ...ஆ காதல் என்பது சிந்தனை இல்லை காலம் போனால் வருவதில்லை ஆ...ஆ...ஆ நீ தேய்ந்து மறைந்து செல்லுமுன் இந்த சேதியை சொல்வாய் வெண்ணிலவே நீ தேய்ந்து மறைந்து செல்லுமுன் இந்த சேதியை சொல்வாய் வெண்ணிலவே இவர் காதினில் சொல்வாய் வெண்ணிலவே பெண் : வானமென்னும் வீதியிலே வந்து நிற்கும் வெண்ணிலவே ஆசை என்னும் உலகினில் இவரை அழைத்து வருவாய் வெண்ணிலவே
Song information
Singer: P. Susheela
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Orey Vazhi (1959) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Orey Vazhi
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan