Roman script

Singer : P. Susheela

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female Part

Haaaaa…aaa…aaa..aaa..

Female Part

Vaanam ennum veedhiyilae

Vandhu nirkkum vennilavae

Aasai ennum ulaginil ivarai

Azhaithu varuvaai vennilavae

Female Part

Vaanam ennum veedhiyilae

Vandhu nirkkum vennilavae

Aasai ennum ulaginil ivarai

Azhaithu varuvaai vennilavae

Female Part

Unmai maranthu ulagai maranthu

Ennaiyum maranthu thoongugiraar

Unmai maranthu ulagai maranthu

Ennaiyum maranthu thoongugiraar

Kanni oruthi naan kaathu nirpadhai

Kaadhinil solvaai vennilavae

Kanni oruthi naan kaathu nirpadhai

Kaadhinil solvaai vennilavae

Ivar kaadhinil solvaai vennilavae

Female Part

Vaanam ennum veedhiyilae

Vandhu nirkkum vennilavae

Aasai ennum ulaginil ivarai

Azhaithu varuvaai vennilavae

Female Part

Kaadhal enbadhu sindhanai illai

Kaalam ponaaal varuvadhillai..aa aa aa

Kaadhal enbadhu sindhanai illai

Kaalam ponaaal varuvadhillai..aa aa aa

Nee theindhu maraindhu sellum munn

Indha saedhiyai solvaai vennilavae

Nee theindhu maraindhu sellum munn

Indha saedhiyai solvaai vennilavae

Ivar kaadhinil solvaai vennilavae

Female Part

Vaanam ennum veedhiyilae

Vandhu nirkkum vennilavae

Aasai ennum ulaginil ivarai

Azhaithu varuvaai vennilavae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...

பெண் : வானமென்னும் வீதியிலே

வந்து நிற்கும் வெண்ணிலவே

ஆசை என்னும் உலகினில் இவரை

அழைத்து வருவாய் வெண்ணிலவே

பெண் : வானமென்னும் வீதியிலே

வந்து நிற்கும் வெண்ணிலவே

ஆசை என்னும் உலகினில் இவரை

அழைத்து வருவாய் வெண்ணிலவே

பெண் : உண்மை மறந்து உலகை மறந்து

என்னையும் மறந்து தூங்குகிறார்

உண்மை மறந்து உலகை மறந்து

என்னையும் மறந்து தூங்குகிறார்

கன்னி ஒருத்தி நான் காத்து நிற்பதை

காதினில் சொல்வாய் வெண்ணிலவே

கன்னி ஒருத்தி நான் காத்து நிற்பதை

காதினில் சொல்வாய் வெண்ணிலவே

இவர் காதினில் சொல்வாய் வெண்ணிலவே

பெண் : வானமென்னும் வீதியிலே

வந்து நிற்கும் வெண்ணிலவே

ஆசை என்னும் உலகினில் இவரை

அழைத்து வருவாய் வெண்ணிலவே

பெண் : காதல் என்பது சிந்தனை இல்லை

காலம் போனால் வருவதில்லை ஆ...ஆ...ஆ

காதல் என்பது சிந்தனை இல்லை

காலம் போனால் வருவதில்லை ஆ...ஆ...ஆ

நீ தேய்ந்து மறைந்து செல்லுமுன் இந்த

சேதியை சொல்வாய் வெண்ணிலவே

நீ தேய்ந்து மறைந்து செல்லுமுன் இந்த

சேதியை சொல்வாய் வெண்ணிலவே

இவர் காதினில் சொல்வாய் வெண்ணிலவே

பெண் : வானமென்னும் வீதியிலே

வந்து நிற்கும் வெண்ணிலவே

ஆசை என்னும் உலகினில் இவரை

அழைத்து வருவாய் வெண்ணிலவே

Song information

Singer: P. Susheela

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Orey Vazhi (1959) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song