Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female Part

Mazhaithuli therithathu

Enakkullae kulithathu

Ninaithathu palithathu

Kudaikkambi thulirthathu

Female Part

Vaanam muthukkal sinthi

Vaazhga endrathu

Kaadhal vendrathu

Megam vanthathu

Pookkal sinthuthu

Aalumillai serthedukka

Noolumillai korthedukka

Female Part

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female Part

Vaanilae vaanilae

Neerin thoranangalo..ho

En manam ponguthae

Enna kaaranangalo

Female Part

Avan vizhi asainthathil

Ival manam asainthatho

Thalirkaram pidikkaiyil

Malarkkodi silirthatho

Female Part

Saalai engum ingae

Sangeetha medaiyaanatho

Aadai paadutho

Thooral podutho

Thogai aadutho

Bhoomi yengum kaviyarangam

Saaral paadum jalatharangam

Female Part

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

Female Part

Mazhaithuli therithathu

Enakkullae kulithathu

Ninaithathu palithathu

Kudaikkambi thulirthathu

Female Part

Vaanam muthukkal sinthi

Vaazhga endrathu

Kaadhal vendrathu

Megam vanthathu

Pookkal sinthuthu

Aalumillai serthedukka

Noolumillai korthedukka

Female Part

Vaan megam

Poo poovaai thoovum

Dhegam ennavaagum

Inbamaaga nogum

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண் : மழைத்துளி

தெறித்தது எனக்குள்ளே

குளித்தது நினைத்தது

பலித்தது குடைக்கம்பி

துளிர்த்தது

பெண் : வானம் முத்துக்கள்

சிந்தி வாழ்க‌ என்றது காதல்

வென்றது மேகம் வ‌ந்தது

பூக்கள் சிந்துது ஆளுமில்லை

சேர்த்தெடுக்க நூலுமில்லை

கோர்த்தெடுக்க

பெண் : வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண் : வானிலே வானிலே

நீரின் தோரணங்களோ ஹோ

என் மனம் பொங்குதே என்ன

காரணங்களோ

பெண் : அவன் விழி

அசைந்த‌தில் இவள்

மனம் அசைந்ததோ

தளிர்கரம் பிடிக்கையில்

மலர்க்கொடி சிலிர்த்ததோ

பெண் : சாலை எங்கும்

இங்கே சங்கீத மேடையானதோ

ஆடை பாடுதோ தூரல்

போடுதோ தோகை ஆடுதோ

பூமியெங்கும் கவியரங்கம்

சாரல் பாடும் ஜலதரங்கம்

பெண் : வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

பெண் : மழைத்துளி

தெறித்தது எனக்குள்ளே

குளித்தது நினைத்தது

பலித்தது குடைக்கம்பி

துளிர்த்தது

பெண் : வானம் முத்துக்கள்

சிந்தி வாழ்க‌ என்றது காதல்

வென்றது மேகம் வ‌ந்தது

பூக்கள் சிந்துது ஆளுமில்லை

சேர்த்தெடுக்க நூலுமில்லை

கோர்த்தெடுக்க

பெண் : வான் மேகம்

பூ பூவாய் தூவும் தேகம்

என்னவாகும் இன்பமாக

நோகும்

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Punnagai Mannan (1986) · Lyricist: Vairamuthu

Explore this song