Roman script

Singers : Aalap Raju, Devan and Harini

Music by : Harris Jayaraj

Male Part

Vaanengum nee minna minna

Naanenna naanenna panna

En enna kinnathil nee onnai ootrinaai

Kai alliyae ven vinnilae

Yen vannam maatrinaai

Vaanengum nee minna minna

Naanenna naanenna panna

Female Part

En vaanavillilae nee nool parikkiraai

An noolilae un nenjinai yen korka paarkiraai

Male Part

{Oh oh priya priya

Ithayathin athirvu neeya

Enathu unarvigal thavam kidanthathey

Tharai vantha varam neeya} (2)

Male Part

Pookal illa ulaginilaeeee..

Pookal illa ulaginilae

Vaazhnthenae unnai kaanum varaiiiee

Naan indro poovukullae sirai

Pen vaasam en vaazhvil

Illai endrenae

Un vaasam nurai eeral

Naan theenda kandanae

Moochum muttathaan un mel kaathal kondaenae

Male Part

Vaanengum nee minna minna

Naanenna naanenna panna

Female Part

En vaanavillilae nee nool parikkiraai

An noolilae un nenjinai yen korka paarkiraai

Female Part

Paalai ondraai varandirunthaen

Nee kaathal nathiyena vanthaai

En vaazhvil pasumaigal thanthaai

Ohh en nenjam neer endraal

Neenthum meena nee

En kaathal kaadendraal meiyum maana nee

Entha vetkatheeyil kulir kaayum aanaa nee

Male Part

Vaanengum nee minna minna

Naanenna naanenna panna

Female Part

: En vaanavillilae nee nool parikkiraai

An noolilae un nenjinai yen korka paarkiraai

Male Part

{Oh oh priya priya

Ithayathin athirvu neeya

Enathu unarvigal thavam kidanthathey

Tharai vantha varam neeya} (2)

தமிழ்

பாடகி : ஹரிணி

பாடகா்கள் : ஆலப் ராஜு, தேவன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : வான் எங்கும்

நீ மின்ன மின்ன நான்

என்ன நான் என்ன பண்ண

என் எண்ணக் கிண்ணத்தில்

நீ உன்னை ஊற்றினாய் கை

அள்ளியே வெண் விண்ணிலே

ஏன் வண்ணம் மாற்றினாய்

ஆண் : வான் எங்கும்

நீ மின்ன மின்ன நான்

என்ன நான் என்ன பண்ண

பெண் : என் வானவில்லிலே

நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே

உன் நெஞ்சினை ஏன் கோர்க்க

பார்க்கிறாய்

ஆண் : { ஓ ஓ ப்ரியா

ப்ரியா இதயத்தின்

அதிர்வு நீயா எனது

உணர்வுகள் தவம்

கிடந்ததே தரை வந்த

வரம் நீயா } (2)

ஆண் : பூக்கள் இல்லா

உலகினிலே பூக்கள்

இல்லா உலகினிலே

வாழ்ந்தேனே உன்னைக்

காணும் வரை நான் இன்றோ

பூவுக்குள்ளே சிறை

பெண் வாசம் என் வாழ்வில்

இல்லை என்றேனே உன் வாசம்

நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே

மூச்சும் முட்ட தான் உன் மேல்

காதல் கொண்டேனே

ஆண் : வான் எங்கும்

நீ மின்ன மின்ன நான்

என்ன நான் என்ன பண்ண

பெண் : என் வானவில்லிலே

நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே

உன் நெஞ்சினை ஏன் கோர்க்க

பார்க்கிறாய்

பெண் : பாலை ஒன்றாய்

வறண்டிருந்தேன் நீ காதல்

நதியென வந்தாய் என்

வாழ்வில் பசுமைகள் தந்தாய்

ஓ என் நெஞ்சம் நீர்

என்றால் நீந்தும் மீனா

நீ என் காதல் காடென்றால்

மேயும் மானா நீ எந்த வெட்க

தீயில் குளிர் காயும் ஆணா நீ

ஆண் : வான் எங்கும்

நீ மின்ன மின்ன நான்

என்ன நான் என்ன பண்ண

பெண் : என் வானவில்லிலே

நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே

உன் நெஞ்சினை ஏன் கோர்க்க

பார்க்கிறாய்

ஆண் : { ஓ ஓ ப்ரியா

ப்ரியா இதயத்தின்

அதிர்வு நீயா எனது

உணர்வுகள் தவம்

கிடந்ததே தரை வந்த

வரம் நீயா } (2)

Song information

Release information: From Endrendrum Punnagai (2013) · Lyricist: Madhan Karky

Explore this song