Roman script

Singers : Hariharan and Shreya Ghoshal

Music by : Harris Jayaraj

Male Part

Ennai saaithaale uyir theithaale

Ini vaazhveno inithaaga

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Ithazorathil nagaipoothaale

En paavangal theerthen

Mazhai eeraththil nanaiyaamal naan

Veliyeraththaan paarthen

Nadakira varai nagargira tharai

Athan mel thavikiren

Vizhigalil pizhai vizhugire thirai

Athanaal thigaikiren

Male Part

Netru pole vaanam ada indrum kooda neelam

En naatkal thaan neelum

Female Part

Thalli poga ennum kaal pakkam vanthu pinnum

Ketkaathey yaar sollum

Male Part

Paravai naan siragu nee

Naan kaatrai vella aasai kondaen

Female Part

Payanam naan vazhigal nee

Naan ellai thaandi sella kandaen

Male Part

Ennai saaithaale uyir theithaale

Ini vaazhveno inithaaga

Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Male Part

Maalai vanthaal poothum oru nootri patril dhegam

Sengaanthal pol kaayum

Female : Kaatru vanthu mothum un

Kaigal endre thondrum

Pin aemaatram theendum

Male Part

Thavippathai maraikiraen

En poiyai pooti vaithu konden

Female Part

Kanavilae vizhikiren

En kaiyil saavi ondrai kanden

Male Part

Ennai Saaithalae rara rara ra

Ini vaazhveno inithaaga

Female :Thadumaaraamal tharaimothamal

Ini meelveno muzhuthaaga

Male Part

Ithazorathil nagaipoothaale

En paavangal theerthen

Female : Mazhai eeraththil nanaiyaamal naan

Veliyeraththaan paarthal

Male Part

Nadakira varai nagargira tharai

Athan mel thavikiren

Female : Vizhigalil pizhai vizhugire thirai

Athanaal thigaikiren

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : என்னை சாய்த்தாலே

உயிர் தேய்த்தாலே இனி

வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக

ஆண் : இதழோரத்தில்

நகைபூத்தாளே என்

பாவங்கள் தீர்த்தேன்

மழை ஈரத்தில் நனையாமல்

நான் வெளியேற தான் பார்த்தேன்

ஆண் : நடக்கிற வரை

நகர்கிற தரை அதன்

மேல் தவிக்கிறேன்

விழிகளில் பிழை

விழுகிற திரை அதனால்

திகைக்கிறேன்

ஆண் : நேற்று போலே

வானம் அட இன்றும் கூட

நீலம் என் நாட்கள் தான் நீளும்

பெண் : தள்ளிப் போக

எண்ணும் கால் பக்கம்

வந்து பின்னும் கேட்காதே

யார் சொல்லும்

ஆண் : பறவை நான்

சிறகு நீ நான் காற்றை

வெல்ல ஆசைக் கொண்டேன்

பெண் : பயணம் நான்

வழிகள் நீ நான் எல்லைத்

தாண்டிச் செல்லக் கண்டேன்

ஆண் : என்னை சாய்த்தாலே

உயிர் தேய்த்தாலே இனி

வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்

இனி மீள்வேனோ முழுதாக

ஆண் : மாலை வந்தால்

போதும் ஒரு நூற்றி

பற்றில் தேகம் செங்காந்தள்

போல் காயும்

பெண் : காற்று வந்து

மோதும் உன் கைகள்

என்றே தோன்றும்

பின் ஏமாற்றம் தீண்டும்

ஆண் : தவிப்பதை

மறைக்கிறேன் என்

பொய்யை பூட்டி

வைத்துக் கொண்டேன்

பெண் : கனவிலே

விழிக்கிறேன் என்

கையில் சாவி

ஒன்றைக் கண்டேன்

ஆண் : என்னை சாய்த்தாலே

ராரா ராரா ரா இனி

வாழ்வேனோ இனிதாக

பெண் : தடுமாறாமல்

தரை மோதாமல்

இனி மீள்வேனோ

முழுதாக

ஆண் : இதழோரத்தில்

நகைபூத்தாளே என்

பாவங்கள் தீர்த்தேன்

பெண் : மழை ஈரத்தில்

நனையாமல் நான்

வெளியேற தான் பார்த்தாள்

ஆண் : நடக்கிற வரை

நகர்கிற தரை அதன்

மேல் தவிக்கிறேன்

பெண் : விழிகளில் பிழை

விழுகிற திரை அதனால்

திகைக்கிறேன்

Song information

Release information: From Endrendrum Punnagai (2013) · Lyricist: Thamarai

Explore this song