Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female Part

……………..

Female Part

Vaai pesa theriyaatha kannae

Naan vadikkindra kanneril unnai

Neeraatti naan paadum paattu

Oru nimmathiye illaatha thaalaattu

Female Part

Vaai pesa theriyaatha kannae

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro

Female Part

Thaayendru solvatharkkum thaguthiyillai

Unnai saei endru azhaippatharkkum mudiyavillai

Thaayendru solvatharkkum thaguthiyillai

Unnai saei endru azhaippatharkkum mudiyavillai

Female Part

Innilaiyila naanirukkum ulagilae

Annamae yaen piranthaai veenilae

Female Part

Vaai pesa theriyaatha kannae

Naan vadikkindra kanneril unnai

Neeraatti naan paadum paattu

Oru nimmathiye illaatha thaalaattu

Female Part

Vaai pesa theriyaatha kannae

Female Part

Poovodum pottodum vilangidavae

Un punnagaiyil petra manam kulirnthidavae

Poovodum pottodum vilangidavae

Un punnagaiyil petra manam kulirnthidavae

Female Part

Thangamae un vaazhvin perumaiyilae

Annai naan magizhnthiduvaen unmaiyilae

Female Part

Vaai pesa theriyaatha kannae

Naan vadikkindra kanneril unnai

Neeraatti naan paadum paattu

Oru nimmathiye illaatha thaalaattu

Female Part

Vaai pesa theriyaatha kannae

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro

Aaraaro aariro aaraaro

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : .............................

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே

நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை

நீராட்டி நான் பாடும் பாட்டு

ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு.......

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே

ஆராரோ ஆரிரோ ஆராரோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ

பெண் : தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை

உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை

தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை

உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை

பெண் : இந்நிலையில் நானிருக்கும் உலகிலே

அன்னமே ஏன் பிறந்தாய் வீணிலே....

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே

நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை

நீராட்டி நான் பாடும் பாட்டு

ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு.......

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே....

பெண் : பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே

உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே

பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே

உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே

பெண் : தங்கமே உன் வாழ்வின் பெருமையிலே

அன்னை நான் மகிழ்ந்திடுவேன் உண்மையிலே

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே

நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை

நீராட்டி நான் பாடும் பாட்டு

ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு.......

பெண் : வாய் பேச தெரியாத கண்ணே

ஆராரோ ஆரிரோ ஆராரோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ

ஆராரோ ஆரிரோ ஆராரோ

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Aalangudi Somu

Release information: From Sankari (1984) · Singer: P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song