Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female Part …………….. Female Part Vaai pesa theriyaatha kannae Naan vadikkindra kanneril unnai Neeraatti naan paadum paattu Oru nimmathiye illaatha thaalaattu Female Part Vaai pesa theriyaatha kannae Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro Female Part Thaayendru solvatharkkum thaguthiyillai Unnai saei endru azhaippatharkkum mudiyavillai Thaayendru solvatharkkum thaguthiyillai Unnai saei endru azhaippatharkkum mudiyavillai Female Part Innilaiyila naanirukkum ulagilae Annamae yaen piranthaai veenilae Female Part Vaai pesa theriyaatha kannae Naan vadikkindra kanneril unnai Neeraatti naan paadum paattu Oru nimmathiye illaatha thaalaattu Female Part Vaai pesa theriyaatha kannae Female Part Poovodum pottodum vilangidavae Un punnagaiyil petra manam kulirnthidavae Poovodum pottodum vilangidavae Un punnagaiyil petra manam kulirnthidavae Female Part Thangamae un vaazhvin perumaiyilae Annai naan magizhnthiduvaen unmaiyilae Female Part Vaai pesa theriyaatha kannae Naan vadikkindra kanneril unnai Neeraatti naan paadum paattu Oru nimmathiye illaatha thaalaattu Female Part Vaai pesa theriyaatha kannae Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro Aaraaro aariro aaraaro
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : ............................. பெண் : வாய் பேச தெரியாத கண்ணே நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை நீராட்டி நான் பாடும் பாட்டு ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு....... பெண் : வாய் பேச தெரியாத கண்ணே ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ பெண் : தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை தாயென்று சொல்வதற்கும் தகுதியில்லை உன்னை சேய் என்று அழைப்பதற்கும் முடியவில்லை பெண் : இந்நிலையில் நானிருக்கும் உலகிலே அன்னமே ஏன் பிறந்தாய் வீணிலே.... பெண் : வாய் பேச தெரியாத கண்ணே நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை நீராட்டி நான் பாடும் பாட்டு ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு....... பெண் : வாய் பேச தெரியாத கண்ணே.... பெண் : பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே பூவோடும் பொட்டோடும் விளங்கிடவே உன் புன்னகையில் பெற்ற மனம் குளிர்ந்திடவே பெண் : தங்கமே உன் வாழ்வின் பெருமையிலே அன்னை நான் மகிழ்ந்திடுவேன் உண்மையிலே பெண் : வாய் பேச தெரியாத கண்ணே நான் வடிக்கின்ற கண்ணீரில் உன்னை நீராட்டி நான் பாடும் பாட்டு ஒரு நிம்மதியே இல்லாத தாலாட்டு....... பெண் : வாய் பேச தெரியாத கண்ணே ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Aalangudi Somu
Release information: From Sankari (1984) · Singer: P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sankari
- Composer: V. Kumar
- Lyricist: Aalangudi Somu