Roman script

Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Vaadi en rukkumani

Raathiri pathu mani

Adi vaadi en rukkumani

Raathiri pathu mani

Atha petha azhagha paathu

Asandhu ponendi hei

Avundha vaetti katta kooda

Marandhu ponendi hei

Male Part

Vaadi en rukkumani

Raathiri pathu mani

Adi vaadi en rukkumani

Raathiri pathu mani

Male Part

Oodhiyae paakkaadha naadhaswaram

Kolaiyae paakkaadha peedhaambaram

Veesiyae paakkaadha ven saamaram

Othaiyil ninnaalae ennaa sugam

Male Part

Kannaalam kattaama kacheri vekkaama

Sokkuren nikkuren chinna pulla

Adi sonnaalae naan vaaren poomaala naan thaaren

Sithira panguni maasathula

Oodudhadi naalu thaan thaedudhadi aalu thaan

Vaadudhadi nenju thaan vanji oru pinju thaan

Aei… aalaagi naalaachu

Male Part

Vaadi en rukkumani

Raathiri pathu mani

Kitta vaadi en rukkumani

Raathiri pathu mani

Male Part

Tottodoi tottodoi doi tottodoi tottodoi doi

Male Part

Tottodoi doi doi tottodoi doi doi

Doi doi doi doi doi

Male Part

Kodaiyil poovodu nippaenadi

Kondaiyil naan thaanae vappenadi

Saadaiyil ellaamae paatthukkuren

Enna nee sonnaalum yaethukkuren

Male Part

Unnaala naan vaada ulloora poraada

Innamum thallinaa thaangaadhadi

Adi sallaabam illaama sandhosham kaanaama

Kannu thaan eppavum thoongaadhadi

Raathirikku raathiri naanum oru maadhiri

Neela nilaa kaayudhu nenjila thaan paayudhu

Aei… paazhthaadhae raasaathi

Male Part

Vaadi en rukkumani

Raathiri pathu mani

Adi vaadi en rukkumani

Raathiri pathu mani

Atha petha azhaga paathu

Asandhu ponendi hei

Avundha vaetti katta kooda

Marandhu ponendi hei

Male Part

Vaadi en rukkumani

Raathiri pathu mani

Kitta vaadi en rukkumani

Raathiri pathu mani

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

அடி வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

அத்த பெத்த அழக பாத்து

அசந்து போனேண்டி ஹேய்

அவுந்த வேட்டி கட்ட கூட

மறந்து போனேண்டி ஹேய்

ஆண் : வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

அடி வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

ஆண் : ஊதியே பாக்காத நாதஸ்வரம்

கோலையே பாக்காத பீதாம்பரம்

வீசியே பாக்காத வெண் சாமரம்

ஒத்தையில் நின்னாலே என்னா சுகம்

ஆண் : கண்ணாலம் கட்டாம கச்சேரி வெக்காம

சொக்குறேன் நிக்குறேன் சின்ன புள்ள

அடி சொன்னாலே நான் வாரேன் பூமால நான் தாரேன்

சித்திர பங்குனி மாசத்துல

போகுதடி நாளுதான் தேடுதடி ஆளுதான்

வாடுதடி நெஞ்சுதான் வஞ்சி ஒரு பிஞ்சுதான்

ஏ... ஆளாகி நாளாச்சு

ஆண் : வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

கிட்ட வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

ஆண் : டொட்டொடோய் டொட்டொடோய் டோய்

டொட்டொடோய் டொட்டொடோய் டோய் ( இசை )

ஆண் : டொட்டொடோய் டொய்டொய்

டொட்டொடோய் டொய்டொய்

டொய்டொய் டொய்டொய் டொய்

ஆண் : கூடையில் பூவோடு நிப்பேனடி

கொண்டையில் நான் தானே வப்பேனடி

சாடையில் எல்லாமே பாத்துகிறேன்

என்ன நீ சொன்னாலும் ஏத்துக்குறேன்

ஆண் : உன்னால நான் வாட உள்ளூர போராட

இன்னமும் தள்ளினா தாங்காதடி

அடி சல்லாபம் இல்லாம சந்தோசம் காணாம

கண்ணுதான் எப்பவும் தூங்காதடி

ராத்திரிக்கு ராத்திரி நானு ஒரு மாதிரி

நீல நிலா காயுது நெஞ்சில தான் பாயுது

ஏ... பாழ்த்தாதே ராசாத்தி

ஆண் : வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

அடி வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

அத்த பெத்த அழக பாத்து

அசந்து போனேண்டி ஹேய்

அவுந்த வேட்டி கட்ட கூட

மறந்து போனேண்டி ஹேய்

ஆண் : வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

கிட்ட வாடி என் ருக்குமணி

ராத்திரி பத்து மணி

Song information

Singers: S. Janaki and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Saadhanai (1986) · Lyricist: Vaali

Explore this song