Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Vaadi ambigaiyae vaada malligaiyae

Pudhu pudhu valaiyal osai thaan

Evalukkum en mel aasai thaan

Kaadhalikka kathu tharen kaththukadi

Katti kolla otti kolla oththukadi

Male Part

Ahaa vaadi ambigaiyae vaada malligaiyae

Pudhu pudhu valaiyal osai thaan

Evalukkum en mel aasai thaan

Kaadhalikka kathu tharen kaththukadi

Katti kolla otti kolla oththukadi

Chorus

……………………

Male Part

Ahaa hae hae hae hae hae hae

Male Part

Raadha unnakoru thodha

Naan thaan vaaliba kaalai

Unakkae vaera ennadi vaelai

Mala idai oru noola

Naan thaan ithanai naala

Unai edhirparthen raathiri pagala

Male Part

Orae sugam orae tharam

Vazhangalaam naanum mayangalaam

Maalai pozhudhinil aruginil vaa

Male Part

Vaadi ambigaiyae vaada malligaiyae

Pudhu pudhu valaiyal osai thaan

Evalukkum en mel aasai thaan

Kaadhalikka kathu tharen kaththukadi haei

Katti kolla otti kolla oththukadi haey

Male Part

Aadai sumandhoru odai

Naalum paarvaiyil odum

Naan adhil neendhum manmadha odam hae

Bodhai thalai varai yerum

Kaalgal nadanangal aadum

Ilamaiyin geetham nayanangal paadum

Male Part

Idho idhazh idho idai

Anaikkalaam theeyai anaikkalaaam

Aasai aruviyil kulithida vaa vaa vaa

Male Part

Vaa…di ambigaiyae vaada malligaiyae

Pudhu pudhu …sha ba rapa pa …

Valaiyal osai thaan….ta du du daa du du du

Evalukkum …rapapapapaa

En mel asai thaan hahahaha

Kaadhalikka kathu tharen kaththukadi

Katti kolla otti kolla oththukadi are rae rae

Male Part

……………………….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வாடி அம்பிகையே வாடா மல்லிகையே

புதுப்புது வளையல் ஓசைதான்

எவளுக்கும் என் மேல் ஆசை தான்

காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி

கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி

ஆண் : ஆஹா வாடி அம்பிகையே வாடா மல்லிகையே

புதுப்புது வளையல் ஓசைதான்

எவளுக்கும் என் மேல் ஆசை தான்

காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி

கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி

குழு : ............................

ஆண் : ஆஹா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண் : ராதா....உனக்கொரு தோதா

நான்தான் வாலிபக் காளை

உனக்கே வேறே என்னடி வேலை

மாலா இடை ஒரு நூலா

நான் தான் இத்தனை நாளா

உனை எதிர்பார்த்தேன் ராத்திரி பகலா

ஆண் : ஒரே சுகம் ஒரே தரம்

வழங்கலாம் நானும் மயங்கலாம்..

மாலை பொழுதினில் அருகில் வா....

ஆண் : வாடி அம்பிகையே வாடா மல்லிகையே

புதுப்புது வளையல் ஓசைதான்

எவளுக்கும் என் மேல் ஆசை தான்

காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி

கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி ஹே

ஆண் : ஆடை சுமந்தொரு ஓடை

நாளும் பார்வையில் ஓடும்

நானதில் நீந்தும் மன்மத ஓடம் ஹே

போதை தலை வரை ஏறும்

கால்கள் நடனங்கள் ஆடும்

இளமையின் கீதம் நயனங்கள் பாடும்

ஆண் : இதோ இதழ் இதோ இடை

அணைக்கலாம் தீயை அணைக்கலாம்

ஆசை அருவியில் குளித்திட வா வா

ஆண் : வா...டி அம்பிகையே வாடா மல்லிகையே

புதுப்புது .........வளையல் ஓசைதான்..........

எவளுக்கும்.......... என் மேல் ஆசை தான்..............

காதலிக்க கத்துதறேன் கத்துக்கடி

கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள ஒத்துக்கடி அரே ரே ரே

ஆண் : ............................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Mounam Kalaikirathu (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song