Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sirpi Male Part Aaa…aaa….aaa….. Aaa…aaa….aaa….. Aaa…aaa….aaa…aaa….aaa…aaa….aaa..ahaa Male Part Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male Part Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male Part Vaa vaa vennilavae Female Part ………………….. Male Part Pesum mozhi maranthae Kiliyae soodiya mounam enna Male Part Paadum isai izhandhae Kuyilae vadiya sogam enna Male Part Thaagangal killa killa Kiliyae pesidu mella mella Raagangal kenja kenja Kuyilae paadidu konja konja Naanangal sandham solla Kangal rendum poovaai malarnthidumae ye Male Part Vaa vaa vennilavae Roja vaanathilae Female Part …………………………. Male Part Vaanasimil thirandhae nilavae Sooriya pottu veippen Male Part Kodikadhir azhagai malarae Saelaiyil thottu veippen Male Part Neerin thari irundhae oliyae Jarigaiyil pattu neivaen Thoorigai soppanamae azhagae Female : Mmm mm mmm Male : Soodidum malligaiyae Female : Mmm mm mmm Male : Varnangal sindha sindha Vellai ullam vaanavil aanadhadi Male Part Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male Part Vaa vaa vennilavae Roja vaanathilae Aanandha themmangae Paadi varalaam Male Part Vaa vaa vennilavae Female Part …………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சிற்பி ஆண் : ஆ.... ஆ.... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ... ஆஹா... ஆண் : வா வா வெண்ணிலவே... ரோஜா வானத்திலே... ஆனந்தத் தெம்மாங்கே... பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே... ரோஜா வானத்திலே... ஆனந்தத் தெம்மாங்கே... பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே... பெண் : .............................. ஆண் : பேசும் மொழி மறந்தே கிளியே சூடிய மௌனம் என்ன ஆண் : பாடும் இசை இழந்தே குயிலே வாடிய சோகம் என்ன.... ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள கிளியே பேசிடு மெல்ல மெல்ல.. ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச நாணங்கள் சந்தம் சொல்ல கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே..ஏ.. ஆண் : வா வா வெண்ணிலவே.. ரோஜா வானத்திலே.. பெண் : .............................. ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே சூரியப் பொட்டு வைப்பேன் ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே சேலையில் தொட்டு வைப்பேன் ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே ஜரிகையில் பட்டு நெய்வே..ன் தூரிகைச் சொப்பனமே அழகே பெண் : ம்ம்ம்ம்ம் ஆண் : சூடிடும் மல்லிகையே பெண் : ம்ம்ம்ம் ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி ஆண் : வா வா வெண்ணிலவே... ரோஜா வானத்திலே... ஆனந்தத் தெம்மாங்கே... பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே... ரோஜா வானத்திலே... ஆனந்தத் தெம்மாங்கே... பாடி வரலாம் ஆண் : வா வா வெண்ணிலவே... பெண் : ..............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Sirpi
Release information: From Annai Vayal (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Annai Vayal
- Composer: Sirpi