Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Sirpi

Male Part

Aaa…aaa….aaa…..

Aaa…aaa….aaa…..

Aaa…aaa….aaa…aaa….aaa…aaa….aaa..ahaa

Male Part

Vaa vaa vennilavae

Roja vaanathilae

Aanandha themmangae

Paadi varalaam

Male Part

Vaa vaa vennilavae

Roja vaanathilae

Aanandha themmangae

Paadi varalaam

Male Part

Vaa vaa vennilavae

Female Part

…………………..

Male Part

Pesum mozhi maranthae

Kiliyae soodiya mounam enna

Male Part

Paadum isai izhandhae

Kuyilae vadiya sogam enna

Male Part

Thaagangal killa killa

Kiliyae pesidu mella mella

Raagangal kenja kenja

Kuyilae paadidu konja konja

Naanangal sandham solla

Kangal rendum poovaai malarnthidumae ye

Male Part

Vaa vaa vennilavae

Roja vaanathilae

Female Part

………………………….

Male Part

Vaanasimil thirandhae nilavae

Sooriya pottu veippen

Male Part

Kodikadhir azhagai malarae

Saelaiyil thottu veippen

Male Part

Neerin thari irundhae oliyae

Jarigaiyil pattu neivaen

Thoorigai soppanamae azhagae

Female : Mmm mm mmm

Male : Soodidum malligaiyae

Female : Mmm mm mmm

Male : Varnangal sindha sindha

Vellai ullam vaanavil aanadhadi

Male Part

Vaa vaa vennilavae

Roja vaanathilae

Aanandha themmangae

Paadi varalaam

Male Part

Vaa vaa vennilavae

Roja vaanathilae

Aanandha themmangae

Paadi varalaam

Male Part

Vaa vaa vennilavae

Female Part

…………………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஆ.... ஆ.... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ.. ஆ... ஆ... ஆஹா...

ஆண் : வா வா வெண்ணிலவே...

ரோஜா வானத்திலே...

ஆனந்தத் தெம்மாங்கே...

பாடி வரலாம்

ஆண் : வா வா வெண்ணிலவே...

ரோஜா வானத்திலே...

ஆனந்தத் தெம்மாங்கே...

பாடி வரலாம்

ஆண் : வா வா வெண்ணிலவே...

பெண் : ..............................

ஆண் : பேசும் மொழி மறந்தே

கிளியே சூடிய மௌனம் என்ன

ஆண் : பாடும் இசை இழந்தே

குயிலே வாடிய சோகம் என்ன....

ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள

கிளியே பேசிடு மெல்ல மெல்ல..

ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச

குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச

நாணங்கள் சந்தம் சொல்ல

கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே..ஏ..

ஆண் : வா வா வெண்ணிலவே..

ரோஜா வானத்திலே..

பெண் : ..............................

ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே

சூரியப் பொட்டு வைப்பேன்

ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே

சேலையில் தொட்டு வைப்பேன்

ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே

ஜரிகையில் பட்டு நெய்வே..ன்

தூரிகைச் சொப்பனமே அழகே

பெண் : ம்ம்ம்ம்ம்

ஆண் : சூடிடும் மல்லிகையே

பெண் : ம்ம்ம்ம்

ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த

வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி

ஆண் : வா வா வெண்ணிலவே...

ரோஜா வானத்திலே...

ஆனந்தத் தெம்மாங்கே...

பாடி வரலாம்

ஆண் : வா வா வெண்ணிலவே...

ரோஜா வானத்திலே...

ஆனந்தத் தெம்மாங்கே...

பாடி வரலாம்

ஆண் : வா வா வெண்ணிலவே...

பெண் : ..............................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Sirpi

Release information: From Annai Vayal (1992) · Lyricist: Vairamuthu

Explore this song