Roman script
Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by : Ilayaraja
Male Part
Vaa vaa vanji illam maanae
Male Part
{Vaa vaa vanji illam maanae
Vandhal ennai tharuvenae} (2)
Vazhnaalilae neengamalae
Nee paadhi naan paadhi aagha
Female Part
Vandhal vanji ila maanae
Kondal unnai inghu thaanae
Male Part
Eerettu vayadhil eera thaamarai
Vaai vittu sirikaadha
Female : Vaai vittu sirikkum maalai velayil
Thaen sottu therikkadha..
Male Part
Dhegathil unnakku thenkoodu irrukku
Dhagathai thanithida vaa
Female : Aanalum nee kaatum vegham
Aathaadi aagadhamma
Male Part
Pon vandu koothaadumbothu
Poochendu nogadhamma
Female : Podhum podhum pooooo…
Male Part
Vaa vaa vanji illam maanae
Vandhal ennai tharuvenae
Vazhnaalilae neengamalae
Nee paadhi naan paadhi aagha
Female Part
Vandhal vanji ila maanae
Kondal unnai inghu thaanae
Female Part
: Naan unnai ninaithen nethu raathiri
Noolattam ilaithenae
Male : Naankooda thavithen veru maadhiri
Paalattam kodhithenae
Female Part
Aasaigal ennakum angangae surakum
Aalaithan asathuvadhenn..
Male : Pon vandu koothaadumbothu
Poochendu nogadhamma
Female Part
Kaal medhu kaal pottu aada kalyana naal illaya
Male : Neram kaalam enn..
Female Part
Vandhal vanji ila maanae
Kondal unnai inghu thaanae
Vazhnaalilae neengamalae
Nee paadhi naan paadhi aagha
Male Part
Vaa vaa vanji illam maanae
Vandhal ennai tharuvenae
Female : Vandhal vanji ila maanae
Kondal unnai inghu thaanaeதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே
ஆண் : { வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே } (2)
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
ஆண் : ஈரெட்டு வயதில்
ஈர தாமரை வாய் விட்டு
சிரிக்காதா
பெண் : வாய் விட்டு
சிரிக்கும் மாலை
வேலையில் தேன்
சொட்டு தெரிக்காதா
ஆண் : தேகத்தில்
உனக்கு தேன் கூடு
இருக்கு தாகத்தை
தணித்திட வா
பெண் : ஆனாலும் நீ
காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
ஆண் : பொன்வண்டு
கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
பெண் : போதும் போதும்
போ
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
பெண் : நான் உன்னை
நினைத்தேன் நேத்து
ராத்திரி நூலாட்டம்
இளைத்தேனே
ஆண் : நான் கூட தவித்தேன்
வேறு மாதிரி பாலாட்டம்
கொதித்தேனே
பெண் : ஆசைகள்
எனக்கும் அங்கங்கே
சுரக்கும் ஆளைத்தான்
அசத்துவதேன்
ஆண் : பொன் வண்டு
கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
பெண் : கால் மீது
கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
ஆண் : நேரம் காலம் ஏன்
பெண் : வந்தால் வஞ்சி
இள மானே கொண்டால்
உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
ஆண் : வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
பெண் : வந்தால் வஞ்சி
இளமானே கொண்டால்
உன்னை இங்கு தானேSong information
Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Guru Sishyan (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and K.S. Chithra
- Film / album: Guru Sishyan
- Composer: Ilayaraja