Roman script

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Vaa vaa vanji illam maanae

Male Part

{Vaa vaa vanji illam maanae

Vandhal ennai tharuvenae} (2)

Vazhnaalilae neengamalae

Nee paadhi naan paadhi aagha

Female Part

Vandhal vanji ila maanae

Kondal unnai inghu thaanae

Male Part

Eerettu vayadhil eera thaamarai

Vaai vittu sirikaadha

Female : Vaai vittu sirikkum maalai velayil

Thaen sottu therikkadha..

Male Part

Dhegathil unnakku thenkoodu irrukku

Dhagathai thanithida vaa

Female : Aanalum nee kaatum vegham

Aathaadi aagadhamma

Male Part

Pon vandu koothaadumbothu

Poochendu nogadhamma

Female : Podhum podhum pooooo…

Male Part

Vaa vaa vanji illam maanae

Vandhal ennai tharuvenae

Vazhnaalilae neengamalae

Nee paadhi naan paadhi aagha

Female Part

Vandhal vanji ila maanae

Kondal unnai inghu thaanae

Female Part

: Naan unnai ninaithen nethu raathiri

Noolattam ilaithenae

Male : Naankooda thavithen veru maadhiri

Paalattam kodhithenae

Female Part

Aasaigal ennakum angangae surakum

Aalaithan asathuvadhenn..

Male : Pon vandu koothaadumbothu

Poochendu nogadhamma

Female Part

Kaal medhu kaal pottu aada kalyana naal illaya

Male : Neram kaalam enn..

Female Part

Vandhal vanji ila maanae

Kondal unnai inghu thaanae

Vazhnaalilae neengamalae

Nee paadhi naan paadhi aagha

Male Part

Vaa vaa vanji illam maanae

Vandhal ennai tharuvenae

Female : Vandhal vanji ila maanae

Kondal unnai inghu thaanae

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா வா வஞ்சி

இளம் மானே

ஆண் : { வா வா வஞ்சி

இளம் மானே வந்தால்

என்னை தருவேனே } (2)

வாழ்நாளிலே நீங்காமலே

நீ பாதி நான் பாதியாக

பெண் : வந்தால் வஞ்சி

இள மானே கொண்டால்

உன்னை இங்கு தானே

ஆண் : ஈரெட்டு வயதில்

ஈர தாமரை வாய் விட்டு

சிரிக்காதா

பெண் : வாய் விட்டு

சிரிக்கும் மாலை

வேலையில் தேன்

சொட்டு தெரிக்காதா

ஆண் : தேகத்தில்

உனக்கு தேன் கூடு

இருக்கு தாகத்தை

தணித்திட வா

பெண் : ஆனாலும் நீ

காட்டும் வேகம்

ஆத்தாடி ஆகாதம்மா

ஆண் : பொன்வண்டு

கூத்தாடும்போது

பூச்செண்டு நோகதம்மா

பெண் : போதும் போதும்

போ

ஆண் : வா வா வஞ்சி

இளம் மானே வந்தால்

என்னை தருவேனே

வாழ்நாளிலே நீங்காமலே

நீ பாதி நான் பாதியாக

பெண் : வந்தால் வஞ்சி

இள மானே கொண்டால்

உன்னை இங்கு தானே

பெண் : நான் உன்னை

நினைத்தேன் நேத்து

ராத்திரி நூலாட்டம்

இளைத்தேனே

ஆண் : நான் கூட தவித்தேன்

வேறு மாதிரி பாலாட்டம்

கொதித்தேனே

பெண் : ஆசைகள்

எனக்கும் அங்கங்கே

சுரக்கும் ஆளைத்தான்

அசத்துவதேன்

ஆண் : பொன் வண்டு

கூத்தாடும் போது

பூச்செண்டு நோகாதம்மா

பெண் : கால் மீது

கால் போட்டு ஆட

கல்யாண நாள் இல்லையா

ஆண் : நேரம் காலம் ஏன்

பெண் : வந்தால் வஞ்சி

இள மானே கொண்டால்

உன்னை இங்கு தானே

வாழ்நாளிலே நீங்காமலே

நீ பாதி நான் பாதியாக

ஆண் : வா வா வஞ்சி

இளம் மானே வந்தால்

என்னை தருவேனே

பெண் : வந்தால் வஞ்சி

இளமானே கொண்டால்

உன்னை இங்கு தானே

Song information

Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Guru Sishyan (1988) · Lyricist: Vaali

Explore this song