Roman script

Singer : Vani Jayram

Music by : K. V. Mahadevan

Female Part

Vaa vaa thalaivaa edhirpaarththaen

Vaa vaa thalaivaa edhirpaarththaen

Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female Part

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female Part

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female Part

Meettaathiruntha veenai idhu

Meettaathiruntha veenai idhu

Indru meettugiraen dheiva aanai idhu

Female Part

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female Part

Vaazha vanthaen intha vaasalai thedi

Maalaiyudan thirumaangalayam soodi

Naanirunthaen nalla naayagan kooda

Nee ninaiththaai oru naadagam aada

Ninaiththathu polae nadaththiya paavi

Needhaan needhaan therinthathaiyaa

Female Part

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Female Part

Yaararivaar andru naan patta paadu

Vaerinilae sudu neer vittapodhu

Koodu vittu andru ponathu aavi

Pona pinnaal ini naanoru devi

Iruttinil vaazhum tharumangal yaavum

Velichcham kaanum velaiyidhu

Female Part

Mannil paranthu vinnil paranthu

Kannil padaamal irunthaen

Thottum thodaamal pattum padaamal

Vittum vidaamal thodarnthaen

Female Part

Ovvoru naazhiyum thudiththaen

Urakkam illamal thaviththaen

Ovvoru naazhiyum thudiththaen

Urakkam illamal thaviththaen

Female Part

Pandiyan sabaiyil needhiyai ketta

Paththini dheivam kannagi naan

Kaalam idhuthaan neram idhuthaan

Female Part

Vaa vaa thalaivaa nee vaa….

Vaa vaa thalaivaa edhirpaarththaen…

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்

வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்

இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்....

இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்....

பெண் : மீட்டாதிருந்த வீணை இது

மீட்டாதிருந்த வீணை இது

இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது.....

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்....

பெண் : வாழ வந்தேன் இந்த வாசலை தேடி

மாலையுடன் திருமாங்கல்யம் சூடி

நானிருந்தேன் நல்ல நாயகன் கூட

நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட

நினைத்தது போலே நடத்திய பாவி

நீதான் நீதான் தெரிந்ததய்யா

பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்.....

பெண் : யாரறிவார் அன்று நான் பட்ட பாடு

வேரினிலே சுடு நீர் விட்டபோது

கூடு விட்டு அன்று போனது ஆவி

போன பின்னால் இனி நானொரு தேவி

இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும்

வெளிச்சம் காணும் வேளையிது

பெண் : மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து

கண்ணில் படாமல் இருந்தேன்

தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்

விட்டும் விடாமல் தொடர்ந்தேன்

பெண் : ஒவ்வொரு நாழியும் துடித்தேன்

உறக்கம் இல்லாமல் தவித்தேன்

ஒவ்வொரு நாழியும் துடித்தேன்

உறக்கம் இல்லாமல் தவித்தேன்

பெண் : பாண்டியன் சபையில் நீதியை கேட்ட

பத்தினி தெய்வம் கண்ணகி நான்

காலம் இதுதான் நேரம் இதுதான்

பெண் : வா வா தலைவா நீ வா.........

வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்......

Song information

Singer: Vani Jayram

Music by: K. V. Mahadevan

Release information: From Asha (1985) · Lyricist: Vaali

Explore this song