Roman script
Singer : Vani Jayram Music by : K. V. Mahadevan Female Part Vaa vaa thalaivaa edhirpaarththaen Vaa vaa thalaivaa edhirpaarththaen Intha veenaiyil unakkaena shuruthi saerththaen Female Part Vaa vaa thalaivaa edhirpaarththaen… Intha veenaiyil unakkaena shuruthi saerththaen Female Part Vaa vaa thalaivaa edhirpaarththaen… Female Part Meettaathiruntha veenai idhu Meettaathiruntha veenai idhu Indru meettugiraen dheiva aanai idhu Female Part Vaa vaa thalaivaa edhirpaarththaen… Female Part Vaazha vanthaen intha vaasalai thedi Maalaiyudan thirumaangalayam soodi Naanirunthaen nalla naayagan kooda Nee ninaiththaai oru naadagam aada Ninaiththathu polae nadaththiya paavi Needhaan needhaan therinthathaiyaa Female Part Vaa vaa thalaivaa edhirpaarththaen… Female Part Yaararivaar andru naan patta paadu Vaerinilae sudu neer vittapodhu Koodu vittu andru ponathu aavi Pona pinnaal ini naanoru devi Iruttinil vaazhum tharumangal yaavum Velichcham kaanum velaiyidhu Female Part Mannil paranthu vinnil paranthu Kannil padaamal irunthaen Thottum thodaamal pattum padaamal Vittum vidaamal thodarnthaen Female Part Ovvoru naazhiyum thudiththaen Urakkam illamal thaviththaen Ovvoru naazhiyum thudiththaen Urakkam illamal thaviththaen Female Part Pandiyan sabaiyil needhiyai ketta Paththini dheivam kannagi naan Kaalam idhuthaan neram idhuthaan Female Part Vaa vaa thalaivaa nee vaa…. Vaa vaa thalaivaa edhirpaarththaen…
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன் பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்.... இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன் பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்.... பெண் : மீட்டாதிருந்த வீணை இது மீட்டாதிருந்த வீணை இது இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது..... பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்.... பெண் : வாழ வந்தேன் இந்த வாசலை தேடி மாலையுடன் திருமாங்கல்யம் சூடி நானிருந்தேன் நல்ல நாயகன் கூட நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட நினைத்தது போலே நடத்திய பாவி நீதான் நீதான் தெரிந்ததய்யா பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..... பெண் : யாரறிவார் அன்று நான் பட்ட பாடு வேரினிலே சுடு நீர் விட்டபோது கூடு விட்டு அன்று போனது ஆவி போன பின்னால் இனி நானொரு தேவி இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும் வெளிச்சம் காணும் வேளையிது பெண் : மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து கண்ணில் படாமல் இருந்தேன் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் விட்டும் விடாமல் தொடர்ந்தேன் பெண் : ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் பெண் : பாண்டியன் சபையில் நீதியை கேட்ட பத்தினி தெய்வம் கண்ணகி நான் காலம் இதுதான் நேரம் இதுதான் பெண் : வா வா தலைவா நீ வா......... வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்......
Song information
Singer: Vani Jayram
Music by: K. V. Mahadevan
Release information: From Asha (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayram
- Film / album: Asha
- Composer: K. V. Mahadevan