Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sampath Selvam Male Part Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Unthan perai uchcharikkiraen Oorai naanum echchrikkiraen Vanthaal unnai paada vaikkiraen Illai…illai….illai…. En thalaiyai aruththu un kaalil vaikkiraen Male Part Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Male Part Aaa….aa….aa….aa….aa…. Poli vesham pothum pennae Thaali saeithaen vaadi kannae Saami pakthi athu nammai mirattum Jaadhi pedham adhu padai thirattum Vaadi pennae varuvathu varattum Male Part Amman endraal enai indru eriththidu Penmai endraal per solli azhaiththidu Vaazhkkaiyil azhuvathu mudhal murai thudaiththuvidu Male Part Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Unthan perai uchcharikkiraen Oorai naanum echchrikkiraen Vanthaal unnai paada vaikkiraen Illai…illai….illai…. En thalaiyai aruththu un kaalil vaikkiraen Male Part Vaa vaa pudhu kavithaigal ezhuthiya deviyae Vaa vaa en uyirukkul erikira jothiyae Male Part Kadhal konda kaalam engae Kangal paadum gaanam engae Paadal sonnaen adhu ninaivillaiyaa Paadham thottaen adhu ninaivillaiyaa Naan yaar nee yaar adhu ninaivillaiyaa Male Part Vizhigalai maranthathu inthan peyar imaiyalla Nagarvathai maranthathu idhan peyar nadhiyalla Idhayaththil ezhuthiya uravugal…. Irappadharkalla Male Part …………………
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே உந்தன் பேரை உச்சரிக்கிறேன் ஊரை நானும் எச்சரிக்கிறேன் வந்தால் உன்னை பாட வைக்கிறேன் இல்லை....இல்லை...இல்லை.... என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன் ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே.... ஆண் : ஆஅ.....ஆ.....ஆ....ஆ.....ஆ..... போலி வேஷம் போதும் பெண்ணே தாலி செய்தேன் வாடி கண்ணே சாமி பக்தி அது நம்மை மிரட்டும் ஜாதி பேதம் அது படை திரட்டும் வாடி பெண்ணே வருவது வரட்டும் ஆண் : அம்மன் என்றால் எனை இன்று எரித்திடு பெண்மை என்றால் பேர் சொல்லி அழைத்திடு வாழ்க்கையில் அழுவது முதல் முறை துடைத்துவிடு ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே...ஏ.... உந்தன் பேரை உச்சரிக்கிறேன் ஊரை நானும் எச்சரிக்கிறேன் வந்தால் உன்னை பாட வைக்கிறேன்..... இல்லை....இல்லை...இல்லை.... என் தலையை அறுத்து உன் காலில் வைக்கிறேன் ஆண் : வா வா புது கவிதைகள் எழுதிய தேவியே வா வா என் உயிருக்குள் எரிகிற ஜோதியே...ஏ.... ஆண் : காதல் கொண்ட காலம் எங்கே கண்கள் பாடும் கானம் எங்கே பாடல் சொன்னேன் அது நினைவில்லையா பாதம் தொட்டேன் அது நினைவில்லையா நான் யார் நீ யார் அது நினைவில்லையா ஆண் : விழிகளை மறந்தது இந்தன் பெயர் இமையல்ல நகர்வதை மறந்தது இதன் பெயர் நதியல்ல இதயத்தில் எழுதிய உறவுகள்........ இறப்பதற்கல்ல ஆண் : ஆஆ.....ஆ....ஆ......ஆஆ.....ஆ....ஆ...... ஆஆ.....ஆ....ஆ......ஆஆ.....ஆ....ஆ......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sampath Selvam
Release information: From Thulasi (1987 Film) (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thulasi (1987 Film)
- Composer: Sampath Selvam