Roman script

Singers : K.J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Oooooo …ooooo … oooooo…ooooo

Ohooo … hooooo… ohooo ….hooo…hooo…hooo

Nananaaa nananana naa nanana naananaa

Nananaaa nananana naa nanana naananaa

Male Part

Vaa vaa anbae poojai undu

Poojaikketra pookkal rendu

Female Part

Paravai azhaithadhu

Adharkkoru thunaiyum kidaithadhu

Siragai virithadhu

Valam vara thaan….

Male Part

Vaa vaa anbae poojai undu

Vaa vaa anbae…

Male Part

Maalai nera sooriyan

Merkkilirundhu paarkiraan

Veliyora pookkalin

Vasandha geetham ketkkiraan

Female Part

Andhi veyil velai thaan

Aasai pookkum neram

Pullin meedhu vaadai thaan

Paniyai mella thoovum

Male Part

Podhum podhum

Theerndhadhu vedhanai

Female Part

Vanna maanum thaan

Serndhadhu naadhanai

Male Part

Viralai kandadhum

Meetta sonnadhu veenai

Female Part

Vaa vaa anbae poojai undu

Poojaikketra pookkal rendu

Male Part

Paravai azhaithadhu

Adharkkoru thunaiyum kidaithadhu

Siragai virithadhu

Valam vara thaan…

Female Part

Vaa vaa anbae poojai undu

Vaa vaa anbae…

Female Part

Neelam pootha paarvaigal

Nooru kadidham pottadhu

Neeyum naanum serndhida

Neram pozhudhu kettadhu

Male Part

Malarai vandu moithida

Maadham thaedhi yedhu

Meenan mesham paarpadho

Kaadhal thondrum bodhu

Female Part

Kaalai maalai

Yenginen yenginen

Male Part

Kaiyil naan unnai

Vaanginen vaanginen

Female Part

Neeyum neeyalla

Naanum naanalla kannaa…

Male Part

Vaa vaa anbae poojai undu

Poojaikketra pookkal rendu

Female Part

Paravai azhaithadhu

Adharkkoru thunaiyum kidaithadhu

Siragai virithadhu

Valam vara thaan…

Male Part

Vaa vaa anbae poojai undu

Vaa vaa anbae…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ............................

ஆண் : வா வா அன்பே

பூஜை உண்டு பூஜைக்கேற்ற

பூக்கள் ரெண்டு

பெண் : பறவை அழைத்தது

அதற்கொரு துணையும்

கிடைத்தது சிறகை விரித்தது

வலம் வரத்தான்

ஆண் : வா வா அன்பே

பூஜை உண்டு வா வா

அன்பே

ஆண் : மாலை நேர சூரியன்

மேற்கிலிருந்து பார்க்கிறான்

வேலி ஓர பூக்களின்

வசந்த கீதம் கேட்கிறான்

பெண் : அந்தி வெயில்

வேலைதான் ஆசை

பூக்கும் நேரம் புல்லின்

மீது வாடைதான் பனியை

மெல்ல தூவும்

ஆண் : போதும் போதும்

தீர்ந்தது வேதனை

பெண் : வண்ண

மானும்தான் சேர்ந்தது

நாதனை

ஆண் : விரலை

கண்டதும் மீட்ட

சொன்னது வீணை

பெண் : வா வா அன்பே

பூஜை உண்டு பூஜைக்கேற்ற

பூக்கள் ரெண்டு

ஆண் : பறவை அழைத்தது

அதற்கொரு துணையும்

கிடைத்தது சிறகை விரித்தது

வலம் வரத்தான்

பெண் : வா வா

அன்பே பூஜை உண்டு

வா வா அன்பே

பெண் : நீலம் பூத்த

பார்வைகள் நூறு

கடிதம் போட்டது

நீயும் நானும் சேர்ந்திட

நேரம் பொழுது கேட்டது

ஆண் : மலரை வண்டு

மொய்த்திட மாதம்

தேதி ஏது மீன மேஷம்

பார்ப்பதோ காதல்

தோன்றும் போது

பெண் : காலை மாலை

ஏங்கினேன் ஏங்கினேன்

ஆண் : கையில் நான்

உன்னை வாங்கினேன்

வாங்கினேன்

பெண் : நீயும் நீயல்ல

நானும் நானல்ல

கண்ணா

ஆண் : வா வா அன்பே

பூஜை உண்டு பூஜைக்கேற்ற

பூக்கள் ரெண்டு

பெண் : பறவை அழைத்தது

அதற்கொரு துணையும்

கிடைத்தது சிறகை விரித்தது

வலம் வரத்தான்

ஆண் : வா வா அன்பே

பூஜை உண்டு

வா வா அன்பே

Song information

Singers: K.J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Eeramaana Rojavae (1991) · Lyricist: Vaali

Explore this song