Roman script
Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female Part Oooooo …ooooo … oooooo…ooooo Ohooo … hooooo… ohooo ….hooo…hooo…hooo Nananaaa nananana naa nanana naananaa Nananaaa nananana naa nanana naananaa Male Part Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Female Part Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan…. Male Part Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae… Male Part Maalai nera sooriyan Merkkilirundhu paarkiraan Veliyora pookkalin Vasandha geetham ketkkiraan Female Part Andhi veyil velai thaan Aasai pookkum neram Pullin meedhu vaadai thaan Paniyai mella thoovum Male Part Podhum podhum Theerndhadhu vedhanai Female Part Vanna maanum thaan Serndhadhu naadhanai Male Part Viralai kandadhum Meetta sonnadhu veenai Female Part Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Male Part Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan… Female Part Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae… Female Part Neelam pootha paarvaigal Nooru kadidham pottadhu Neeyum naanum serndhida Neram pozhudhu kettadhu Male Part Malarai vandu moithida Maadham thaedhi yedhu Meenan mesham paarpadho Kaadhal thondrum bodhu Female Part Kaalai maalai Yenginen yenginen Male Part Kaiyil naan unnai Vaanginen vaanginen Female Part Neeyum neeyalla Naanum naanalla kannaa… Male Part Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Female Part Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan… Male Part Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ............................ ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே ஆண் : மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் பெண் : அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் ஆண் : போதும் போதும் தீர்ந்தது வேதனை பெண் : வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை ஆண் : விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை பெண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு ஆண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் பெண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே பெண் : நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது ஆண் : மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது பெண் : காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன் ஆண் : கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன் பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே
Song information
Singers: K.J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Eeramaana Rojavae (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.J. Yesudas and S. Janaki
- Film / album: Eeramaana Rojavae
- Composer: Ilayaraja