Roman script

Singer : P. Jayachandran

Music by : Shyam

Male Part

Vaa vaa aadi vaa…..

Vaa vaa aadi vaa…..

Kaadhoram thavazhum poobaalam inikkum

Theeyaana vizhigal poovaaga izhukkum

madhu vasantham pudhu mayakkam siru salangai

Manik kural tharum mayil ival….

Vaa vaa aadi vaa…..

Male Part

Kaaveri odi kaalodu aadum

Kannodam rendum thaalangal valarnthidumo

Kaiyodu paavam kaalaththai vellum

Kal kooda ingae raagangal isaiththidumo

Male Part

Valarpiraiyil paniththuli pol

Ilam viyarvai thudithudikkum

Udal muzhuthum malar sirikkum

Nadai kodiyinil ival uyir malaro

Male Part

Surukkam pirakkum varai

Oruththi siriththu vara

Bodhai kadhal paarvai kavithai

Ulaavum nilaavae ullaasam aayiram

Aanantham neenthidum azhagiya sugam

Male Part

Vaa vaa aadi vaa…

Unnai azhaiththaen

Vaa vaa aadi vaa…

Male Part

Kadhal tharum devi varum kaamapaanam kodi

Megangal dheepangal yaendhum ponmaalai

Ilanthendral theril iravennum ooril

Vilaiyaadum neramae

Aaa….aaa…..aa….aa….aa…

Vizhi moodum kolamae

Male Part

……………………

Male Part

Ilamai inimai thara idhayam pudhumai pera

Paaduthae aaduthae ilam paruvam

Inaiththu inikkavaa anaiththu edukkaavaa

Eduththu kodukkavaa…

Vaa vaa aadi vaa…

Vaa vaa aadi vaa…

Male Part

Vaa vaa aadi vaa…

Unnai azhaiththaen

Vaa vaa aadi vaa…

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : வா வா ஆடி வா.....

வா வா ஆடி வா.....

காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும்

தீயான விழிகள் பூவாக இழுக்கும்

மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை

மணிக் குரல் தரும் மயில் இவள்....

வா வா ஆடி வா.....

ஆண் : காவேரி ஓடி காலோடு ஆடும்

கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்ந்திடுமோ

கையோடு பாவம் காலத்தை வெல்லும்

கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ

ஆண் : வளர்பிறையில் பனித்துளிப் போல்

இளம் வியர்வை துடிதுடிக்கும்

உடல் முழுதும் மலர் சிரிக்கும்

நடை கொடியினில் இவள் உயிர் மலரோ.....

ஆண் : சுருக்கம் பிறக்கும் வரை

ஒருத்தி சிரித்து வர

போதை காதல் பார்வை கவிதை

உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம்

ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்......

ஆண் : வா வா ஆடி வா.....

உன்னை அழைத்தேன்

வா வா ஆடி வா.....

ஆண் : காதல் தரும் தேவி வரும் காமபாணம் கோடி

மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை

இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில்

விளையாடும் நேரமே

ஆஅ......ஆஅ......ஆ.....ஆ....ஆ....

விழி மூடும் கோலமே

ஆண் : ..........................

ஆண் : இளமை இனிமை தர இதயம் புதுமை பெற

பாடுதே ஆடுதே இளம்பருவம்

இணைத்து இனிக்கவா அணைத்து எடுக்கவா

எடுத்து கொடுக்கவா.....

வா......வா......ஆடி வா.....

வா வா ஆடி வா.......

ஆண் : வா வா ஆடி வா........

உன்னை அழைத்தேன்

வா வா ஆடி வா.....

Song information

Singer: P. Jayachandran

Music by: Shyam

Release information: From Kallukkul Therai (1981) · Lyricist: Na. Kamarasan

Explore this song