Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Vaa kaathirukka neram illai oo…

Nee poothirukkum vaasa mullai oo…

Viraga thaabam mmm

Vilaiyum kaalam..mmm

Vilagi irundhaal

Vaadai vaattum vaa vaa

Female Part

Vaa kaathirukka neram illai oo…

Naan poothirukkum vaasa mullai oo…

Male Part

Yedho or paadharasam

Yerum uyir naadiyilae haa

Kaandham uruvaagumadi

Koodum ilam jodhiyilae

Female Part

Valai kaigal nee sonnaal

Valaikkaamal pogaadhu

Vali kaadhu seeraattu

Salikkaadhu poo maadhu

Male Part

Aasai ootru polae

Vellamaaga paayum neramae

Aadai eeram aaga

Neeyum naanum neendha vendumae

Female Part

Vaa kaathirukka neram illai oo…

Naan poothirukkum vaasa mullai oo…

Viraga thaabam mmm

Vilaiyum kaalam..mmm

Vilagi irundhaal

Vaadai vaattum vaa vaa

Male Part

Vaa kaathirukka neram illai oo…

Female Part

Maalai mani aindhadithaal

Maan thaan unai thaedi varum

Kaaval ondru pottu vaithaal

Kaalgal adhai thaandi varum

Male Part

Idai serndha pinnaalae

Idaivelai koodaadhu

Inai serndha jeevangal

Thanitthendrum vaazhaathu

Female Part

Anbae neela vannam

Vaanai endrum neengidaadhu

Meettum viral illaadhu

Vaazhvadhaedhu veenaiyaanadhu

Male Part

Vaa kaathirukka neram illai oo…

Nee poothirukkum vaasa mullai oo…

Female Part

Viraga thaabam mmm

Vilaiyum kaalam..mmm

Vilagi irundhaal

Vaadai vaattum vaa vaa

Male Part

Vaa kaathirukka neram illai oo…

Female : Naan poothirukkum vaasa mullai oo…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வா காத்திருக்க

நேரம் இல்லை ஓ...

நீ பூத்திருக்கும்

வாச முல்லை ஓ...

ஆண் : விரக தாபம்....ம்ம்...

விளையும் காலம்......ம்ம்....

விலகி இருந்தால்

வாடை வாட்டும் வா....

பெண் : வா காத்திருக்க

நேரம் இல்லை ஓ...

நான் பூத்திருக்கும்

வாச முல்லை ஓ...

ஆண் : ஏதோ ஓர் பாதரசம்

ஏறும் உயிர் நாடியிலே ஹா...

காந்தம் உருவாகுமடி

கூடும் இளம் ஜோடியிலே

பெண் : வளைக்கைகள்

நீ சொன்னால்

வளைக்காமல் போகாது

வலிக்காது சீராட்டு

சலிக்காது பூ மாது

ஆண் : ஆசை ஊற்று போலே

வெள்ளமாக பாயும் நேரமே

ஆடை ஈரம் ஆக

நீயும் நானும் நீந்த வேண்டுமே

பெண் : வா காத்திருக்க

நேரம் இல்லை ஓ...

நான் பூத்திருக்கும்

வாச முல்லை ஓ...

பெண் : விரக தாபம்....ம்ம்

விளையும் காலம்......ம்ம்

விலகி இருந்தால்

வாடை வாட்டும் வா....

ஆண் : வா காத்திருக்க

நேரம் இல்லை ஓ...

பெண் : மாலை மணி ஐந்தடித்தால்

மான்தான் உனைத்தேடி வரும்....

காவல் ஒன்று போட்டு வைத்தால்

கால்கள் அதைத் தாண்டி வரும்....

ஆண் : இடை சேர்ந்த பின்னாலே

இடைவேளை கூடாது

இணை சேர்ந்த ஜீவன்கள்

தனித்தென்றும் வாழாது

பெண் : அன்பே நீல வண்ணம்

வானை என்றும் நீங்கிடாது

மீட்டும் விரல் இல்லாது

வாழ்வதேது வீணையானது

ஆண் : வா காத்திருக்க

நேரம் இல்லை ஓ...

நீ பூத்திருக்கும்

வாச முல்லை ஓ...

பெண் : விரக தாபம்....ம்ம்

விளையும் காலம்......ம்ம்

விலகி இருந்தால்

வாடை வாட்டும் வா.....

ஆண் : வா காத்திருக்க

நேரம் இல்லை ஓ...

பெண் : நீ பூத்திருக்கும்

வாச முல்லை ஓ...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kathirukka Neramillai (1993) · Lyricist: Vaali

Explore this song