Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Vaa kaathirukka neram illai oo… Nee poothirukkum vaasa mullai oo… Viraga thaabam mmm Vilaiyum kaalam..mmm Vilagi irundhaal Vaadai vaattum vaa vaa Female Part Vaa kaathirukka neram illai oo… Naan poothirukkum vaasa mullai oo… Male Part Yedho or paadharasam Yerum uyir naadiyilae haa Kaandham uruvaagumadi Koodum ilam jodhiyilae Female Part Valai kaigal nee sonnaal Valaikkaamal pogaadhu Vali kaadhu seeraattu Salikkaadhu poo maadhu Male Part Aasai ootru polae Vellamaaga paayum neramae Aadai eeram aaga Neeyum naanum neendha vendumae Female Part Vaa kaathirukka neram illai oo… Naan poothirukkum vaasa mullai oo… Viraga thaabam mmm Vilaiyum kaalam..mmm Vilagi irundhaal Vaadai vaattum vaa vaa Male Part Vaa kaathirukka neram illai oo… Female Part Maalai mani aindhadithaal Maan thaan unai thaedi varum Kaaval ondru pottu vaithaal Kaalgal adhai thaandi varum Male Part Idai serndha pinnaalae Idaivelai koodaadhu Inai serndha jeevangal Thanitthendrum vaazhaathu Female Part Anbae neela vannam Vaanai endrum neengidaadhu Meettum viral illaadhu Vaazhvadhaedhu veenaiyaanadhu Male Part Vaa kaathirukka neram illai oo… Nee poothirukkum vaasa mullai oo… Female Part Viraga thaabam mmm Vilaiyum kaalam..mmm Vilagi irundhaal Vaadai vaattum vaa vaa Male Part Vaa kaathirukka neram illai oo… Female : Naan poothirukkum vaasa mullai oo…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ... நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ... ஆண் : விரக தாபம்....ம்ம்... விளையும் காலம்......ம்ம்.... விலகி இருந்தால் வாடை வாட்டும் வா.... பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ... நான் பூத்திருக்கும் வாச முல்லை ஓ... ஆண் : ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே ஹா... காந்தம் உருவாகுமடி கூடும் இளம் ஜோடியிலே பெண் : வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது வலிக்காது சீராட்டு சலிக்காது பூ மாது ஆண் : ஆசை ஊற்று போலே வெள்ளமாக பாயும் நேரமே ஆடை ஈரம் ஆக நீயும் நானும் நீந்த வேண்டுமே பெண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ... நான் பூத்திருக்கும் வாச முல்லை ஓ... பெண் : விரக தாபம்....ம்ம் விளையும் காலம்......ம்ம் விலகி இருந்தால் வாடை வாட்டும் வா.... ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ... பெண் : மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத்தேடி வரும்.... காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்.... ஆண் : இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது பெண் : அன்பே நீல வண்ணம் வானை என்றும் நீங்கிடாது மீட்டும் விரல் இல்லாது வாழ்வதேது வீணையானது ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ... நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ... பெண் : விரக தாபம்....ம்ம் விளையும் காலம்......ம்ம் விலகி இருந்தால் வாடை வாட்டும் வா..... ஆண் : வா காத்திருக்க நேரம் இல்லை ஓ... பெண் : நீ பூத்திருக்கும் வாச முல்லை ஓ...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kathirukka Neramillai (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kathirukka Neramillai
- Composer: Ilayaraja