Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Haa….aaa…aaa…aaa…aa..aaa… Aaa…aaa…aaa..aaa…aaa…aa… Aaa….aaa…aaa…aaa..aaa… Male Part Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal Male Part Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Male Part Velli nilaa vaana veli Povadhu pol Pillai nilaa thulli ingu Vandhadhammaa ho ho Alli alli katti kolla aanandhamaa Killaigalin sella mozhi kettadhammaa Female Part Oru mara siru koottil Kili ondru illai Pirindhida porukkaadhu Thaai anbin ellai Paal mugam marakkaamal thadumaarum Saei mugam kandaal thaan nilai maarum Hoo hoo hoo hooo ooo oo Male Part Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal Male Part Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Female Part Thendral ondru dhegam kondu Vandhadhu pol Sondham ondru mandram adhil Vandhadhenna ho ho Sorgam ondru boomi thannil Kandadhu pol Inbangalai thandhu vittu sendradhenna Male Part Thunaiyaai vazhi vandhu Enai serndha anbae Iniyum unai pola inai yedhu anbae Enakkena nee thaanae nam vaazhvil Unakkena naan thaanae ennaalum Hoo hoo hoo hooo ooo oo Male Part Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae Female : Nam bandhangal sondhangal Indraa naetraa anbae sol Inbangal thunbangal Endrum vaazhvin unmaigal Both : Uyirae uyirin oliyae Oru naal uravaa idhuvae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ..... ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ..... ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே பெண் : வெள்ளி நிலா வானவெளி போவது போல் பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ பெண் : அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா பெண் : ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை பெண் : பால் முகம் மறக்காமல் தடுமாறும் சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும் ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ...... ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே பெண் : தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன....ஹோ....ஓ... பெண் : சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல் இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன.... ஆண் : துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே இனியும் உனைப் போல இணை ஏது அன்பே ஆண் : எனக்கென நீதானே நம் வாழ்வில் உனக்கென நான்தானே எந்நாளும் ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ...... ஆண் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே பெண் : நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் இருவர் : உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Bommakutty Ammavukku (1988) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chithra
- Film / album: En Bommakutty Ammavukku
- Composer: Ilayaraja