Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Haa….aaa…aaa…aaa…aa..aaa…

Aaa…aaa…aaa..aaa…aaa…aa…

Aaa….aaa…aaa…aaa..aaa…

Male Part

Uyirae uyirin oliyae

Oru naal uravaa idhuvae

Nam bandhangal sondhangal

Indraa naetraa anbae sol

Inbangal thunbangal

Endrum vaazhvin unmaigal

Male Part

Uyirae uyirin oliyae

Oru naal uravaa idhuvae

Male Part

Velli nilaa vaana veli

Povadhu pol

Pillai nilaa thulli ingu

Vandhadhammaa ho ho

Alli alli katti kolla aanandhamaa

Killaigalin sella mozhi kettadhammaa

Female Part

Oru mara siru koottil

Kili ondru illai

Pirindhida porukkaadhu

Thaai anbin ellai

Paal mugam marakkaamal thadumaarum

Saei mugam kandaal thaan nilai maarum

Hoo hoo hoo hooo ooo oo

Male Part

Uyirae uyirin oliyae

Oru naal uravaa idhuvae

Nam bandhangal sondhangal

Indraa naetraa anbae sol

Inbangal thunbangal

Endrum vaazhvin unmaigal

Male Part

Uyirae uyirin oliyae

Oru naal uravaa idhuvae

Female Part

Thendral ondru dhegam kondu

Vandhadhu pol

Sondham ondru mandram adhil

Vandhadhenna ho ho

Sorgam ondru boomi thannil

Kandadhu pol

Inbangalai thandhu vittu sendradhenna

Male Part

Thunaiyaai vazhi vandhu

Enai serndha anbae

Iniyum unai pola inai yedhu anbae

Enakkena nee thaanae nam vaazhvil

Unakkena naan thaanae ennaalum

Hoo hoo hoo hooo ooo oo

Male Part

Uyirae uyirin oliyae

Oru naal uravaa idhuvae

Female : Nam bandhangal sondhangal

Indraa naetraa anbae sol

Inbangal thunbangal

Endrum vaazhvin unmaigal

Both : Uyirae uyirin oliyae

Oru naal uravaa idhuvae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ.....

ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஆ.....

ஆண் : உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள்

இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள்

என்றும் வாழ்வின் உண்மைகள்

ஆண் : உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

பெண் : வெள்ளி நிலா

வானவெளி போவது போல்

பிள்ளை நிலா

துள்ளி இங்கு வந்ததம்மா ஹோ ஹோ

பெண் : அள்ளி அள்ளி

கட்டிக்கொள்ள ஆனந்தமாய்

பிள்ளைகளின்

செல்லமொழி கேட்டதம்மா

பெண் : ஒரு மர சிறு கூட்டில்

கிளி ஒன்று இல்லை

பிரிந்திட பொறுக்காது

தாய் அன்பின் எல்லை

பெண் : பால் முகம் மறக்காமல்

தடுமாறும்

சேய் முகம் கண்டால்தான்

நிலை மாறும்

ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ......

ஆண் : உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

நம் பந்தங்கள் சொந்தங்கள்

இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள்

என்றும் வாழ்வின் உண்மைகள்

ஆண் : உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

பெண் : தென்றல் ஒன்று

தேகம் கொண்டு வந்தது போல்

சொந்தமொன்று மன்றமதில்

வந்தது என்ன....ஹோ....ஓ...

பெண் : சொர்க்கமொன்று

பூமி தன்னில் கண்டது போல்

இன்பங்களை தந்து விட்டு

சென்றது என்ன....

ஆண் : துணையாய் வழி வந்து

எனை சேர்ந்த அன்பே

இனியும் உனைப் போல

இணை ஏது அன்பே

ஆண் : எனக்கென நீதானே

நம் வாழ்வில்

உனக்கென நான்தானே

எந்நாளும்

ஹோ ஹோ ஹோ ஓஒ....ஓஒ....ஓஒ......

ஆண் : உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

பெண் : நம் பந்தங்கள் சொந்தங்கள்

இன்றா நேற்றா அன்பே சொல்

இன்பங்கள் துன்பங்கள்

என்றும் வாழ்வின் உண்மைகள்

இருவர் : உயிரே உயிரின் ஒளியே

ஒருநாள் உறவா இதுவே

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From En Bommakutty Ammavukku (1988) · Lyricist: Piraisoodan

Explore this song