Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male Part

Uyirae uyirae urukaathae

Uyirae uyirae urukaathae

Kanavae malarae karugaathae

Kanavae malarae karugaathae

Male Part

Koyil dheepam neethaanae

Yaavum vaazhvil neethaanae

Male Part

Uyirae uyirae urukaathae

Kanavae malarae karugaathae

Male Part

Koyil dheepam neethaanae

Yaavum vaazhvil neethaanae

Male Part

Uyirae uyirae urukaathae

Kanavae malarae karugaathae

Male Part

Naan konda sonthangal

Soozhnthulla panthangal serum neramae

Vaanum mannum enthan

Vaadum nenjil vanthu oonjal aaduthae

Male Part

Naan konda sonthangal

Soozhnthulla panthangal serum neramae

Vaanum mannum enthan

Vaadum nenjil vanthu oonjal aaduthae

Male Part

Kaalam potta kadhal kolam

Kaanal aagi ponathae

Nilavae unai naan thoduvaenae

Female Part

Nilavae unai naan thoduvaenae

Ninaivae unai naan thodarvaenae

Thodarvaenae…..thodarvaenae….

Male Part

Uyirae uyirae urukaathae

Kanavae malarae karugaathae

Koyil dheepam neethaanae

Yaavum vaazhvil neethaanae

Male Part

Uyirae uyirae urukaathae

Kanavae malarae karugaathae

Male Part

Nee enthan thaayaaga

Naan unthan saeyaaga maarum neramae

Female : Paasam un kannukkul

Thaengum un nenjukkul naalum vaazhuvaen

Male Part

: Nee enthan thaayaaga

Naan unthan saeyaaga maarum neramae

Female : Paasam un kannukkul

Thaengum un nenjukkul naalum vaazhuvaen

Male Part

Paalam potta paasa geedham paadhi geedham aanathae

Female : Paalam potta paasa geedham paadhi geedham aanathae

Male : Siragai virippaen ini naanae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் :பொன்னடியான்

ஆண் : உயிரே உயிரே உருகாதே

உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கனவே மலரே கருகாதே

ஆண் : கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

ஆண் : உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

ஆண் : கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

ஆண் : உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

ஆண் : நான் கொண்ட சொந்தங்கள்

சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே

வானும் மண்ணும் எந்தன்

வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

ஆண் : நான் கொண்ட சொந்தங்கள்

சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே

வானும் மண்ணும் எந்தன்

வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

ஆண் : காலம் போட்ட காதல் கோலம்

கானல் ஆகி போனதே

நிலவே உனை நான் தொடுவேனே...

பெண் : நிலவே உனை நான் தொடுவேனே

நினைவே உனை நான் தொடர்வேனே....

தொடர்வேனே.......தொடர்வேனே...

பெண் : உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கோயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

பெண் : உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

ஆண் : நீ எந்தன் தாயாக

நான் உந்தன் சேயாக மாறும் நேரமே

பெண் : பாசம் உன் கண்ணுக்குள்

தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

ஆண் : நீ எந்தன் தாயாக

நான் உந்தன் சேயாக மாறும் நேரமே

பெண் : பாசம் உன் கண்ணுக்குள்

தேங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

ஆண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே

பெண் : பாலம் போட்ட பாச கீதம் பாதி கீதம் ஆனதே

ஆண் : சிறகை விரிப்பேன் இனி நானே......

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Ponnadiyan

Release information: From Oruvar Vaazhum Aalayam (1988) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Ponnadiyan · Music: Ilayaraja

Explore this song