Roman script

Uyir Nee Song Lyrics from Penne Nee Vazhga – 1967 Film, Starring Jai Sankar, C. K. Nagesh, K. A. Thangavelu, Senthamarai, Major Sundararajan, V. Nagaiah, K. R. Vijaya, C. K. Saraswathi, Maadhavi and Gandhimathi. This song was sung by P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Vaali.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Vaali

Female Part

Uyir nee umakkoru udal naan

Udal thottaal inba kadal naan

Valaindhaal kodi pol valaiven naan

Vilundhaal madi mel viluven naan

Female Part

Uyir nee umakkoru udal naan

Udal thottaal inba kadal naan

Valaindhaal kodi pol valaiven naan

Vilundhaal madi mel viluven naan

Female Part

Enai vara solli thunai pera solli

Varaindhaai kaadhal thoodhu

Enai vara solli thunai pera solli

Varaindhaai kaadhal thoodhu

Manam ennum kadhavai

Vizhi vazhi thirandhu

Pugundhen naan ippodhu

Arumbaai malaraai kaaiyaanen

Arumbaai malaraai kaaiyaanen

Kaniyaai unakke virundhaanen

Female Part

Uyir nee umakkoru udal naan

Udal thottaal inba kadal naan

Valaindhaal kodi pol valaiven naan

Vilundhaal madi mel viluven naan

Female Part

Pirandhadhu pirandhaal

Unakkena pirandhaal

Valarndhaal kaadhal amudham

Pirandhadhu pirandhaal

Unakkena pirandhaal

Valarndhaal kaadhal amudham

Kanavilum thodarndhe

Nizhal ena nadanthaen

Varuvaal vaazhvu muzhudhum

Koyil gopura silaiyaanaal

Koyil gopura silaiyaanaal

Kaadhalan anbukku vilaiyaanal

Female Part

Uyir nee umakkoru udal naan

Udal thottaal inba kadal naan

Valaindhaal kodi pol valaiven naan

Vilundhaal madi mel viluven naan

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

பெண் : எனை வரச் சொல்லி துணைப் பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

எனை வரச் சொல்லி துணைப் பெறச் சொல்லி

வரைந்தாய் காதல் தூது

மனம் எனும் கதவை விழி வழி திறந்து

புகுந்தேன் நான் இப்போது

அரும்பாய் மலராய் காயானேன்

அரும்பாய் மலராய் காயானேன்

கனியாய் உனக்கெ விருந்தானேன்.....

பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

பெண் : பிறந்தது பிறந்தாள் உனக்கென பிறந்தாள்

வளர்ந்தாள் காதல் அமுதம்

பிறந்தது பிறந்தாள் உனக்கென பிறந்தாள்

வளர்ந்தாள் காதல் அமுதம்

கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தாள்

வருவாள் வாழ்வு முழுதும்

கோயில் கோபுர சிலையானாள்

கோயில் கோபுர சிலையானாள்

காதலன் அன்புக்கு விலையானாள்....

பெண் : உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்

விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்

Song information

Singer: P. Susheela

Release information: From Penne Nee Vazhga (1967) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

Explore this song