Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male Part

Ezhil poomeni Pooraavum muththangal

Idhil ketkaatho aanantha saththangal

Ezhil poomeni Pooraavum muththangal

Idhil ketkaatho aanantha saththangal

Male Part

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male Part

Kaaveri theerththam kadal vanthu serum

Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Kaaveri theerththam kadal vanthu serum

Kolangal naanum neeyum kaanum maayam yaetho

Male Part

Kasthoori vaasam kalaiyaatha kesham

Thegangal moodumpothum koodum naanam yaeno

Kasthoori vaasam kalaiyaatha kesham

Thegangal moodumpothum koodum naanam yaeno

Male Part

Ivai aagaaya paadhaala logangal sendru

Meelaatha thaalaatha mogangal

Male Part

Oo…uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

Male Part

Aachchaara vaasal adaiyaatha koyil

Poojaigal kaalai maalai velai thorum kooda

Aachchaara vaasal adaiyaatha koyil

Poojaigal kaalai maalai velai thorum kooda

Male Part

Poovaaram sooda dhevaaram paada

Jaamaththil devan devi thoopam theepam kaana

Male Part

Antha yaegaantha sevaigal inbangal

Kulir neeraadum abishega bimbangal

Male Part

Uthadum uthadum ezhuthum kavithai idhuthaan

Eduththaal koduththaal

Sugamum suvaiyum pothuthaan

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண் : எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்

கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....

எழில் பூமேனி பூராவும் முத்தங்கள் இதில்

கேட்காதோ ஆனந்த சத்தங்கள்....

ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண் : காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்

கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

காவேரி தீர்த்தம் கடல் வந்து சேரும்

கோலங்கள் நானும் நீயும் காணும் மாயம் ஏதோ

ஆண் : கஸ்தூரி வாசம் கலையாத கேசம்

தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

கஸ்தூரி வாசம் கலையாத கேசம்

தேகங்கள் மூடும்போதும் கூடும் நாணம் ஏனோ

ஆண் : இவை ஆகாய பாதாள லோகங்கள் சென்று

மீளாத தாளாத மோகங்கள்.....

ஆண் : ஓ.....உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

ஆண் : ஆச்சார வாசல் அடையாத கோயில்

பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆச்சார வாசல் அடையாத கோயில்

பூஜைகள் காலை மாலை வேளை தோறும் கூட

ஆண் : பூவாரம் சூட தேவாரம் பாட

ஜாமத்தில் தேவன் தேவி தூபம் தீபம் காண

ஆண் : அந்த ஏகாந்த சேவைகள் இன்பங்கள்

குளிர் நீராடும் அபிஷேக பிம்பங்கள்.....

ஆண் : உதடும் உதடும் எழுதும் கவிதை இதுதான்

எடுத்தால் கொடுத்தால்

சுகமும் சுவையும் பொதுதான்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Nenjathai Allitha (1984) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song