Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Male Part

Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Nadanthathai nee maranthu vidu

Mana kadhavai thiranthu vidu

Yammammaa….aaa….yamma

Male Part

Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Male Part

Naanum manithan devan alla theerppu solla

Nilavil kooda kalangamillaiyo

Aanaal idhu en kuttramalla kuraigal solla

Paalum kallum venmai illaiyo

Male Part

Idhu yaar thavaro adiyon ariyaen

Panivaai malare unai naan piriyaen

Moondru naatkal mounamaaga enna sinthanai

Pothum pothum nee koduththa intha thandanai

Yammammaa….aaa….yamma

Male Part

Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Nadanthathai nee maranthu vidu

Mana kadhavai thiranthu vidu

Yammammaa….aaa….yamma

Male Part

Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Male Part

Neettum viral mel kobam kondu thaabam kondu

Vilagi sellum veenai illaiyae

Vaazhum varaiyil naanum neeyae neeyum naanae

Imaiyum kannum pagaivarillaiayae

Male Part

Idhuthaan namakku nedunaal uravu

Idithaan idiththu vizhumaa nilavu

Dhooram vaiththa thaazhampoovil vaasam pogumaa

Thaaram thalli nindrapothum paasaam pogumaa

Yammammaa….aaaa….yamma

Male Part

Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

Nadanthathai nee maranthu vidu

Mana kadhavai thiranthu vidu

Yammammaa….aaa….yamma

Male Part

Uravugal oru sirukathaiyalla maanae

Pudavaiyil vantha thalaividhi idhuthaanae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே

புடவையில் வந்த தலைவிதி இதுதானே

நடந்ததை நீ மறந்து விடு

மனக் கதவை திறந்து விடு

யம்மம்மா...ஆஆ....யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே

புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

ஆண் : நானும் மனிதன் தேவன் அல்ல தீர்ப்பு சொல்ல

நிலவில் கூட கலங்கமில்லையோ

ஆனால் இது என் குற்றமல்ல குறைகள் சொல்ல

பாலும் கள்ளும் வெண்மை இல்லையோ

ஆண் : இது யார் தவறோ அடியேன் அறியேன்

பனிவாய் மலரே உனை நான் பிரியேன்

மூன்று நாட்கள் மெளனமாக என்ன சிந்தனை

போதும் போதும் நீ கொடுத்த இந்த தண்டனை

யம்மம்மா...ஆஆ....யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே

புடவையில் வந்த தலைவிதி இதுதானே

நடந்ததை நீ மறந்து விடு

மனக் கதவை திறந்து விடு

யம்மம்மா...ஆஆ....யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே

புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

ஆண் : நீட்டும் விரல் மேல் கோபம் கொண்டு தாபம் கொண்டு

விலகி செல்லும் வீணை இல்லையே

வாழும் வரையில் நானும் நீயே நீயும் நானே

இமையும் கண்ணும் பகைவரில்லையே

ஆண் : இதுதான் நமக்கு நெடுநாள் உறவு

இடிதான் இடித்து விழுமா நிலவு

தூரம் வைத்த தாழம்பூவில் வாசம் போகுமா

தாரம் தள்ளி நின்றபோதும் பாசம் போகுமா

யம்மம்மா......ஆஆஆ....யம்மமம்மமா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே

புடவையில் வந்த தலைவிதி இதுதானே

நடந்ததை நீ மறந்து விடு

மனக் கதவை திறந்து விடு

யம்மம்மா...ஆஆ....யம்மா

ஆண் : உறவுகள் ஒரு சிறுகதையல்ல மானே

புடவையில் வந்த தலைவிதி இதுதானே..

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Vijayanand

Lyrics by: Vaali

Release information: From Kavalan Avan Kovalan (1987) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Vijayanand

Explore this song