Roman script
Singers : T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Unnaithaan kumbitten Unnaiye nambitten Unnaithaan kumbitten Unnaiye nambitten Naan sonnaa nee konjam kelu Ennai pol unnaithaan Romba per nambithaan Ennai pol unnaithaan Romba per nambithaan Vaazhgindraar inge thaan paaru Male Part Ennaiye nambi irunthaalenna Evarukkum naan oru yeni En mel yeri uthaithal kooda Enakkenna naan oru gnaani Enakkaa vaazhgiren naan Pirarikke vaazhgiren Enakkaa vaazhgiren naan Pirarikke vaazhgiren Male Part Unnai thaan kumbittene Unnaiye nambitten Naan yaaru nee sollu saami Thumbikkai appane Sanmugan annane Nee sonnaa ketkaathu boomi Male Part Unnai pola theivam kooda Irukkathu anbodu Unnai vittu naanum sendraal Sirikkaathu nam veedu Male Part Unnai pola theivam kooda Irukkathu anbodu Unnai vittu naanum sendraal Sirikkaathu nam veedu Male Part Unakke theriyum enakkintha naade veedu Uravenbathoo naalum uzhaikindra kaithaan Enge irunthaalum enakkenna thondanthaane Oor vaazhave paadum poonthendral naane Male Part Unnaithaan kumbitten Unnaiye nambitten Naan sonnaa nee konjam kelu Ennai pol unnaithaan Romba per nambithaan Vaazhgindraar inge thaan paaru Male Part Thavikkindra nenjaiyellaam Karai yetrum oadam nee Thiyagathin yettil ellaam Pugazh koottum paadam nee Male Part Pathavi perumai itharkaaga vaazhnthenillai Pani seiyyave ennai padaithaale annai Ethaiyum sumakkum manam ondru thevan thanthaan Atharkaagave ennai vaazhgendru sonnaal Male Part Unnaithaan kumbitten Unnaiye nambitten Naan yaaru nee sollu saami Thumbikkai appane sanmugan annane Nee sonnaal ketkkathu boomi
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் வாழ்கின்றார் இங்கே தான் பாரு ஆண் : என்னையே நம்பி இருந்தாலென்ன எவருக்கும் நான் ஒரு ஏணி என் மேல் ஏறி உதைத்தால் கூட எனக்கென்ன நான் ஓர் ஞானி எனக்கா வாழ்கிறேன் நான் பிறர்க்கே வாழ்கிறேன்..... எனக்கா வாழ்கிறேன் நான் பிறர்க்கே வாழ்கிறேன்.... ஆண் : உன்னைத் தான் கும்பிட்டேன உன்னையே நம்பிட்டேன் நான் யாரு நீ சொல்லு சாமி தும்பிக்கை அப்பனே சண்முகன் அண்ணனே நீ சொன்னா கேட்காது பூமி ஆண் : உன்னைப் போல தெய்வம் கூட இருக்காது அன்போடு உன்னை வி்ட்டு நானும் சென்றால் சிரிக்காது நம் வீடு ஆண் : உன்னைப் போல தெய்வம் கூட இருக்காது அன்போடு உன்னை வி்ட்டு நானும் சென்றால் சிரிக்காது நம் வீடு ஆண் : உனக்கே தெரியும் எனக்கிந்த நாடே வீடு உறவென்பதே நாளும் உழைக்கின்ற கைதான் எங்கே இருந்தாலும் எனக்கென்ன தொண்டன்தானே ஊர் வாழவே பாடும் பூந்தென்றல் நானே.. ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் வாழ்கின்றார் இங்கே தான் பாரு ஆண் : தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் நீ தியாகத்தின் ஏட்டில் எல்லாம் புகழ் கூட்டும் பாடல் நீ ஆண் : பதவி பெருமை இதற்கென்று வாழ்ந்தேனில்லை பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான் அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான் ஆண் : உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் யாரு நீ சொல்லு சாமி தும்பிக்கை அப்பனே சண்முகன் அண்ணனே நீ சொன்னால் கேட்காது பூமி...
Song information
Singers: T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Santhippu (1983) · Singer: T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam
- Film / album: Santhippu
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali