Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vanijayaram
Music by : M. S. Vishwanathan
Female Part
Unnai thaedi vandhaal
Thamizh maharaani
Undhan aasaiyai thoondidum ilamaeni
Unnai thaedi vandhaal thamizh maharaani
Undhan aasaiyai thoondidum ilamaeni
Female Part
{Thottu thottu pesi
Vattamittu aadi
Katti kollum podhu
Pongum inbam nooru} (2)
Female Part
Unnai thaedi vandhaal
Thamizh maharaani
Male Part
{Oraayiram sugam tharum
Kaniyidhazh suvai idhu thani ragam
Nooraayiram malar kanai
Karu vizhi mayakkidum manmadha kaaviyam} (2)
Male Part
Ennai thaedi vandhaal
Thamizh maharaani
Endhan aasaiyai thoondidum ilamaeni
Kodai malarae udhaya nilaavae
Naanundu neeyundu thaamadham enna
Male Part
Kodai malarae udhaya nilaavae
Naan undu nee undu thaamadham enna
Kodai malarae udhaya nilaavae
Naan undu nee undu thaamadham enna
Odi oliyum kumari pennae
Naan andha yaeninnum kooradi mella
Varuven pakkam varuven
Tharuven ennai tharuven
Female Part
Kaadhal thalaivaa kavidhai mannaaPoovundu thaenundu kelvigal enna Kaadhal thalaivaa kavidhai mannaa Poovundu thaenundu kelvigal enna Female Part Kaadhal vizighal suzhalum vannam Aarambam aagattum naadagam enna Varalaam ingu varalaam Peralaam anbai peralaam Male Part Thottu thottu pesi Vattamittu aadi Katti kollum podhu Pongum inbam nooru Female Part Unnai thaedi vandhaal Thamizh maharaani Undhan aasaiyai thoondidum ilamaeni Female Part Aadaiyai maraitha Silaiyai kanda Maamannan paadattum kaavadi chindu Kodi malarin azhagai konda maamangai Naan vanna maangani thandu Male Part Kanindhaen nenjam kalandhaen Valarndhaen unnai thodarndhaen Female Part Oraayiram sugam tharum Kaniyidhazh suvai idhu thani ragam Nooraayiram malar kanai Karu vizhi mayakkidum manmadha kaaviyam Thottu thottu pesi Vattamittu aadi Katti kollum podhu Pongum inbam nooru Male Part Ennai thaedi vandhaal Thamizh maharaani Endhan aasaiyai thoondidum ilamaeni Chorus ……………………………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
பெண் : {தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு} (2)
பெண் : உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
ஆண் : {ஓராயிரம் சுகம் தரும்
கனியிதழ் சுவை இது தனி ரகம்
நூறாயிரம் மலர் கணை
கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்} (2)
ஆண் : என்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
ஆண் : கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
கோடை மலரே உதய நிலாவே
நானுண்டு நீயுண்டு தாமதம் என்ன
ஓடி ஒளியும் குமரிப் பெண்ணே
நான் அந்த ஏனின்னும் கூறடி மெல்ல
வருவேன் பக்கம் வருவேன்
தருவேன் என்னைத் தருவேன்
பெண் : காதல் தலைவா கவிதை மன்னா
பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன
காதல் தலைவா கவிதை மன்னா
பூவுண்டு தேனுண்டு கேள்விகள் என்ன
பெண் : காதல் விழிகள் சுழலும் வண்ணம்
ஆரம்பம் ஆகட்டும் நாடகம் என்ன
வரலாம் இங்கு வரலாம்
பெறலாம் அன்பை பெறலாம்.......
ஆண் : தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு
பெண் : உன்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
உந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
பெண் : ஆடையை மறைத்த
சிலையை கண்ட
மாமன்னன் பாடட்டும் காவடி சிந்து
கோடி மலரின் அழகை கொண்ட மாமங்கை
நான் வண்ண மாங்கனி தண்டு
ஆண் : கனிந்தேன் நெஞ்சம் கலந்தேன்
வளர்ந்தேன் உன்னை தொடர்ந்தேன்
பெண் : ஓராயிரம் சுகம் தரும்
கனியிதழ் சுவை இது தனி ரகம்
நூறாயிரம் மலர் கணை
கரு விழி மயக்கிடும் மன்மத காவியம்
தொட்டு தொட்டு பேசி
வட்டமிட்டு ஆடி
கட்டிக் கொள்ளும் போது
பொங்கும் இன்பம் நூறு
ஆண் : என்னைத் தேடி வந்தாள்
தமிழ் மகராணி
எந்தன் ஆசையை தூண்டிடும் இளமேனி
குழு : .....................................Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vanijayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Anna Nee En Deivam (1970) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vanijayaram
- Film / album: Anna Nee En Deivam
- Composer: M. S. Vishwanathan