Roman script

Singers : Haricharan and Marianne

Music by : Satish Chakravarthy

Male Part

{Unnai paartha pinbu

Kannil thookkam yedhu.. anbae

Anbae….

Vanam paartha pinbu

Boomi poothadhingu anbae

Anbae….. } (2)

Male Part

Neer vitta pinbu

Vaervitta anbu

Vaadakoodadhu anbae..

Vaadiyadhenna vasandhangal vandhu

Pookkal pookkum munbae…

Male Part

Unnai paartha pinbu

Kannil thookkam yedhu.. anbae

Anbae….

Male Part

Kottum mazhaiyinil

Kaadhali poanaal

Kudaipoala selvan kooda

Thiruvadi nadakaiyil valithaalae

Thozhlil thaanguvan

Male Part

Vannakkoondhalil kaadhali sooda

Uyir poovaikettaal kooda

Eduthukkol parithukkol uyirthozhi

Endrae kooruvaan

Male Part

Kaadhal enbadhu

Kadavul pondradhu

Ullabodhum ellai endru adhai

Ennathondrudhae

Male Part

Unnai paartha pinbu

Kannil thookkam yedhu.. anbae

Anbae….

Vanam paartha pinbu

Boomi poothadhingu anbae

Anbae…..

Male Part

Neer vitta pinbu

Vaervitta anbu

Vaadakoodadhu anbae..

Vaadiyadhenna vasandhangal vandhu

Pookkal pookkum munbae…

Male Part

Unnai paartha pinbu

Kannil thookkam yedhu.. anbae

Anbae….

Vanam paartha pinbu

Boomi poothadhingu anbae

Anbae…..

தமிழ்

பாடகி : மரிஅன்னே

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : சதிஷ் சக்ரவர்த்தி

ஆண் : { உன்னை

பார்த்த பின்பு கண்ணில்

தூக்கம் ஏது அன்பே அன்பே

வானம் பார்த்த பின்பு பூமி

பூத்ததிங்கு அன்பே அன்பே } (2)

ஆண் : நீர் விட்ட பின்பு

வேர்விட்ட அன்பு

வாடக்கூடாது அன்பே

வாடியதென்ன வசந்தங்கள்

வந்து பூக்கள் பூக்கும் முன்பே

ஆண் : உன்னை

பார்த்த பின்பு கண்ணில்

தூக்கம் ஏது அன்பே அன்பே

ஆண் : கொட்டும்

மழையினில் காதலி

போனால் குடைபோல

செல்வன் கூட திருவடி

நடக்கையில் வலித்தாலே

தோளில் தாங்குவான்

ஆண் : வண்ண கூந்தலில்

காதலி சூட உயிர் பூவை

கேட்டால் கூட எடுத்துக்கொள்

பறித்துக்கொள் உயிர் தோழி

என்றே கூறுவான்

ஆண் : காதல் என்பது

கடவுள் போன்றது உள்ள

போதும் எல்லை என்று

அதை என்ன தோன்றுதே

ஆண் : உன்னை

பார்த்த பின்பு கண்ணில்

தூக்கம் ஏது அன்பே அன்பே

வானம் பார்த்த பின்பு பூமி

பூத்ததிங்கு அன்பே அன்பே

ஆண் : நீர் விட்ட பின்பு

வேர்விட்ட அன்பு

வாடக்கூடாது அன்பே

வாடியதென்ன வசந்தங்கள்

வந்து பூக்கள் பூக்கும் முன்பே

ஆண் : உன்னை

பார்த்த பின்பு கண்ணில்

தூக்கம் ஏது அன்பே அன்பே

வானம் பார்த்த பின்பு பூமி

பூத்ததிங்கு அன்பே அன்பே

Song information

Singers: Haricharan and Marianne

Music by: Satish Chakravarthy

Release information: From Leelai (2009) · Lyricist: Lyricist Not Known

Explore this song