Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

Male Part

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

En dheviyae en aaviyae

Ennaeramum un vaelviyae

Sangeetha dhevathaiyae

Nee indri naan illaiyae

Male Part

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

Male Part

Poonguyil paattisaikka

Yaar solli thandhadhu

Vaan mayil naatiyangal

Yaar solli vandhadhu

Yaavaiyum vaan irukkum

Or dheivam thandhadhu

Vaan urai dheivam endru

Naan unai kandadhu

Male Part

Ezhaiyin naavil ezhisai gaanam

Vaazhndhida naalum poorana njaanam

Naan pera thandhaai naayagiyae

Naan pera thandhaai naayagiyae

En dheviyae en aaviyae

Sangeetha dhevathaiyae

Nee indri naan illaiyae

Male Part

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

Male Part

Odaiyin ul irundhu

Neer pongum ootrilum

Ootradhan mel nadakkum

Poonthendral kaatrilum

Kaatrudan kai anaithu

Koothaadum poovilum

Naatrisai oor muzhukka

Naan kaanum yaavilum

Male Part

Thondrida kanden dheviyin roobam

Ezhaiyin nenjil yaetriya dheepam

Naan dhinam paadum keerthanamae

Naan dhinam paadum keerthanamae

En dheviyae en aaviyae

Sangeetha dhevathaiyae

Nee indri naan illaiyae

Male Part

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

En dheviyae yen aaviyae

Sangeetha dhevathaiyae

Nee indri naan illaiyae

Male Part

Unnai paadaadha

Naavum oru naavum alla

Adhai kaelaadha

Nenjam oru nenjam alla

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

ஆண் : உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

என் தேவியே என் ஆவியே

எந்நேரமும் உன் வேள்வியே

சங்கீத தேவதையே

நீ இன்றி நான் இல்லையே

ஆண் : உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

ஆண் : பூங்குயில் பாட்டிசைக்க

யார் சொல்லித் தந்தது

வான் மயில் நாட்டியங்கள்

யார் சொல்லி வந்தது

யாவையும் வான் இருக்கும்

ஓர் தெய்வம் தந்தது

வான் உரை தெய்வம் என்று

நான் உனைக் கண்டது

ஆண் : ஏழையின் நாவில் ஏழிசை கானம்

வாழ்ந்திட நாளும் பூரண ஞானம்

நான் பெறத் தந்தாய் நாயகியே

நான் பெறத் தந்தாய் நாயகியே

என் தேவியே என் ஆவியே

சங்கீத தேவதையே

நீ இன்றி நான் இல்லையே

ஆண் : உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

ஆண் : ஓடையின் உள் இருந்து

நீர் பொங்கும் ஊற்றிலும்

ஊற்றதன் மேல் நடக்கும்

பூந்தென்றல் காற்றிலும்

காற்றுடன் கை அணைத்து

கூத்தாடும் பூவிலும்

நாற்றிசை ஊர் முழுக்க

நான் காணும் யாவிலும்

ஆண் : தோன்றிடக் கண்டேன் தேவியின் ரூபம்

ஏழையின் நெஞ்சில் ஏற்றிய தீபம்

நான் தினம் பாடும் கீர்த்தனமே

நான் தினம் பாடும் கீர்த்தனமே

என் தேவியே என் ஆவியே

சங்கீத தேவதையே

நீ இன்றி நான் இல்லையே

ஆண் : உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

என் தேவியே என் ஆவியே

எந்நேரமும் உன் வேள்வியே

சங்கீத தேவதையே

நீ இன்றி நான் இல்லையே

ஆண் : உன்னைப் பாடாத

நாவும் ஒரு நாவும் அல்ல

அதைக் கேளாத

நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Irattai Roja (1996) · Lyricist: Vaali

Explore this song