Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla Male Part Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla En dheviyae en aaviyae Ennaeramum un vaelviyae Sangeetha dhevathaiyae Nee indri naan illaiyae Male Part Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla Male Part Poonguyil paattisaikka Yaar solli thandhadhu Vaan mayil naatiyangal Yaar solli vandhadhu Yaavaiyum vaan irukkum Or dheivam thandhadhu Vaan urai dheivam endru Naan unai kandadhu Male Part Ezhaiyin naavil ezhisai gaanam Vaazhndhida naalum poorana njaanam Naan pera thandhaai naayagiyae Naan pera thandhaai naayagiyae En dheviyae en aaviyae Sangeetha dhevathaiyae Nee indri naan illaiyae Male Part Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla Male Part Odaiyin ul irundhu Neer pongum ootrilum Ootradhan mel nadakkum Poonthendral kaatrilum Kaatrudan kai anaithu Koothaadum poovilum Naatrisai oor muzhukka Naan kaanum yaavilum Male Part Thondrida kanden dheviyin roobam Ezhaiyin nenjil yaetriya dheepam Naan dhinam paadum keerthanamae Naan dhinam paadum keerthanamae En dheviyae en aaviyae Sangeetha dhevathaiyae Nee indri naan illaiyae Male Part Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla En dheviyae yen aaviyae Sangeetha dhevathaiyae Nee indri naan illaiyae Male Part Unnai paadaadha Naavum oru naavum alla Adhai kaelaadha Nenjam oru nenjam alla
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல ஆண் : உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல என் தேவியே என் ஆவியே எந்நேரமும் உன் வேள்வியே சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே ஆண் : உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல ஆண் : பூங்குயில் பாட்டிசைக்க யார் சொல்லித் தந்தது வான் மயில் நாட்டியங்கள் யார் சொல்லி வந்தது யாவையும் வான் இருக்கும் ஓர் தெய்வம் தந்தது வான் உரை தெய்வம் என்று நான் உனைக் கண்டது ஆண் : ஏழையின் நாவில் ஏழிசை கானம் வாழ்ந்திட நாளும் பூரண ஞானம் நான் பெறத் தந்தாய் நாயகியே நான் பெறத் தந்தாய் நாயகியே என் தேவியே என் ஆவியே சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே ஆண் : உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல ஆண் : ஓடையின் உள் இருந்து நீர் பொங்கும் ஊற்றிலும் ஊற்றதன் மேல் நடக்கும் பூந்தென்றல் காற்றிலும் காற்றுடன் கை அணைத்து கூத்தாடும் பூவிலும் நாற்றிசை ஊர் முழுக்க நான் காணும் யாவிலும் ஆண் : தோன்றிடக் கண்டேன் தேவியின் ரூபம் ஏழையின் நெஞ்சில் ஏற்றிய தீபம் நான் தினம் பாடும் கீர்த்தனமே நான் தினம் பாடும் கீர்த்தனமே என் தேவியே என் ஆவியே சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே ஆண் : உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல என் தேவியே என் ஆவியே எந்நேரமும் உன் வேள்வியே சங்கீத தேவதையே நீ இன்றி நான் இல்லையே ஆண் : உன்னைப் பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதைக் கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Irattai Roja (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Irattai Roja
- Composer: Ilayaraja