Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Female Part

Undhan per vandhu vilanga

Seer kondu varumaam

Thingal kulir thingal

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Female Part

Pachchai maavilai pandhal

Thoranamaam

Pudhu maaligai pugundhidum

Kaaranamam

Kangal kaal viral paarthae

Pen varumaam

Andha kaatchiyil ooraar

Kan padumaam kan padumaam

Female Part

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Undhan per vandhu vilanga

Seer kondu varumaam

Thingal kulir thingal

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Female Part

Undhan kaaviya thalaivan

Varuvaanaam

Indha kunguma kannathil

Tharuvaanaam

Avan panjanai unadhu nenjanaiyaam

Andha nerathil veroru

Ninaivillaiyaam ninavillaiyaam

Female Part

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Female Part

Engal veettukku vaasalil

Kolamidum

Indha vanjiyin kaivalai thaalamidum

Andha vaazhvae vaazhvendru

Varaverppen

Adhu enakkendru varumendru

Edhirpparppen edhirpparppen

Female Part

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

Undhan per vandhu vilanga

Seer kondu varumaam

Thingal kulir thingal

Unnai oorkondu azhaikka

Thaer kondhu varumaam

Thendral ilanthendral

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

பெண் : உந்தன் பேர் வந்து விளங்க

சீர் கொண்டு வருமாம்

திங்கள் குளிர் திங்கள்

உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

பெண் : பச்சை மாவிலை பந்தல்

தோரணமாம்

புது மாளிகை புகுந்திடும்

காரணமாம்

கண்கள் கால் விரல் பார்த்தே

பெண் வருமாம்

அந்த காட்சியில் ஊரார்

கண் படுமாம் கண் படுமாம்

பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

உந்தன் பேர் வந்து விளங்க

சீர் கொண்டு வருமாம்

திங்கள் குளிர் திங்கள்

உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

பெண் : உந்தன் காவியத் தலைவன்

வருவானாம்

இந்த குங்கும கன்னத்தில்

தருவானாம்

அவன் பஞ்சணை உனது

நெஞ்சனையாம்

அந்த நேரத்தில் வேறொரு

நினைவில்லையாம் நினைவில்லையாம்

பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

பெண் : எங்கள் வீட்டுக்கு வாசலில்

கோலமிடும்

இந்த வஞ்சியின் கைவளை

தாளமிடும்

அந்த வாழ்வே வாழ்வென்று

வரவேற்பேன்

அது எனக்கென்று வரமென்று

எதிர்ப்பார்ப்பேன் எதிர்ப்பார்ப்பேன்

பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

உந்தன் பேர் வந்து விளங்க

சீர் கொண்டு வருமாம்

திங்கள் குளிர் திங்கள்

உன்னை ஊர் கொண்டு அழைக்க

தேர் கொண்டு வருமாம்

தென்றல் இளந்தென்றல்

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Poojaikku Vandha Malar (1965) · Lyricist: Vaali

Explore this song