Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female Part Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female Part Pachchai maavilai pandhal Thoranamaam Pudhu maaligai pugundhidum Kaaranamam Kangal kaal viral paarthae Pen varumaam Andha kaatchiyil ooraar Kan padumaam kan padumaam Female Part Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female Part Undhan kaaviya thalaivan Varuvaanaam Indha kunguma kannathil Tharuvaanaam Avan panjanai unadhu nenjanaiyaam Andha nerathil veroru Ninaivillaiyaam ninavillaiyaam Female Part Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Female Part Engal veettukku vaasalil Kolamidum Indha vanjiyin kaivalai thaalamidum Andha vaazhvae vaazhvendru Varaverppen Adhu enakkendru varumendru Edhirpparppen edhirpparppen Female Part Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : பச்சை மாவிலை பந்தல் தோரணமாம் புது மாளிகை புகுந்திடும் காரணமாம் கண்கள் கால் விரல் பார்த்தே பெண் வருமாம் அந்த காட்சியில் ஊரார் கண் படுமாம் கண் படுமாம் பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : உந்தன் காவியத் தலைவன் வருவானாம் இந்த குங்கும கன்னத்தில் தருவானாம் அவன் பஞ்சணை உனது நெஞ்சனையாம் அந்த நேரத்தில் வேறொரு நினைவில்லையாம் நினைவில்லையாம் பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் பெண் : எங்கள் வீட்டுக்கு வாசலில் கோலமிடும் இந்த வஞ்சியின் கைவளை தாளமிடும் அந்த வாழ்வே வாழ்வென்று வரவேற்பேன் அது எனக்கென்று வரமென்று எதிர்ப்பார்ப்பேன் எதிர்ப்பார்ப்பேன் பெண் : உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Poojaikku Vandha Malar (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Poojaikku Vandha Malar
- Composer: Vishwanathan-Ramamoorthy