Roman script

Unnai Nambi Avalirunthaal Song Lyrics from Engal Selvi –  1960 Film, Starring Akkineni Nageswara Rao,

Anjali Devi and Others. This song was sung by P. B. Sreenivas and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kuyilan.

Singer : P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kuyilan

Male Part

Unnai nambi avalirunthaal

Oorai nambi neeyirunthaai

Kannai nambi thavaru seithaai

Mannai nambi saranadainthaal

Male Part

Unnai nambi avalirunthaal

Oorai nambi neeyirunthaai

Kannai nambi thavaru seithaai

Mannai nambi saranadainthaal

Male Part

Unnai nambi avalirunthaal

Male Part

Anbu magal mugam paarththirukka

Arugil neeyum kaaththirukka

Thunbam unnai ssoozhnthirukka

Thuyaram parisaai thanthuvittaal

Thunbam unnai ssoozhnthirukka

Thuyaram parisaai thanthuvittaal

Male Part

Unnai nambi avalirunthaal

Male Part

Aasaiyoda paadi nindraal

Aavalaalae vaadi nonthaal

Paasamum nesamum kidaikkavillai

Paranthu sendrae aval marainthuvittaal

Male Part

Unnai nambi avalirunthaal

Male Part

Kaalai maalai iravellaam

Velai endrae neeyirunthaai

Naalai ennai avalirunthaal

Velai vanthathu sendru vittaal

Male Part

Unnai nambi avalirunthaal

Oorai nambi neeyirunthaai

Kannai nambi thavaru seithaai

Mannai nambi saranadainthaal

Male Part

Unnai nambi avalirunthaal

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : குயிலன்

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்

ஊரை நம்பி நீயிருந்தாய்

கண்ணை நம்பி தவறு செய்தாய்

மண்ணை நம்பி சரணடைந்தாள்......

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்

ஊரை நம்பி நீயிருந்தாய்

கண்ணை நம்பி தவறு செய்தாய்

மண்ணை நம்பி சரணடைந்தாள்......

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்

ஆண் : அன்பு மகள் முகம் பார்த்திருக்க

அருகில் நீயும் காத்திருக்க

துன்பம் உன்னை சூழ்ந்திருக்க

துயரம் பரிசாய் தந்துவிட்டாள்......

துன்பம் உன்னை சூழ்ந்திருக்க

துயரம் பரிசாய் தந்துவிட்டாள்......

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்

ஆண் : ஆசையோடே பாடி நின்றாள்

ஆவலாலே வாடி நொந்தாள்

பாசமும் நேசமும் கிடைக்கவில்லை

பறந்து சென்றே அவள் மறைந்துவிட்டாள்

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்

ஆண் : காலை மாலை இரவெல்லாம்

வேலை என்றே நீயிருந்தாய்

நாளை எண்ணி அவளிருந்தாள்

வேளை வந்தது சென்று விட்டாள்.....

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்

ஊரை நம்பி நீயிருந்தாய்

கண்ணை நம்பி தவறு செய்தாய்

மண்ணை நம்பி சரணடைந்தாள்......

ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்.....

Song information

Singer: P. B. Sreenivas

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kuyilan

Release information: From Engal Selvi (1960) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kuyilan · Music: K. V. Mahadevan

Explore this song