Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Unnai naanae azhaithenae…

Azhaithenae… azhaithenae… azhaithenae…

Uyir nee thaan ila maanae…

Ila maanae… ila maanae… ila maanae…

Female Part

Unnai naanae azhaithenae…

Uyir nee thaan ila maanae…

Unnai naanae azhaithenae…

Uyir nee thaan ila maanae…

Female Part

Paadal aayiram paadida vendum

Vaazhum kaalangal thorum

Vaazhga vaazhgena thaai manam vandhu

Naalum vaazhthukkal koorum

Female Part

Unnai naanae azhaithenae…

Uyir nee thaan ila maanae…

Female Part

Soorootti naal ellaam

Pasiyaara paarthadhum

Seeraatti naan unai

Thol meedhu serthadhum

Yedho kanavaanadhu

Yettil kadhai aanadhu

Aanaal adhan nyaabagam

Nenjil nizhalaadudhu

Female Part

Petredutha annai ival

Vinnil irukka

Pillai mugam eppozhudhum

Kannil irukka

Man moodi ponaalum

Vevveru aanaalum

En jeevan ennaalum unnodu thaan

Female Part

Unnai naanae azhaithenae…

Uyir nee thaan ila maanae…

Female Part

Veraarum thaai ena

Uru maara koodumaa

Uppu kal vairamaai

Oru podhum maarumaa

Thaaram irandaagalaam

Thandhai inai seralaam

Annai irandaagumo

Ooril iru vaanamo

Female Part

Vandhavannin sondham ingu

Kattil varai thaan

Ennudaiya bandham ingu

Thottil varai thaan

Kaanaamal nindraalum

Kaatraagi chendraalum

Kannaa en kaalangal unnodu thaan

Female Part

Unnai naanae azhaithenae…

Uyir nee thaan ila maanae…

Female Part

Paadal aayiram paadida vendum

Vaazhum kaalangal thorum

Vaazhga vaazhgena thaai manam vandhu

Naalum vaazhthukkal koorum

Female Part

Unnai naanae azhaithenae…

Uyir nee thaan ila maanae…

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உன்னை நானே......அழைத்தேனே

அழைத்தேனே.....அழைத்தேனே.....

உயிர் நீதான்......

இளமானே இளமானே இளமானே

பெண் : உன்னை நானே...... அழைத்தேனே

உயிர் நீதான்...... இளமானே

உன்னை நானே...... அழைத்தேனே

உயிர் நீதான்...... இளமானே

பெண் : பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்

வாழும் காலங்கள் தோறும்

வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து

நாளும் வாழ்த்துக்கள் கூறும்.....

பெண் : உன்னை நானே......அழைத்தேனே

உயிர் நீதான்......இளமானே

பெண் : சோறூட்டி நாள் எல்லாம்

பசியாறப் பார்த்ததும்

சீராட்டி நான் உனை

தோள் மீது சேர்த்ததும்

ஏதோ கனவானது ஏட்டில்

கதை ஆனது

ஆனால் அதன் ஞாபகம்

நெஞ்சில் நிழலாடுது

பெண் : பெற்றெடுத்த அன்னை இவள்

விண்ணில் இருக்க

பிள்ளை முகம் எப்பொழுதும்

கண்ணில் இருக்க

மண் மூடிப் போனாலும்

வெவ்வேறு ஆனாலும்

என் ஜீவன் எந்நாளும்

உன்னோடு தான்......

பெண் : உன்னை நானே......அழைத்தேனே

உயிர் நீதான்......இளமானே

பெண் : வேறாரும் தாய்

என உருமாறக் கூடுமா

உப்புக் கல் வைரமாய்

ஒரு போதும் மாறுமா

தாரம் இரண்டாகலாம்

தந்தை இணை சேரலாம்

அன்னை இரண்டாகுமோ

ஊரில் இரு வானமோ

பெண் : வந்தவனின் சொந்தம்

இங்கு கட்டில் வரைதான்

என்னுடைய பந்தம்

இங்கு தொட்டில் வரைதான்

காணாமல் நின்றாலும்

காற்றாகிச் சென்றாலும்

கண்ணா என் காலங்கள்

உன்னோடுதான்.....

பெண் : உன்னை நானே......அழைத்தேனே

உயிர் நீதான்......இளமானே

பெண் : பாடல் ஆயிரம் பாடிட வேண்டும்

வாழும் காலங்கள் தோறும்

வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து

நாளும் வாழ்த்துக்கள் கூறும்.....

பெண் : உன்னை நானே......அழைத்தேனே

உயிர் நீதான்......இளமானே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Chinna Kuyil Paaduthu (1987) · Lyricist: Vaali

Explore this song