Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part ………………………… Male Part Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan Male Part Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan Male Part Naan unakaagavae aaduven Kann urangaamalae paaduven Male Part Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan Male Part ……………………………… Male Part Andru oru paadhi Mugam thaanae kanden Indru marupaadhi Edhir paarthu nindren Kai valaiyosai kadal pongum Alai osaiyo Ena seviyalae naan ketkka varavillaiyo Male Part Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan Male Part Kamban maganaaga Naan maara vaendum Kanni thamizhaal Un ezhil koora vendum En magarani malarmeni Semaangani Ena madi meedhu kudiyeri muthaadava Male Part Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan Male Part ………………………………….. Male Part Engu thottaalum Inikkindra senthaen Unnai thodaraamal Naan ingu vanthaen Male Part Engu thottaalum Inikkindra senthaen Unnai thodaraamal Naan ingu vanthaen Naan maranthaalum Maravaatha azhagallava Naam pirinthaalum piriyaatha uravallava Male Part Unnai naan paarthathu Vennila velaiyil Un vannangal kanoduthaan Un ennangal nenjoduthaan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ......................................... ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : ......................................... ஆண் : அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன் இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன் கை வளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியாற நான் கேட்க வரவில்லையோ ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என் மடிமீது குடியேறி முத்தாடவா ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : .................................... ஆண் : எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன் ஆண் : எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன் நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Pattikkaattu Raja (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pattikkaattu Raja
- Composer: Sankar Ganesh