Roman script

Singers : K. S. Chithra and Arun mozhi

Music by : Ilayaraja

Female Part

Aaa…aahaa

Male : Haha haaa aaaa aaa

Female : Hahahaa aaa aaa

Male : Haa aahaa aa haa

Female : Haa aahaa aa haa

Male Part

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Poonguyilae painthamizhae

En uyirae nee thaan

Female Part

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Male Part

Kambanin pillai naan

Kaaviyam paada vandhen

Kaaviri karai ellaam

Kaaladi thaedi nindren

Female Part

Kavinjanai thaedi

Kavidhai ketka vandhen

Male Part

Vaanamum boomi engum

Paadidum paadal ketkum

Female Part

Jeevanil jeevan serum

Aayiram aandu kaalam

Male Part

Ini ennaalum pirivedhu

Anbae ae… ae… ae…

Female Part

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Poonguyilae painthamizhae

En uyirae nee thaan

Male Part

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Female Part

Aayiram kaalam thaan

Vaazhvadhu kaadhal geetham

Kannanin paadalil

Ketpadhu kaadhal vaedham

Male Part

Pirivinai yedhu

Inaindhu paadum podhu

Female Part

Kaaviyam pondra kaadhal

Boomiyai vendru aalum

Male Part

Kaalangal pona podhum

Vaanathai pola vaazhum

Female Part

Idhu maaraadhu maraiyaadhu

Anbae ae… ae… ae…

Male Part

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Poonguyilae painthamizhae

En uyirae nee thaan

Female Part

Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

Male : Unnai kaanaamal naan yedhu

Unnai ennaadha naal yedhu

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ....ஆஅ....ஆஆஅ.....

ஆண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ.....

பெண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ.....

ஆண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ.....

பெண் : ஆஆ.....ஆஆஅ.....ஆஆஅ.....

ஆண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

ஆண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே

என்னுயிரே நீதான்

பெண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

ஆண் : கம்பனின் பிள்ளை நான்

காவியம் பாட வந்தேன்

காவிரிக் கரையெல்லாம்

காலடி தேடி நின்றேன்.......

பெண் : கவிஞனைத் தேடி

கவிதை கேட்க வந்தேன்

ஆண் : வானமும் பூமி எங்கும்

பாடிடும் பாடல் கேட்கும்

பெண் : ஜீவனில் ஜீவன் சேரும்

ஆயிரம் ஆண்டு காலம்

ஆண் : இனி எந்நாளும் பிரிவேது

அன்பே...ஏ...ஏ.....ஏ

பெண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே

என்னுயிரே நீதான்

ஆண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

பெண் : ஆயிரம் காலம்தான்

வாழ்வது காதல் கீதம்

கண்ணனின் பாடலில்

கேட்பது காதல் வேதம்

ஆண் : பிரிவினை ஏது

இணைந்து பாடும் போது

பெண் : காவியம் போன்ற காதல்

பூமியை வென்று ஆளூம்

ஆண் : காலங்கள் போனபோதும்

வானத்தைப்போல வாழும்

பெண் : இது மாறாது மறையாது

அன்பே...ஏ...ஏ.....ஏ....

ஆண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே

என்னுயிரே நீதான்

பெண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

ஆண் : உன்னைக் காணாமல்

நான் ஏது

உன்னை எண்ணாத

நாள் ஏது

Song information

Singers: K. S. Chithra and Arun mozhi

Music by: Ilayaraja

Release information: From Kavithai Paadum Alaigal (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song