Roman script

Singers : Jayachandran and P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Dhinam irandaai manam vedikka

Kadai vizhigal neer vadikka

Male Part

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Male Part

Akkam pakkam naanum paarthu

Mutham thandhen munnooru

Female : Enni kolla neram illai

Innum konjam munneru

Male Part

Mogathilae kannan ivan

Muthathilae vallal ivan

Female : Anbae alli kolla vaa

Angam engum pudhaiyal

Male Part

Kollai kollum neram

Satham podum valaiyal

Female : Piriyaadhae enai endru

Valaiyalgal vaadhaadudho

Male Part

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Female Part

Nammai kandu naanam kondu

Vin meengalum kan moodum

Male : Vetkam enum baaram kondu

Penmai indru thindaadum

Female Part

Rojaa mottu poovaanadhu

Ippodhu thaan aalaanadhu

Male : Dhegam engum eeram

Thaenae konjam thirumbu

Female Part

Kozhi koovum neram

Podhum podhum kurumbu

Male : Indha velai inba leelai

Idaivelai koodaadhadi

Female Part

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

Male Part

Dhinam irandaai manam vedikka

Kadai vizhigal neer vadikka

Female Part

Unnai kaana thudithen

Indru thaanae jenmam eduthen

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

தினம் இரண்டாய் மனம் வெடிக்க

கடை விழிகள் நீர் வடிக்க.....

ஆண் : உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண் : அக்கம் பக்கம் நானும் பார்த்து

முத்தம் தந்தேன் முந்நூறு

பெண் : எண்ணிக் கொள்ள நேரம் இல்லை

இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண் : மோகத்திலே கண்ணன் இவன்

முத்தத்திலே வள்ளல் இவன்

பெண் : அன்பே அள்ளிக் கொள்ள வா

அங்கம் எங்கும் புதையல்

ஆண் : கொள்ளை கொள்ளும் நேரம்

சத்தம் போடும் வளையல்

பெண் : பிரியாதே எனை என்று

வளையல்கள் வாதாடுதோ....

ஆண் : உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண் : நம்மைக் கண்டு நாணம் கொண்டு

விண் மீன்களும் கண் மூடும்

ஆண் : வெட்கம் எனும் பாரம் கொண்டு

பெண்மை இன்று திண்டாடும்

பெண் : ரோஜா மொட்டு பூவானது

இப்போதுதான் ஆளானது

ஆண் : தேகம் எங்கும் ஈரம்

தேனே கொஞ்சம் திரும்பு

பெண் : கோழி கூவும் நேரம்

போதும் போதும் குறும்பு

ஆண் : இந்த வேளை இன்ப லீலை

இடைவேளை கூடாதடி

பெண் : உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

ஆண் : தினம் இரண்டாய் மனம் வெடிக்க

கடை விழிகள் நீர் வடிக்க.....

பெண் : உன்னைக் காணத் துடித்தேன்

இன்று தானே ஜென்மம் எடுத்தேன்.....

Song information

Singers: Jayachandran and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Natpu (1986) · Lyricist: Vairamuthu

Explore this song