Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Kanna..kanna…. kanna…

Kanna..kanna…. kanna…

Kanna..aaa..aaa…

Female Part

Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaaml thavithaalae raadha

Ullam poradavum kannil neradavum

Ullam poradavum kannil neradavum

Ingae yengugiren thaniyaaga

Female Part

Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaamal thavithaalae raadha

Female Part

Undhan mugam thaanae pasiyaara naan paarthathu

Undhan manam thaanae varamaaga naan kettadhu

Udal ennodu thaan uyir unnodu thaan

Innum ver enna naan solvadhu

Female Part

Kann ellaam un vannam

Nenjellaam un ennam

Endhan uravennum ulagangal

nee thandhadhu

Idhil pirivennum oru thunbam

yen vandhadhu

Female Part

Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaaml thavithaalae raadha

Female Part

Dhinam theindhaalum pirai kooda nilavaaguame

Malar kaainthaalum pinjaagi kaniyaagumae

Udal theigindrathae manam kaaigindrathae

Indha nilai maara nee vendumae

Female Part

Penn paavam polladhu

Kanna vaa ippodhu

Un vilaiyattai naan thaanga mudiyaadhaiyaa

Nee varaamal pozhudhinghu vidiyaadhaiyaa

Female Part

Unnai edhirpaarthen kanna nee vaa vaa

Kangal urangaaml thavithaalae raadha

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

 பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : கண்ணா....கண்ணா....கண்ணா....

கண்ணா....கண்ணா...கண்ணா....

கண்ணா.....ஆஆஆஆ....

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா

கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்

உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்

இங்கே ஏங்குகிறேன் தனியாக

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா

கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

பெண் : உந்தன் முகம்தானே பசியாற நான் பார்த்தது

உந்தன் மனம்தானே வரமாக நான் கேட்டது

உடல் என்னோடுதான் உயிர் உன்னோடுதான்

இன்னும் வேறென்ன நான் சொல்வது

பெண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்

நெஞ்செல்லாம் உன் எண்ணம்

எந்தன் உறவென்னும் உலகங்கள் நீ தந்தது

இதில் பிரிவென்னும் ஒரு துன்பம் ஏன் வந்தது

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா

கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

பெண் : தினம் தேய்ந்தாலும் பிறை கூட நிலவாகுமே

மலர் காய்ந்தாலும் பிஞ்சாகி கனியாகுமே

உடல் தேய்கின்றதே மனம் காய்கின்றதே

இந்த நிலை மாற நீ வேண்டுமே

பெண் : பெண் பாவம் பொல்லாது

கண்ணா வா இப்போது

உன் விளையாட்டை நான் தாங்க முடியாதய்யா

நீ வாராமல் பொழுதிங்கு விடியாதய்யா

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா

கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Radha (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song