Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Sankar Ganesh
Male Part
{Unai yethanai murai
Paarthaalum salipadhillai
En iruvizhiyo oru kanamum
Imaipadhillai} (2)
Female Part
Thamizh yethanai murai
Kettaalum salipadhillai
Thamizh yethanai murai
Kettaalum salipadhillai
Nam idhazh paadum
Sugaragam mudivadhillai
Male Part
Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Female : En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Male Part
{Udalo adada
Thanga churangam
Ulagam mayangum
Kaadhal arangam} (2)
Female Part
Thaavum karangal
Thedum sugangal
Thaavum karangal
Thedum sugangal
Yedhu varai endraalum
Innum innum konjam enbenae
Female Part
Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Male : En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Female Part
{Kalaigal payilum
Maalai pozhudhu
Vidiyum varaiyil
Neeyum thazhuvu} (2)
Male Part
Aadi kalandhu
Aasai kanindhu
Aadi kalandhu
Aasai kanindhu
Padithidum inbangal
Enna enna inum solveno
Male Part
Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Female : En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Male Part
{Ni dha ma sa ri dha
Kaadhal kannini
Kannini padhama
Kaaman kani nee} (2)
Female Part
Paadum suramo
Thedum sugamo
Paadum suramo
Thedum sugamo
Yedhuvena sonnalum inbamiInbam
Female Part
Unai yethanai murai
Paarthaalum salipadhillai
En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Male Part
Thamizh yethanai murai
Kettaalum salipadhillai
Thamizh yethanai murai
Kettaalum salipadhillai
Nam idhazh paadum
Sugaragam mudivadhillai
Female Part
Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Male : En iruvizhiyo oru kanamum
Imaipadhillaiதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : {உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும்
இமைப்பதில்லை} (2)
பெண் : தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை
ஆண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண் : {உடலோ அடடா
தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும்
காதல் அரங்கம்} (2)
பெண் : தாவும் கரங்கள்
தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள்
தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும்
இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
பெண் : {கலைகள் பயிலும்
மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு} (2)
ஆண் : ஆடை களைந்து
ஆசை கலந்து
ஆடை களைந்து
ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள்
என்ன என்ன
இன்னும் சொல்வேனோ
ஆண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண் : {நி த மா ச ரி தா
காதல் கனி நீ
கனி நீ பத மா
காமம் கனி நீ} (2)
பெண் : பாடும் சுரமோ
தேடும் சுகமோ
பாடும் சுரமோ
தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும்
இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே
பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண் : தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை
கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும்
சுகராகம் முடிவதில்லை
பெண் : உனை எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண் : என் இரு விழியோ
ஒரு கணமும் இமைப்பதில்லைSong information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Neeya (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Neeya
- Composer: Sankar Ganesh