Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Male Part

{Unai yethanai murai

Paarthaalum salipadhillai

En iruvizhiyo oru kanamum

Imaipadhillai} (2)

Female Part

Thamizh yethanai murai

Kettaalum salipadhillai

Thamizh yethanai murai

Kettaalum salipadhillai

Nam idhazh paadum

Sugaragam mudivadhillai

Male Part

Unai yethanai murai

Paarthaalum salipadhillai

Female : En iruvizhiyo oru kanamum

Imaipadhillai

Male Part

{Udalo adada

Thanga churangam

Ulagam mayangum

Kaadhal arangam} (2)

Female Part

Thaavum karangal

Thedum sugangal

Thaavum karangal

Thedum sugangal

Yedhu varai endraalum

Innum innum konjam enbenae

Female Part

Unai yethanai murai

Paarthaalum salipadhillai

Male : En iruvizhiyo oru kanamum

Imaipadhillai

Female Part

{Kalaigal payilum

Maalai pozhudhu

Vidiyum varaiyil

Neeyum thazhuvu} (2)

Male Part

Aadi kalandhu

Aasai kanindhu

Aadi kalandhu

Aasai kanindhu

Padithidum inbangal

Enna enna inum solveno

Male Part

Unai yethanai murai

Paarthaalum salipadhillai

Female : En iruvizhiyo oru kanamum

Imaipadhillai

Male Part

{Ni dha ma sa ri dha

Kaadhal kannini

Kannini padhama

Kaaman kani nee} (2)

Female Part

Paadum suramo

Thedum sugamo

Paadum suramo

Thedum sugamo

Yedhuvena sonnalum inbamiInbam

Female Part

Unai yethanai murai

Paarthaalum salipadhillai

En iruvizhiyo oru kanamum

Imaipadhillai

Male Part

Thamizh yethanai murai

Kettaalum salipadhillai

Thamizh yethanai murai

Kettaalum salipadhillai

Nam idhazh paadum

Sugaragam mudivadhillai

Female Part

Unai yethanai murai

Paarthaalum salipadhillai

Male : En iruvizhiyo oru kanamum

Imaipadhillai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {உனை எத்தனை முறை

பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும்

இமைப்பதில்லை} (2)

பெண் : தமிழ் எத்தனை முறை

கேட்டாலும் சலிப்பதில்லை

தமிழ் எத்தனை முறை

கேட்டாலும் சலிப்பதில்லை

நம் இதழ் பாடும்

சுகராகம் முடிவதில்லை

ஆண் : உனை எத்தனை முறை

பார்த்தாலும் சலிப்பதில்லை

பெண் : என் இரு விழியோ

ஒரு கணமும் இமைப்பதில்லை

ஆண் : {உடலோ அடடா

தங்கச் சுரங்கம்

உலகம் மயங்கும்

காதல் அரங்கம்} (2)

பெண் : தாவும் கரங்கள்

தேடும் சுகங்கள்

தாவும் கரங்கள்

தேடும் சுகங்கள்

எதுவரை என்றாலும்

இன்னும் இன்னும்

கொஞ்சம் என்பேனே

பெண் : உனை எத்தனை முறை

பார்த்தாலும் சலிப்பதில்லை

ஆண் : என் இரு விழியோ

ஒரு கணமும் இமைப்பதில்லை

பெண் : {கலைகள் பயிலும்

மாலைப் பொழுது

விடியும் வரையில் நீயும் தழுவு} (2)

ஆண் : ஆடை களைந்து

ஆசை கலந்து

ஆடை களைந்து

ஆசை கலந்து

அளித்திடும் இன்பங்கள்

என்ன என்ன

இன்னும் சொல்வேனோ

ஆண் : உனை எத்தனை முறை

பார்த்தாலும் சலிப்பதில்லை

பெண் : என் இரு விழியோ

ஒரு கணமும் இமைப்பதில்லை

ஆண் : {நி த மா ச ரி தா

காதல் கனி நீ

கனி நீ பத மா

காமம் கனி நீ} (2)

பெண் : பாடும் சுரமோ

தேடும் சுகமோ

பாடும் சுரமோ

தேடும் சுகமோ

எதுவெனச் சொன்னாலும்

இன்பம் இன்பம்

என்னைத் தந்தேனே

பெண் : உனை எத்தனை முறை

பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ

ஒரு கணமும் இமைப்பதில்லை

ஆண் : தமிழ் எத்தனை முறை

கேட்டாலும் சலிப்பதில்லை

தமிழ் எத்தனை முறை

கேட்டாலும் சலிப்பதில்லை

நம் இதழ் பாடும்

சுகராகம் முடிவதில்லை

பெண் : உனை எத்தனை முறை

பார்த்தாலும் சலிப்பதில்லை

ஆண் : என் இரு விழியோ

ஒரு கணமும் இமைப்பதில்லை

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Neeya (1979) · Lyricist: Kannadasan

Explore this song