Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ilayaraja

Chorus

……………………………………

Male Part

Pattu kannam thottu kolla

Otti kollum

Otti kondu katti kolla

Ullam thullum

Female Part

Thendral vandhu

Ennai kandu

Mella mella raagam ondru

Paadudhammaa ..hooo hoi ….

Female Part

Pattu kannam thottu kolla

Otti kollum

Otti kondu katti kolla

Ullam thullum

Male Part

Neela nadhikkarai

Orathil nindrirundhen… oru naal

Undhan poovidhazh eerathil

Ennai marandhirundhen… pala naal

Female Part

Vaaanthu meengalai

Megam maraithadhu pol…dhinamum

Endhan moghathai naanathil

Moodi maraithirundhen…manadhil

Male Part

Naanam yaavum noolaadai

Naanae undhan pudhu melaadai

Female Part

Mangai ival angangalil

Ungal karam thodangalaam

Naadagamae …. hoi hoi

Male Part

Pattu kannam thottu kolla

Otti kollum

Otti kondu katti kolla

Ullam thullum

Female Part

Thendral vandhu

Ennai kandu

Mella mella raagam ondru

Paadudhammaa ..hooo hoi ….

Male Part

Haha haahahaa…

Female Part

Pattu kannam thottu kolla

Otti kollum

Otti kondu katti kolla

Ullam thullum

Female Part

Karpanai konjidum

Kaavadi sandhangalae…adada

Indha kaaviya kuyilai

Paarthu ezhudhiyadho…thalaiva

Male Part

Punnagai sindhidum

Poonthamizh oviyamae…kiliyae

Undhan poovudal paartha pin

Sirpam vadithanaro…kaniyae

Female Part

Aasai theeyai thoondaathae

Bodhai poovai dhinam thoovaathae

Male Part

Andhiyilae velli nilaa

Alli tharum sugangalae

Aaayiramae …. hoi hoi

Female Part

Pattu kannam thottu kolla

Otti kollum

Otti kondu katti kolla

Ullam thullum

Male Part

Thendral vandhu

Ennai kandu

Mella mella raagam ondru

Paadudhammaa ..hooo hoi ….

Female Part

Pattu kannam

Male : Thottu kolla

Female : Otti kollum

Male : Otti kondu

Female : Katti kolla

Male : Ullam thullum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ....................................

ஆண் : பட்டு கன்னம்

தொட்டு கொள்ள ஒட்டி

கொள்ளும் ஒட்டி கொண்டு

கட்டி கொள்ள உள்ளம்

துள்ளும்

பெண் : தென்றல் வந்து

என்னை கண்டு மெல்ல

மெல்ல ராகம் ஒன்று

பாடுதம்மா ஹோ

ஹோய்

பெண் : பட்டு கன்னம்

தொட்டு கொள்ள ஒட்டி

கொள்ளும் ஒட்டி கொண்டு

கட்டி கொள்ள உள்ளம்

துள்ளும்

ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில்

நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன்

பூவிதழ் ஈரத்தில் என்னை

மறந்திருந்தேன் பல நாள்

பெண் : வானத்து மீன்களை

மேகம் மறைத்தது போல்

தினமும் எந்தன் மோகத்தை

நாணத்தில் மூடி

மறைத்திருந்தேன் மனதில்

ஆண் : நாணம் யாவும்

நூலாடை நானே உந்தன்

புது மேலாடை

பெண் : மங்கை இவள்

அங்கங்களில் உங்கள்

கரம் தொடங்கலாம்

நாடகமே ஹோய்

ஹோய்

ஆண் : பட்டு கன்னம்

தொட்டு கொள்ள ஒட்டி

கொள்ளும் ஒட்டி கொண்டு

கட்டி கொள்ள உள்ளம்

துள்ளும்

பெண் : தென்றல் வந்து

என்னை கண்டு மெல்ல

மெல்ல ராகம் ஒன்று

பாடுதம்மா ஹோ

ஹோய்

ஆண் : ஹாஹா

ஹாஹாஹா

பெண் : பட்டு கன்னம்

தொட்டு கொள்ள ஒட்டி

கொள்ளும் ஒட்டி கொண்டு

கட்டி கொள்ள உள்ளம்

துள்ளும்

பெண் : கற்பனை கொஞ்சிடும்

காவடி சந்தங்களே அட டா

இந்த காவிய குயிலை

பார்த்து எழுதியதோ தலைவா

ஆண் : புன்னகை சிந்திடும்

பூந்தமிழ் ஓவியமே கிளியே

உந்தன் பூவுடல் பார்த்த பின்

சிற்பம் வடித்தனரோ கனியே

பெண் : ஆசை தீயை

தூண்டாதே போதை

பூவை தினம் தூவாதே

ஆண் : அந்தியிலே வெள்ளி

நிலா அள்ளி தரும் சுகங்களே

ஆயிரமே ஹோய் ஹோய்

பெண் : பட்டு கன்னம்

தொட்டு கொள்ள ஒட்டி

கொள்ளும் ஒட்டி கொண்டு

கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்

ஆண் : தென்றல் வந்து

என்னை கண்டு மெல்ல

மெல்ல ராகம் ஒன்று

பாடுதம்மா ஹோ ஹோய்

பெண் : பட்டு கன்னம்

ஆண் : தொட்டு கொள்ள

பெண் : ஒட்டி கொள்ளும்

ஆண் : ஒட்டி கொண்டு

பெண் : கட்டி கொள்ள

ஆண் : உள்ளம் துள்ளும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Kaakki Sattai (1985) · Lyricist: Muthulingam

Explore this song