Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu

Male Part

Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu

Male Part

Vaanaththin niram kaattum

Un vizhigal ennai paarkkaiyil mattum

Yaen varumaiyin niram kaattugindrana

Male Part

Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Male Part

Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu

Unnai enakku pidikkavaey seigirathu

Male Part

En vizhigalae viralgalaaga neendu

Un iduppu madippugalae

Varuda ninaikkumpothu

Un meni veettai munthaanai kadhavaal

Moodik kolkiraayae

Male Part

Thendralukku lancham koduththu

Thirakka solla maattaenaa

Thaththinna thinna thaththinna thinna

Ahha ahha ahhaa haa

Thendralukku lancham koduththu

Thirakka solla maattaenaa

Raa aaaaararara aaaaa……..

Male Part

Unnai enakku pidiththirukkirathu

Ennai unakku pidiththirukkiratho illaiyo

Unnai enakku pidikkavaey seigirathu

Unnai enakku pidikkavaey seigirathu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது

என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ

உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது

என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ

உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

ஆண் : வானத்தின் நிறம் காட்டும்

உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும்

ஏன் வறுமையின் நிறம் காட்டுகின்றன

ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...

என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ

ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...

என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ

உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

ஆண் : என் விழிகளே விரல்களாக நீண்டு

உன் இடுப்பு மடிப்புகளை

வருட நினைக்கும்போது உன்

மேனி வீட்டை முந்தானை கதவால்

மூடிக் கொள்கிறாயே

ஆண் : தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து

திறக்க சொல்ல மாட்டேனா

தத்தின்ன தின்ன தத்தின்ன தின்ன

அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹா ஹா

தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து

திறக்க சொல்ல மாட்டேனா

ராஆஆஅ ற ரராஆஆஆ.....

ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...

என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ

உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Poikkal Kudhirai (1983) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song