Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Seerodu padarndhirundha

Singaara poongodiyai…

Vaerodu peratheduthu

Ven thanalil veezhthi vittaai…

Oorodu vaazhndhirundha

Udan pirappai anuppi vaithu

Ilamai poraadum manadhodu

Pon magalai thaazhthi vittaai…

Male Part

Unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Mannaal padhumai seiyum podhae

Mazhaiyaal karaindhadhadaa

Perum mazhaiyaal karaindhadhadaa

Male Part

Unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Unnaal vilaindhadhadaa…

Male Part

Ponnaal veedu katti thandhaalumm

Puthuyir petrida mudiyummaa

Aval puthuyir petrida mudiyummaa

Ponnaal veedu katti thandhaalumm

Puthuyir petrida mudiyummaa

Kannaal vidum neerai

Niruthum kadamai unakku thaan theriyumaa

Male Part

Unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Mannaal padhumai seiyum podhae

Mazhaiyaal karaindhadhadaa

Perum mazhaiyaal karaindhadhadaa

Male Part

Unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Unnaal vilaindhadhadaa…aa

Male Part

Maavilai thoranam kandaval

Manavaalan inbam peravillai

Maavilai thoranam kandaval

Manavaalan inbam peravillai

Kovilai katti mudithum

Kuda muzhukku nadai peravillai

Vayitruku thaevai unavu

Manthukku thaevai unarvu

Andha unarvukku kanavan thaevai

Andha kanavanai izhandhaval vidhavai

Male Part

Ithu unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Mannaal padhumai seiyum podhae

Mazhaiyaal karaindhadhadaa

Perum mazhaiyaal karaindhadhadaa

Male Part

Unnaal vilaindhadhadaa

Aval uyirae maraindhadhadaa

Unnaal vilaindhadhadaa…

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சீரோடு படர்ந்திருந்த

சிங்காரப் பூங்கொடியை...

வேரோடு பெயர்த்தெடுத்து

வெண் தணலில் வீழ்த்தி விட்டாய்...

ஊரோடு வாழ்ந்திருந்த

உடன் பிறப்பை அனுப்பி வைத்து

இளமை போராடும் மனதோடு

பொன் மகளை தாழ்த்தி விட்டாய்...

ஆண் : உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

மண்ணால் பதுமை செய்யும் போதே

மழையால் கரைந்ததடா

பெரும் மழையால் கரைந்ததடா

ஆண் : உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

உன்னால் விளைந்ததடா...

ஆண் : பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்

புத்துயிர் பெற்றிட முடியுமா

அவள் புத்துயிர் பெற்றிட முடியுமா

பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்

புத்துயிர் பெற்றிட முடியுமா

கண்ணால் விடும் நீரை

நிறுத்தும் கடமை உனக்குத் தான் தெரியுமா

ஆண் : உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

மண்ணால் பதுமை செய்யும் போதே

மழையால் கரைந்ததடா

பெரும் மழையால் கரைந்ததடா

ஆண் : உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

உன்னால் விளைந்ததடா......

ஆண் : மாவிலைத் தோரணம் கண்டவள்

மணவாளன் இன்பம் பெறவில்லை

மாவிலைத் தோரணம் கண்டவள்

மணவாளன் இன்பம் பெறவில்லை

கோவிலைக் கட்டி முடித்தும்

குடமுழுக்கு நடைபெறவில்லை

வயிற்றுக்குத் தேவை உணவு

மனத்துக்குத் தேவை உணர்வு

அந்த உணர்வுக்குக் கணவன் தேவை

அந்தக் கணவனை இழந்தவள் விதவை

ஆண் : இது உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

மண்ணால் பதுமை செய்யும் போதே

மழையால் கரைந்ததடா

பெரும் மழையால் கரைந்ததடா

ஆண் : உன்னால் விளைந்ததடா

அவள் உயிரே மறைந்ததடா

உன்னால் விளைந்ததடா.....

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Yuga Dharmam (1983) · Lyricist: K. S. Gopalakrishnan

Explore this song