Roman script
Singers : Mano and Chitra Music by : Ilayaraja Female Part Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Anbai vedhachchu marugum annakkili Anbukku yaengaththaan Kadhal seitha kuttram ennavo Female Part Kannammaa chinna kannammaa Ennammaa badhil sollammaa Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa Female Part Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Male Part Poo pooththa intha poonthottam Nee engae endru ketkuthae Neerodai adi nee indri Kaanal pol enai thaakkuthae Male Part Kaasalla kaalam alla Edhanaalae maaraanom Vaai vaarththai vaalai veesa Nenjangal veraanom Kannammaa adi kannammaa Ini oru vazhi vanthu nesam nerunidumaa Female Part Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Oo….oo….oo….oo….oo….oo…. Female Part Aaththoram kuyil thopporam Naan kettaen unthan paattuththaan Kanavodum varum ninaivodum Nindraadum unthan paattuththaan Female Part Poovalla pinjumalla kaayaana kadhal Kaniyaai kayil varumaa vaazhkindra naalil Kannammaa adi kannammaa Idai vantha thirai ingu naalai vilagidumaa Male Part Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Female Part Anbai vedhachchu marugum annakkili Anbukku yaengaththaan Kadhal seitha kuttram ennavo Male Part Kannammaa chinna kannammaa Ennammaa badhil sollammaa Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa Female Part Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி அன்புக்கு ஏங்கத்தான் காதல் செய்த குற்றம் என்னவோ பெண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி... இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ ஆண் : பூ பூத்த இந்த பூந்தோட்டம் நீ எங்கே என்று கேட்குதே நீரோடை அடி நீ இன்றி கானல் போல் எனை தாக்குதே ஆண் : காசல்ல காலம் அல்ல எதனாலே மாறானோம் வாய் வார்த்தை வாளை வீச நெஞ்சங்கள் வேறானோம் கண்ணம்மா அடி கண்ணம்மா இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா... பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி... இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ ஓஒ......ஓஒ.....ஓஒ......ஓஒ......ஓஒ.....ஓ....... பெண் : ஆத்தோரம் குயில் தோப்போரம் நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான் கனவோடும் வரும் நினைவோடும் நின்றாடும் உந்தன் பாட்டுத்தான் பெண் : பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல் கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில் கண்ணம்மா அடி கண்ணம்மா இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா...... ஆண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி... இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ பெண் : அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி அன்புக்கு ஏங்கத்தான் காதல் செய்த குற்றம் என்னவோ ஆண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி... இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ...
Song information
Singers: Mano and Chitra
Music by: Ilayaraja
Release information: From Raasaiyya (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and Chitra
- Film / album: Raasaiyya
- Composer: Ilayaraja