Roman script

Singers : Mano and Chitra

Music by : Ilayaraja

Female Part

Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo

Anbai vedhachchu marugum annakkili

Anbukku yaengaththaan

Kadhal seitha kuttram ennavo

Female Part

Kannammaa chinna kannammaa

Ennammaa badhil sollammaa

Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa

Female Part

Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo

Male Part

Poo pooththa intha poonthottam

Nee engae endru ketkuthae

Neerodai adi nee indri

Kaanal pol enai thaakkuthae

Male Part

Kaasalla kaalam alla

Edhanaalae maaraanom

Vaai vaarththai vaalai veesa

Nenjangal veraanom

Kannammaa adi kannammaa

Ini oru vazhi vanthu nesam nerunidumaa

Female Part

Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo

Oo….oo….oo….oo….oo….oo….

Female Part

Aaththoram kuyil thopporam

Naan kettaen unthan paattuththaan

Kanavodum varum ninaivodum

Nindraadum unthan paattuththaan

Female Part

Poovalla pinjumalla kaayaana kadhal

Kaniyaai kayil varumaa vaazhkindra naalil

Kannammaa adi kannammaa

Idai vantha thirai ingu naalai vilagidumaa

Male Part

Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo

Female Part

Anbai vedhachchu marugum annakkili

Anbukku yaengaththaan

Kadhal seitha kuttram ennavo

Male Part

Kannammaa chinna kannammaa

Ennammaa badhil sollammaa

Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa

Female Part

Unna nenachchu urugum vannakkili

Ingu naan angu nee

Rendu pattu nirpathennavo….

தமிழ்

பாடகர்கள் :  மனோ மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி

இங்கு நான் அங்கு நீ

ரெண்டு பட்டு நிற்பதென்னவோ

அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி

அன்புக்கு ஏங்கத்தான்

காதல் செய்த குற்றம் என்னவோ

பெண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா

என்னம்மா பதில் சொல்லம்மா

ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி...

இங்கு நான் அங்கு நீ

ரெண்டு பட்டு நிற்பதென்னவோ

ஆண் : பூ பூத்த இந்த பூந்தோட்டம்

நீ எங்கே என்று கேட்குதே

நீரோடை அடி நீ இன்றி

கானல் போல் எனை தாக்குதே

ஆண் : காசல்ல காலம் அல்ல

எதனாலே மாறானோம்

வாய் வார்த்தை வாளை வீச

நெஞ்சங்கள் வேறானோம்

கண்ணம்மா அடி கண்ணம்மா

இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா...

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி...

இங்கு நான் அங்கு நீ

ரெண்டு பட்டு நிற்பதென்னவோ

ஓஒ......ஓஒ.....ஓஒ......ஓஒ......ஓஒ.....ஓ.......

பெண் : ஆத்தோரம் குயில் தோப்போரம்

நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான்

கனவோடும் வரும் நினைவோடும்

நின்றாடும் உந்தன் பாட்டுத்தான்

பெண் : பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல்

கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில்

கண்ணம்மா அடி கண்ணம்மா

இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா......

ஆண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி...

இங்கு நான் அங்கு நீ

ரெண்டு பட்டு நிற்பதென்னவோ

பெண் : அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி

அன்புக்கு ஏங்கத்தான்

காதல் செய்த குற்றம் என்னவோ

ஆண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா

என்னம்மா பதில் சொல்லம்மா

ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி...

இங்கு நான் அங்கு நீ

ரெண்டு பட்டு நிற்பதென்னவோ...

Song information

Singers: Mano and Chitra

Music by: Ilayaraja

Release information: From Raasaiyya (1995) · Lyricist: Vaali

Explore this song