Roman script

Singer : Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Unna nenachen pattu padichen

Thangamae nyaana thangamae

Male Part

Unna nenachen pattu padichen

Thangamae nyaana thangamae

Enna nenachen naanum sirichen

Thangamae nyaana thangamae

Male Part

: Andha vaanam azhutha than

Intha bhoomiyae sirikkum

Vaanam pol sila per

Sontha vaazhkaiyum irukkum

Unarnthen naan….

Male Part

Unna nenachen pattu padichen

Thangamae nyaana thangamae

Enna nenachen naanum sirichen

Thangamae nyaana thangamae

Male Part

Aasai vanthu ennai aatti vaitha paavam

Matravarai naan yen kutram solla venum

Kottum mazhai kaalam uppu vikka ponen

Kaatradikkum neram maavu vikka ponen

Male Part

Thappu kanaakkai pottu thavithen

Thangamae nyaana thangamae

Patta piragae budhi thelinthen

Thangamae nyaana thangamae

Male Part

Nalam purinthai enakku

Nandri uraippen unakku

Naan thaan….

Male Part

Unna nenachen pattu padichen

Thangamae nyaana thangamae

Enna nenachen naanum sirichen

Thangamae nyaana thangamae

Male Part

Kannirrandil naan thaan kaadhal enum kottai

Katti vaithu paarthen athanaiyum ottai

Ullabadi yogam ullavarkku naalum

Natta vidhai yaavum nalla maram aagum

Male Part

Aadum varaikkum aadi iruppom

Thangamae nyaana thangamae

Aattam mudinthaal ottam eduppom

Thangamae nyaana thangamae

Male Part

Nalam purinthaai enakku

Nandri uraippen unakku

Naan thaan….

Male Part

Unna nenachen pattu padichen

Thangamae nyaana thangamae

Enna nenachen naanum sirichen

Thangamae nyaana thangamae

Male Part

Andha vaanam azhutha than

Intha bhoomiyae sirikkum

Vaanam pol sila per

Sontha vaazhkaiyum irukkum

Unarnthen naan….

Male Part

Unna nenachen pattu padichen

Thangamae nyaana thangamae

Enna nenachen… naanum sirichen

Thangamae…nyaana thangamae..

Crying : ……..

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே

ஆண் : உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே என்ன

நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

ஆண் : அந்த வானம்

அழுதாத்தான் இந்த

பூமியே சிரிக்கும்

வானம் போல் சிலபேர்

சொந்த வாழ்க்கையும்

இருக்கும் உணர்ந்தேன்

நான்

ஆண் : உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே என்ன

நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

ஆண் : ஆசை வந்து

என்னை ஆட்டி வைத்த

பாவம் மற்றவரை நான்

ஏன் குற்றம் சொல்ல

வேணும் கொட்டும் மழை

காலம் உப்பு விக்க போனேன்

காற்றடிக்கும் நேரம் மாவு

விக்க போனேன்

ஆண் : தப்பு கணக்கை

போட்டு தவித்தேன்

தங்கமே ஞான தங்கமே

பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்

தங்கமே ஞான தங்கமே

ஆண் : நலம் புரிந்தாய்

எனக்கு நன்றி உரைப்பேன்

உனக்கு நான் தான்

ஆண் : உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே என்ன

நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

ஆண் : கண்ணிரண்டில்

நான் தான் காதல் என்னும்

கோட்டை கட்டி வைத்து

பார்த்தேன் அத்தனையும்

ஓட்டை உள்ளபடி யோகம்

உள்ளவர்க்கு நாளும் நட்ட

விதை யாவும் நல்ல மரம் ஆகும்

ஆண் : ஆடும் வரைக்கும்

ஆடி இருப்போம் தங்கமே

ஞான தங்கமே ஆட்டம்

முடிந்தால் ஓட்டம் எடுப்போம்

தங்கமே ஞான தங்கமே

ஆண் : நலம் புரிந்தாய்

எனக்கு நன்றி உரைப்பேன்

உனக்கு நான் தான்

ஆண் : உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே என்ன

நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

ஆண் : அந்த வானம்

அழுதாத்தான் இந்த

பூமியே சிரிக்கும்

வானம் போல் சிலபேர்

சொந்த வாழ்க்கையும்

இருக்கும் உணர்ந்தேன்

நான்

ஆண் : உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே என்ன

நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

Song information

Singer: Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Apoorva Sagodharargal (1989) · Lyricist: Vaali

Explore this song