Roman script

Singers : S. P. Balasubrahmanyam and

K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

{Un manasula

Pattu thaan irukuthu

En manasadhai

Kettu thaan thavikuthu} (2)

Female Part

Idhu onna mattum

Paadum poongkuyil

Dhinam enni enni

Vaadum penmayil

Female Part

Manasu muzhuthum

Sarugaai karuga

Mayangum ninaivo

Mezhugaai uruga

Female Part

Un manasula

Pattu thaan irukuthu

En manasadhai

Kettu thaan thavikuthu

Male Part

Pattala pulli vachi

Paarvaiyila killi vachi

Poo pola ennai serndha dheviyae

Kaaththoda vandhu vandhu

Kaadhoda sonna sindhu

Ketkaama pogum veru paadhaiyae

Male Part

Nenjodu koodu katti

Serndhirundha jodithaan

Ippothu thani thaniyaai

Ponadhenna kolamthaan

Male Part

Ettu thikkum unna enni

Intha manam thedum

Pattu kuyil unna mattum

Naalum paadum

Female Part

Un manasula

Pattu thaan irukuthu

En manasadhai

Kettu thaan thavikuthu

Male Part

Aah… aah…aaa..aah…

Aah… aah…aaa..aah…

Ahaaa….aaa…..

Female Part

Nee paadum raagam vandhu

En usura thottadhaiyaa

Nenjai vittu

Nesam paasam pogala

poochoodum velaiyilae

Mullu onnu thachadhaiyaa

Ponnaaram sooda

Kaalam koodala

Female Part

Unnoda vazhnthirundha

Oorukkellaam raani naan

Unnaama thanichirundhu

Vaadhudhaiyaa menithaan

Female Part

Ungala thaan enni enni

En usuru thedum

Kannukkulla nenjukkulla

Kalandhae vaazhum

Female Part

Un manasula

Pattu thaan irukuthu

En manasadhai

Kettu thaan thavikuthu

Male Part

Idhu onna mattum

Paadum poongkuyil

Unna enni enni

Vaadum penmayil

Male Part

Manasu muzhuthum

Sarugaai karuga

Mayangum ninaivae

Mezhugaai uruga

Female Part

Un manasula

Pattu thaan irukuthu

En manasadhai

Kettu thaan thavikuthu

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { உன் மனசுல பாட்டு

தான் இருக்குது என் மனசதை

கேட்டு தான் தவிக்குது } (2)

பெண் : இது ஒன்ன மட்டும்

பாடும் பூங்குயில் தினம்

எண்ணி எண்ணி வாடும்

பெண் மயில்

பெண் : மனசு முழுதும்

சருகாய் கருக மயங்கும்

நினைவோ மெழுகாய் உருக

பெண் : உன் மனசுல பாட்டு

தான் இருக்குது என் மனசதை

கேட்டு தான் தவிக்குது

ஆண் : பாட்டால புள்ளி

வச்சி பார்வையில கிள்ளி

வச்சி பூ போல என்னை

சேர்ந்த தேவியே காதோட

வந்து வந்து காதோட சொன்ன

சிந்து கேட்காம போகும் வேறு

பாதையே

ஆண் : நெஞ்சோடு கூடு

கட்டி சேர்ந்திருந்த ஜோடி

தான் இப்போது தனி தனியாய்

போனதென்ன கோலம் தான்

ஆண் : எட்டு திக்கும் உன்ன

எண்ணி இந்த மனம் தேடும்

பாட்டு குயில் உன்ன மட்டும்

நாளும் பாடும்

பெண் : உன் மனசுல பாட்டு

தான் இருக்குது என் மனசதை

கேட்டு தான் தவிக்குது

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஹா ஆஆ

பெண் : நீ பாடும் ராகம் வந்து

என் உசுர தொட்டதையா

நெஞ்சை விட்டு நேசம் பாசம்

போகல பூச்சூடும் வேளையிலே

முள்ளு ஒன்னு தச்சத்தையா

பொன்னாரம் சூட காலம் கூடல

பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா

ஊருக்கெல்லாம் ராணி நான்

உண்ணாம தணிச்சிருந்து

வாடுதய்யா மேனி தான்

பெண் : உங்கள தான் எண்ணி

எண்ணி என் உசுரு தேடும்

கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள

கலந்தே வாழும்

பெண் : உன் மனசுல பாட்டு

தான் இருக்குது என் மனசதை

கேட்டு தான் தவிக்குது

ஆண் : இது ஒன்ன மட்டும்

பாடும் பூங்குயில் தினம்

எண்ணி எண்ணி வாடும்

பெண் மயில்

ஆண் : மனசு முழுதும்

சருகாய் கருக மயங்கும்

நினைவோ மெழுகாய்

உருக

பெண் : உன் மனசுல பாட்டு

தான் இருக்குது என் மனசதை

கேட்டு தான் தவிக்குது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and

Music by: Ilayaraja

Release information: From Paandi Nattu Thangam (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song