Roman script
Singers : S. P. Balasubrahmanyam and
K. S. Chithra
Music by : Ilayaraja
Female Part
{Un manasula
Pattu thaan irukuthu
En manasadhai
Kettu thaan thavikuthu} (2)
Female Part
Idhu onna mattum
Paadum poongkuyil
Dhinam enni enni
Vaadum penmayil
Female Part
Manasu muzhuthum
Sarugaai karuga
Mayangum ninaivo
Mezhugaai uruga
Female Part
Un manasula
Pattu thaan irukuthu
En manasadhai
Kettu thaan thavikuthu
Male Part
Pattala pulli vachi
Paarvaiyila killi vachi
Poo pola ennai serndha dheviyae
Kaaththoda vandhu vandhu
Kaadhoda sonna sindhu
Ketkaama pogum veru paadhaiyae
Male Part
Nenjodu koodu katti
Serndhirundha jodithaan
Ippothu thani thaniyaai
Ponadhenna kolamthaan
Male Part
Ettu thikkum unna enni
Intha manam thedum
Pattu kuyil unna mattum
Naalum paadum
Female Part
Un manasula
Pattu thaan irukuthu
En manasadhai
Kettu thaan thavikuthu
Male Part
Aah… aah…aaa..aah…
Aah… aah…aaa..aah…
Ahaaa….aaa…..
Female Part
Nee paadum raagam vandhu
En usura thottadhaiyaa
Nenjai vittu
Nesam paasam pogala
poochoodum velaiyilae
Mullu onnu thachadhaiyaa
Ponnaaram sooda
Kaalam koodala
Female Part
Unnoda vazhnthirundha
Oorukkellaam raani naan
Unnaama thanichirundhu
Vaadhudhaiyaa menithaan
Female Part
Ungala thaan enni enni
En usuru thedum
Kannukkulla nenjukkulla
Kalandhae vaazhum
Female Part
Un manasula
Pattu thaan irukuthu
En manasadhai
Kettu thaan thavikuthu
Male Part
Idhu onna mattum
Paadum poongkuyil
Unna enni enni
Vaadum penmayil
Male Part
Manasu muzhuthum
Sarugaai karuga
Mayangum ninaivae
Mezhugaai uruga
Female Part
Un manasula
Pattu thaan irukuthu
En manasadhai
Kettu thaan thavikuthuதமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது } (2)
பெண் : இது ஒன்ன மட்டும்
பாடும் பூங்குயில் தினம்
எண்ணி எண்ணி வாடும்
பெண் மயில்
பெண் : மனசு முழுதும்
சருகாய் கருக மயங்கும்
நினைவோ மெழுகாய் உருக
பெண் : உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
ஆண் : பாட்டால புள்ளி
வச்சி பார்வையில கிள்ளி
வச்சி பூ போல என்னை
சேர்ந்த தேவியே காதோட
வந்து வந்து காதோட சொன்ன
சிந்து கேட்காம போகும் வேறு
பாதையே
ஆண் : நெஞ்சோடு கூடு
கட்டி சேர்ந்திருந்த ஜோடி
தான் இப்போது தனி தனியாய்
போனதென்ன கோலம் தான்
ஆண் : எட்டு திக்கும் உன்ன
எண்ணி இந்த மனம் தேடும்
பாட்டு குயில் உன்ன மட்டும்
நாளும் பாடும்
பெண் : உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
பெண் : நீ பாடும் ராகம் வந்து
என் உசுர தொட்டதையா
நெஞ்சை விட்டு நேசம் பாசம்
போகல பூச்சூடும் வேளையிலே
முள்ளு ஒன்னு தச்சத்தையா
பொன்னாரம் சூட காலம் கூடல
பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
உண்ணாம தணிச்சிருந்து
வாடுதய்யா மேனி தான்
பெண் : உங்கள தான் எண்ணி
எண்ணி என் உசுரு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கலந்தே வாழும்
பெண் : உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குது
ஆண் : இது ஒன்ன மட்டும்
பாடும் பூங்குயில் தினம்
எண்ணி எண்ணி வாடும்
பெண் மயில்
ஆண் : மனசு முழுதும்
சருகாய் கருக மயங்கும்
நினைவோ மெழுகாய்
உருக
பெண் : உன் மனசுல பாட்டு
தான் இருக்குது என் மனசதை
கேட்டு தான் தவிக்குதுSong information
Singers: S. P. Balasubrahmanyam and
Music by: Ilayaraja
Release information: From Paandi Nattu Thangam (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and
- Film / album: Paandi Nattu Thangam
- Composer: Ilayaraja