Roman script

Singers : Mano and K.S. Chithra

Music by : Ilayaraja

Female Part

…………………………….

Female Part

Un manasula

Paatu thaan irukudhu

En manasatha

Ketu thaan thavikudhu

Female Part

Adhil enna vechu

Paada maatiyaa

Nenja thottu

Aalum raasaiyaa

Female Part

Manasu muzhudhum

Isai thaan unaku

Adhilae enakor

Idam nee odhuku

Female Part

Un manasula

Paatu thaan irukudhu

En manasatha

Ketu thaan thavikudhu

Female Part

Paataalae pulli vechu

Paarvaiyila thalli vechu

Poothirundha ennai serndha

Devanae

Female Part

Podaadha sangadhi thaan

Poda oru medai undu

Naalu vechu sera vaanga

Raasanae

Female Part

Nenjodu koodu katti

Neenga vandhu vaazhanum

Nillaama paatu cholli

Kaalam ellam aalanum

Female Part

Soka thangam ungalai thaan

Soki soki paarthu

Thathalichen nitham nitham

Naan poothu

Female Part

Un manasula

Paatu thaan irukudhu

En manasatha

Ketu thaan thavikudhu

Female Part

Nee paadum raagam vandhu

Nimmadhiya thandhadhaiyaa

Netru varai nenjil

Aasa thonala

Female Part

Poovaana paatu indha

Ponna thottu ponadhaiyaa

Pona vazhi paartha

Kannu moodala

Female Part

Unnoda vaazhndhirundhaa

Oorukellam rani thaan

Ennoda aasai ellam

Yethukanum neenga thaan

Female Part

Ungala thaan enni enni

En usuru vaazhum

Sollumaiyaa nalla sollu

Sonna podhum

Male Part

En manasula

Paatu thaan irukudhu

Un manasadhai

Kettu thaan thavikudhu

Male Part

Naan unnai matum

Paadum kuyilu thaan

Nee ennai enni

Vaazhum mayilu thaan

Male Part

Manasu muzhudhum

Isai thaan enaku

Isaiyodunaku

Idamum iruku

Male Part

En manasula

Paatu thaan irukudhu

Un manasadhai

Kettu thaan thavikudhu

தமிழ்

பாடகி : மனோ

பாடகர் : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ............................

பெண் : உன் மனசுல

பாட்டு தான் இருக்குது

என் மனசத கேட்டு தான்

தவிக்குது

பெண் : அதில் என்ன

வெச்சு பாட மாட்டியா

நெஞ்ச தொட்டு ஆளும்

ராசையா

பெண் : மனசு முழுதும்

இசை தான் உனக்கு

அதிலே எனக்கோர்

இடம் நீ ஒதுக்கு

பெண் : பாட்டாலே

புள்ளி வெச்சு பார்வையில

தள்ளி வெச்சு பூத்திருந்த

என்னை சேர்ந்த தேவனே

பெண் : போடாத சங்கதி

தான் போட ஒரு மேடை

உண்டு நாளு வெச்சு சேர

வாங்க ராசனே

பெண் : நெஞ்சோடு

கூடு கட்டி நீங்க வந்து

வாழனும் நில்லாம பாட்டு

சொல்லி காலம் எல்லாம்

ஆளனும்

பெண் : சொக்க தங்கம்

உங்களை தான் சொக்கி

சொக்கி பார்த்து தத்தளிச்சேன்

நித்தம் நித்தம் நான் பூத்து

பெண் : உன் மனசுல

பாட்டு தான் இருக்குது

என் மனசத கேட்டு தான்

தவிக்குது

பெண் : நீ பாடும் ராகம்

வந்து நிம்மதிய தந்ததய்யா

நேற்று வரை நெஞ்சில் ஆச

தோணல

பெண் : பூவான பாட்டு

இந்த பொண்ண தொட்டு

போனதையா போன வழி

பார்த்த கண்ணு மூடல

பெண் : உன்னோட

வாழ்ந்திருந்தா

ஊருக்கெல்லாம்

ராணி தான் என்னோட

ஆசை எல்லாம்

ஏத்துக்கணும் நீங்க தான்

பெண் : உங்கள தான்

எண்ணி எண்ணி என்

உசுரு வாழும் சொல்லுமைய்யா

நல்ல சொல்லு சொன்னா போதும்

ஆண் : என் மனசுல

பாட்டு தான் இருக்குது

உன் மனசத கேட்டு தான்

தவிக்குது

ஆண் : நான் உன்னை

மட்டும் பாடும் குயிலு

தான் நீ என்னை எண்ணி

வாழும் மயிலு தான்

ஆண் : மனசு முழுதும்

இசைதான் எனக்கு

இசையொடுனக்கு

இடமும் இருக்கு

ஆண் : என் மனசுல

பாட்டு தான் இருக்குது

உன் மனசத கேட்டு தான்

தவிக்குது

Song information

Singers: Mano and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Paandi Nattu Thangam (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song