Roman script

Singers : Saindhavi and Balaji Sree

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Uma Devi

Female Part

Unakkum enakkum irukkum uravai

Kaatru vandhu kadhai ezhudhaadho

Manadhil kidakkum ninaivin alaiyai

Kaadhal vandhu thaazh thiravaadho

Female Part

Irul vandhu thazhuvugaiyil

Nizhal vittu vilagidalaam

Sithathilae padhindhadhellaam

Nithairaiyil kalaindhiduma

Female Part

Malaigal irandu

Viralgal pidithu nadanthu poguthae

Pogaadha dhooram poaga

Kaalgal yengudhae

Female Part

Mazhaiyin thuligal tharaiyil vilundhu

Tholaindhu poguma

Un thozhlil saayum

Indha nodiyum tholaiyuma

Female Part

Oororam vandhu unai thedi ninnu

Kaalamum kaaval naan kaathidanum

Nee illaiyendraal en vaazhvu

Poyinnu angaeyae kallaganum

Male Part

Kannae nee anga kallaagum podhu

Unai yendhi thaangum naan mannaaganum

Kaathodu kaatha moochodu moochaagi

Onnodu onnaaganum

Female Part

Andha yezhu jenmam kooda edhukku

Haa..aaa..aaa…

Andha yezhu jenmam kooda edhukku

Ada indha nodi podhum enakku

Uyir vittu pogum podhum

Unna mattum sumakk avenum

Male Part

Indha vaeli thaandi odum kilaiya

Indha jaadhi sanam killi eriyum

Mannil paayum kaadhal vaera

Indha ooru enna senjidum

Female Part

Malaigal irandu viralagl pidithu

Nadanthu poguthae

Poagaadha dhooram poga

Kaalgal yengudhae

Female Part

Mazhaiyin thuligal tharaiyil vilundhu

Tholaindhu poguma

Un thozhlil saayum

Indha nodiyum tholaiyuma

தமிழ்

பாடகர்கள் : சைந்தவி மற்றும் பாலாஜி ஸ்ரீ

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி

பாடல் ஆசிரியர் : உமாதேவி

பெண் : உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை

காற்று வந்து கதை எழுதாதோ!

மனதில் கிடக்கும் நினைவின் அலையை

காதல் வந்து தாழ் திறவாதோ!

பெண் : இருள் வந்து தழுவகையில்

நிழல் விட்டு விலகிடலாம்

சித்தத்தில் பதிந்ததெல்லாம்

நித்திரையில் கலைந்திடுமா!

பெண் : மலைகள் இரண்டு

விரல்கள் பிடித்து நடந்து போகுதே!

போகாத தூரம் போக

கால்கள் ஏங்குதே!

பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து

தொலைந்து போகுமா!

உன் தோளில் சாயும்

இந்த நொடியும் தொலையுமா!

பெண் : ஊரோரம் வந்து உனைத் தேடி நின்னு

காலமும் காவல் நான் காத்திடனும்

நீ இல்லையென்றால் என் வாழ்வு

பொய்யென்னு அங்கே கல்லாகனும்

ஆண் : கண்ணே! நீ அங்க கல்லாகும் போது

உனை எந்தி தாங்கும் மண்ணாகனும்

காத்தோடு காத்தா மூச்சோடு மூச்சாகி

ஒன்னோடு ஒன்னாகனும்

பெண் : அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு….

ஹா .ஆ

அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு

இந்த நொடி போதும் எனக்கு

உயிர் விட்டு போகும் போதும்

உன்ன மட்டும் சுமக்க வேணும்

ஆண் : இந்த வேலி தாண்டி ஓடும் கிளைய

இந்த சாதி ஜனம் கிள்ளி எறியும்

மண்ணில் பாயும் காதல் வெற

இந்த ஊரு என்ன செஞ்சிடும்

பெண் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து

நடந்து போகுதே!

போகாத தூரம் போக

கால்கள் ஏங்குதே!

பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து

தொலைந்து போகுமா!

உன் தோளில் சாயும்

இந்த நொடியும் தொலையுமா!

Song information

Singers: Saindhavi and Balaji Sree

Music by: Deepan Chakravarthy

Lyrics by: Uma Devi

Release information: From Varnashramam (2023) · Singer: Saindhavi and Balaji Sree · Lyricist: Uma Devi · Music: Deepan Chakravarthy

Explore this song