Roman script
Singers : Saindhavi and Balaji Sree Music by : Deepan Chakravarthy Lyrics by : Uma Devi Female Part Unakkum enakkum irukkum uravai Kaatru vandhu kadhai ezhudhaadho Manadhil kidakkum ninaivin alaiyai Kaadhal vandhu thaazh thiravaadho Female Part Irul vandhu thazhuvugaiyil Nizhal vittu vilagidalaam Sithathilae padhindhadhellaam Nithairaiyil kalaindhiduma Female Part Malaigal irandu Viralgal pidithu nadanthu poguthae Pogaadha dhooram poaga Kaalgal yengudhae Female Part Mazhaiyin thuligal tharaiyil vilundhu Tholaindhu poguma Un thozhlil saayum Indha nodiyum tholaiyuma Female Part Oororam vandhu unai thedi ninnu Kaalamum kaaval naan kaathidanum Nee illaiyendraal en vaazhvu Poyinnu angaeyae kallaganum Male Part Kannae nee anga kallaagum podhu Unai yendhi thaangum naan mannaaganum Kaathodu kaatha moochodu moochaagi Onnodu onnaaganum Female Part Andha yezhu jenmam kooda edhukku Haa..aaa..aaa… Andha yezhu jenmam kooda edhukku Ada indha nodi podhum enakku Uyir vittu pogum podhum Unna mattum sumakk avenum Male Part Indha vaeli thaandi odum kilaiya Indha jaadhi sanam killi eriyum Mannil paayum kaadhal vaera Indha ooru enna senjidum Female Part Malaigal irandu viralagl pidithu Nadanthu poguthae Poagaadha dhooram poga Kaalgal yengudhae Female Part Mazhaiyin thuligal tharaiyil vilundhu Tholaindhu poguma Un thozhlil saayum Indha nodiyum tholaiyuma
தமிழ்
பாடகர்கள் : சைந்தவி மற்றும் பாலாஜி ஸ்ரீ இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : உமாதேவி பெண் : உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை காற்று வந்து கதை எழுதாதோ! மனதில் கிடக்கும் நினைவின் அலையை காதல் வந்து தாழ் திறவாதோ! பெண் : இருள் வந்து தழுவகையில் நிழல் விட்டு விலகிடலாம் சித்தத்தில் பதிந்ததெல்லாம் நித்திரையில் கலைந்திடுமா! பெண் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து நடந்து போகுதே! போகாத தூரம் போக கால்கள் ஏங்குதே! பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து தொலைந்து போகுமா! உன் தோளில் சாயும் இந்த நொடியும் தொலையுமா! பெண் : ஊரோரம் வந்து உனைத் தேடி நின்னு காலமும் காவல் நான் காத்திடனும் நீ இல்லையென்றால் என் வாழ்வு பொய்யென்னு அங்கே கல்லாகனும் ஆண் : கண்ணே! நீ அங்க கல்லாகும் போது உனை எந்தி தாங்கும் மண்ணாகனும் காத்தோடு காத்தா மூச்சோடு மூச்சாகி ஒன்னோடு ஒன்னாகனும் பெண் : அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு…. ஹா .ஆ அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு இந்த நொடி போதும் எனக்கு உயிர் விட்டு போகும் போதும் உன்ன மட்டும் சுமக்க வேணும் ஆண் : இந்த வேலி தாண்டி ஓடும் கிளைய இந்த சாதி ஜனம் கிள்ளி எறியும் மண்ணில் பாயும் காதல் வெற இந்த ஊரு என்ன செஞ்சிடும் பெண் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து நடந்து போகுதே! போகாத தூரம் போக கால்கள் ஏங்குதே! பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து தொலைந்து போகுமா! உன் தோளில் சாயும் இந்த நொடியும் தொலையுமா!
Song information
Singers: Saindhavi and Balaji Sree
Music by: Deepan Chakravarthy
Lyrics by: Uma Devi
Release information: From Varnashramam (2023) · Singer: Saindhavi and Balaji Sree · Lyricist: Uma Devi · Music: Deepan Chakravarthy
Explore this song
- Singer: Saindhavi and Balaji Sree
- Film / album: Varnashramam
- Composer: Deepan Chakravarthy
- Lyricist: Uma Devi