Roman script
Singers : Sathya Prakash and Devu Mathew Music by : Deepan Chakravarthy Lyrics by : Uma Devi Male Part Paayum oliyinai pola En manasellaam Minnal pooka seidhaal.. Male Part Kaadhal oviyam theeta En vaazhvodu Vannam kondu vandhaal.. Male Part Adhu enna mayamo? Aval vizhi paarthathum Idhayamae koochamaagi ponen Male Part Iru nizhal oviyam Asai vadhai paarkiren Avalidam ennai thottru ponen… Male Part Mazhaikaala veiyilaaga… Kaadhal ondrae thunaiyaaga.. Nee arugil irundhaal Aagayam mattum alla Adhai thaandi pogum Aatral peruvenae pennae.. Mazhaikaala veiyilaaga… Male Part Por munaiyil Oru vaazh vandhu Enai ingu saithittu ponaalum Irappen meduvaai un ninaivalae Male Part Nool ilayil Indha uyir mella pizhaithidum Vaaipinai adainthaalum Varuven meendum un thayavalae… Male Part Oh! kaatril serum puyalum kooda Kaadhal kondaal thendral than.. Naatkal oodi oyindha pinnum Unnai vendi kaadhal kaakum Mazhaikaala veiyilaga… Female Part Paayum oliyinai pola Un manasellaam Minnal pooka seidhen.. Female Part Kaadhal oviyam theeta Un vaazhvodu Vannam konjam thandhen.. Female Part Adhu enna mayamo? Un mugam paarthathum Idhayamae koochamaagi ponen Female Part Iru nizhal oviyam Asai vadhai paarthadhum Unnidam ennai thottru ponen… Female Part Mazhaikaala veiyilaa nee… Unnul naanae pudhaindhenae Un arugil irundhaal Aagayam mattum alla Adhai thaandi pogum Aatral peruvenae anbae Mazhaikaala veiyilaa nee… Veyilodu karaindhenae
தமிழ்
பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் தேவு மாத்தியூ இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : உமாதேவி ஆண் : பாயும் ஒளியினை போல என் மனசெல்லாம் மின்னல் பூக்க செய்தாள்.. ஆண் : காதல் ஓவியம் தீட்ட என் வாழ்வோடு வண்ணம் கொண்டு வந்தாள் ஆண் : அது என்ன மாயமோ? அவள் விழி பார்த்ததும் இதயமே கூச்சமாகி போனேன் ஆண் : இரு நிழல் ஓவியம் அசைவதை பார்க்கிறேன் அவளிடம் என்னை தோற்று போனேன்… ஆண் : மழைக்கால வெயிலாக… காதல் ஒன்றே துணையாக.. நீ அருகில் இருந்தால் ஆகாயம் மட்டும் அல்ல அதை தாண்டி போகும் ஆற்றல் பெறுவேனே பெண்ணே.. மழைக்கால வெயிலாக… ஆண் : போர் முனையில் ஒரு வாழ் வந்து எனை இங்கு சாய்த்திட்டு போனாலும் இறப்பேன் மெதுவாய் உன் நினைவாலே ஆண் : நூல் இலையில் இந்த உயிர் மெல்ல பிழைத்திடும் வாய்ப்பினையும் அடைந்தாலும் வருவேன் மீண்டும் உன் தயவாலே… ஆண் : ஓ! காற்றில் சேரும் புயலும் கூட காதல் கொண்டால் தென்றல் தான்.. நாட்கள் ஓடி ஓய்ந்த பின்னும் உன்னை வேண்டி காதல் காக்கும் மழைக்கால வெயிலாக… பெண் : பாயும் ஒளியினை போல உன் மனசெல்லாம் மின்னல் பூக்க செய்தேன்.. பெண் : காதல் ஓவியம் தீட்ட உன் வாழ்வோடு வண்ணம் கொஞ்சம் தந்தேன் பெண் : அது என்ன மாயமோ? உன் முகம் பார்த்ததும் இதயமே கூச்சமாகி போனேன் பெண் : இரு நிழல் ஓவியம் அசைவதை பார்த்ததும் உன்னிடம் என்னை தோற்று போனேன்… பெண் : மழைக்கால வெயிலா நீ … உன்னுள் நானே புதைந்தேனே உன் அருகில் இருந்தால் ஆகாயம் மட்டும் அல்ல அதை தாண்டி போகும் ஆற்றல் பெறுவேனே அன்பே .. மழைக்கால வெயிலா நீ … வெயிலோடு கரைந்தேனே
Song information
Singers: Sathya Prakash and Devu Mathew
Music by: Deepan Chakravarthy
Lyrics by: Uma Devi
Release information: From Varnashramam (2023) · Singer: Sathya Prakash and Devu Mathew · Lyricist: Uma Devi · Music: Deepan Chakravarthy
Explore this song
- Singer: Sathya Prakash and Devu Mathew
- Film / album: Varnashramam
- Composer: Deepan Chakravarthy
- Lyricist: Uma Devi