Roman script

Singers : Sathya Prakash and Devu Mathew

Music by : Deepan Chakravarthy

Lyrics by : Uma Devi

Male Part

Paayum oliyinai pola

En manasellaam

Minnal pooka seidhaal..

Male Part

Kaadhal oviyam theeta

En vaazhvodu

Vannam kondu vandhaal..

Male Part

Adhu enna mayamo?

Aval vizhi paarthathum

Idhayamae koochamaagi ponen

Male Part

Iru nizhal oviyam

Asai vadhai paarkiren

Avalidam ennai thottru ponen…

Male Part

Mazhaikaala veiyilaaga…

Kaadhal ondrae thunaiyaaga..

Nee arugil irundhaal

Aagayam mattum alla

Adhai thaandi pogum

Aatral peruvenae pennae..

Mazhaikaala veiyilaaga…

Male Part

Por munaiyil

Oru vaazh vandhu

Enai ingu saithittu ponaalum

Irappen meduvaai un ninaivalae

Male Part

Nool ilayil

Indha uyir mella pizhaithidum

Vaaipinai adainthaalum

Varuven meendum un thayavalae…

Male Part

Oh! kaatril serum puyalum kooda

Kaadhal kondaal thendral than..

Naatkal oodi oyindha pinnum

Unnai vendi kaadhal kaakum

Mazhaikaala veiyilaga…

Female Part

Paayum oliyinai pola

Un manasellaam

Minnal pooka seidhen..

Female Part

Kaadhal oviyam theeta

Un vaazhvodu

Vannam konjam thandhen..

Female Part

Adhu enna mayamo?

Un mugam paarthathum

Idhayamae koochamaagi ponen

Female Part

Iru nizhal oviyam

Asai vadhai paarthadhum

Unnidam ennai thottru ponen…

Female Part

Mazhaikaala veiyilaa nee…

Unnul naanae pudhaindhenae

Un arugil irundhaal

Aagayam mattum alla

Adhai thaandi pogum

Aatral peruvenae anbae

Mazhaikaala veiyilaa nee…

Veyilodu karaindhenae

தமிழ்

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் தேவு மாத்தியூ

இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி

பாடல் ஆசிரியர் : உமாதேவி

ஆண் : பாயும் ஒளியினை போல

என் மனசெல்லாம்

மின்னல் பூக்க செய்தாள்..

ஆண் : காதல் ஓவியம் தீட்ட

என் வாழ்வோடு

வண்ணம் கொண்டு வந்தாள்

ஆண் : அது என்ன மாயமோ?

அவள் விழி பார்த்ததும்

இதயமே கூச்சமாகி போனேன்

ஆண் : இரு நிழல் ஓவியம்

அசைவதை பார்க்கிறேன்

அவளிடம் என்னை தோற்று போனேன்…

ஆண் : மழைக்கால வெயிலாக…

காதல் ஒன்றே துணையாக..

நீ அருகில் இருந்தால்

ஆகாயம் மட்டும் அல்ல

அதை தாண்டி போகும்

ஆற்றல் பெறுவேனே பெண்ணே..

மழைக்கால வெயிலாக…

ஆண் : போர் முனையில் ஒரு வாழ் வந்து

எனை இங்கு சாய்த்திட்டு போனாலும்

இறப்பேன் மெதுவாய் உன் நினைவாலே

ஆண் : நூல் இலையில் இந்த உயிர்

மெல்ல பிழைத்திடும்

வாய்ப்பினையும் அடைந்தாலும்

வருவேன் மீண்டும் உன் தயவாலே…

ஆண் : ஓ! காற்றில் சேரும் புயலும் கூட

காதல் கொண்டால் தென்றல் தான்..

நாட்கள் ஓடி ஓய்ந்த பின்னும்

உன்னை வேண்டி காதல் காக்கும்

மழைக்கால வெயிலாக…

பெண் : பாயும் ஒளியினை போல

உன் மனசெல்லாம்

மின்னல் பூக்க செய்தேன்..

பெண் : காதல் ஓவியம் தீட்ட

உன் வாழ்வோடு

வண்ணம் கொஞ்சம் தந்தேன்

பெண் : அது என்ன மாயமோ?

உன் முகம் பார்த்ததும்

இதயமே கூச்சமாகி போனேன்

பெண் : இரு நிழல் ஓவியம்

அசைவதை பார்த்ததும்

உன்னிடம் என்னை தோற்று போனேன்…

பெண் : மழைக்கால வெயிலா நீ …

உன்னுள் நானே புதைந்தேனே

உன் அருகில் இருந்தால்

ஆகாயம் மட்டும் அல்ல

அதை தாண்டி போகும்

ஆற்றல் பெறுவேனே அன்பே ..

மழைக்கால வெயிலா நீ …

வெயிலோடு கரைந்தேனே

Song information

Singers: Sathya Prakash and Devu Mathew

Music by: Deepan Chakravarthy

Lyrics by: Uma Devi

Release information: From Varnashramam (2023) · Singer: Sathya Prakash and Devu Mathew · Lyricist: Uma Devi · Music: Deepan Chakravarthy

Explore this song