Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Unakku mattum unakku mattum

Ragasiyam solven andha ragasiyathai

Oruvarukkum sollividaathae

Unakku mattum unakku mattum

Ragasiyam solven andha ragasiyathai

Oruvarukkum sollividaathae

Enakku mattum enakku mattum

Sondhamallavaa engal iruvarukkum

Iyarkai thandha bandhamallavaa

Female Part

Unakku mattum unakku mattum

Ragasiyam solven andha ragasiyathai

Oruvarukkum sollividaathae

Female Part

Vandhu nindraar vandhu nindraar

Vaasalin melae

Kandu konden kandu konden

Kangalinaalae

Oho…oo…oo…oho…oo…oo…oho…oo…oo oo ooo

Female Part

Vandhu nindraar vandhu nindraar

Vaasalin melae

Kandu konden kandu konden

Kangalinaalae

Female Part

Poo mudithaen poo mudithaen

Koondhalin melae

Pottu vaithaen pottu vaithaen

Aasaiyinaalae

Female Part

Unakku mattum unakku mattum

Ragasiyam solven andha ragasiyathai

Oruvarukkum sollividaathae

Female Part

Manavaraiyil kanavaraaga

Maalai soottuvaen

Avar maarbinilae kaalam ellaam

Nadanamaaduvaen

Female Part

Aa… manavaraiyil kanavaraaga

Maalai soottuven

Avar maarbinilae kaalam ellaam

Nadanamaaduven

Kanivudanae thanimaiyilae enna kooruven

Andha kaalam varum vandha udan

Unakkum kooruven

Female Part

Unakku mattum unakku mattum

Ragasiyam solven andha ragasiyathai

Oruvarukkum sollividaathae

Enakku mattum enakku mattum

Sondhamallavaa engal iruvarukkum

Iyarkai thandha bandhamallavaa

Female Part

Unakku mattum unakku mattum

Ragasiyam solven andha ragasiyathai

Oruvarukkum sollividaathae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை

ஒருவருக்கும் சொல்லி விடாதே

உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை

ஒருவருக்கும் சொல்லி விடாதே

எனக்கு மட்டும் எனக்கு மட்டும்

சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்

இயற்கை தந்த பந்தமல்லவா

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை

ஒருவருக்கும் சொல்லி விடாதே

பெண் : வந்து நின்றார் வந்து நின்றார்

வாசலின் மேலே

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

கண்களினாலே

ஓஹோ......ஓ....ஓ.....ஓஹோ......ஓ....ஓ....ஓஹோ......ஓ....ஓ....ஓஒ.....

பெண் : வந்து நின்றார் வந்து நின்றார்

வாசலின் மேலே

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

கண்களினாலே

பெண் : பூ முடித்தேன் பூ முடித்தேன்

கூந்தலின் மேலே

பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன்

ஆசையினாலே

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை

ஒருவருக்கும் சொல்லி விடாதே

பெண் : மணவறையில் கணவராக

மாலை சூட்டுவேன்

அவர் மார்பினிலே காலம் எல்லாம்

நடனமாடுவேன்

பெண் : ஆ... மணவறையில் கணவராக

மாலை சூட்டுவேன்

அவர் மார்பினிலே காலம் எல்லாம்

நடனமாடுவேன்

கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்

அந்த காலம் வரும் வந்த உடன்

உனக்கு கூறுவேன்

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை

ஒருவருக்கும் சொல்லி விடாதே

எனக்கு மட்டும் எனக்கு மட்டும்

சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்

இயற்கை தந்த பந்தமல்லவா

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்

ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை

ஒருவருக்கும் சொல்லி விடாதே

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan

Explore this song